டத்தோ அப்துல் மாலிக் 5 இல்லங்களுக்கு உதவி!

பிரிக்பில்ஸ், ஆக. 16 விஐபி2 திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் தலைநகர் என்.யூ. சென்ட்ரலில் நடந்தது, இந்த முன்னோட்டத்திற்கு முன்னதாக மாலிக் ஸ்ரிம் கார்ப்ரேஷன் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக், அன்பு இல்லம், தனித்து...

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு?

0
பெட்டாலிங் ஜெயா, ஆக. 15 புதன்கிழமை அறிவிக்கப்படும் புதிய பெட்ரோல் நிர்ணய விலையில் ஏற்றம் காணப்படுமென்ற செய்தி வாட்சாப்பில் வைரலாகப் பரவுகின்றது. குறிப்பாக ரோன் 95 பெட்ரோல் விலை 6 காசுகள் உயர்ந்து வெ....

துணைப்பிரதமர் தலைமையில் மிம்கோய்னின் விருது விழா

கோலாலம்பூர், ஆக. 15- மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சபையின் ஏற்பாட்டில் 2ஆவது ஆண்டாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தக மாநாடு, விருது விழா நடைபெறவுள்ளது. செப்டம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கோலாலம்பூர்...

ஆர்.டி.எம்மில் இந்திய அதிகாரிகள் பதவி உயர்வை ஏற்றனர்!

0
கோலாலம்பூர், ஆக. 15- நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சுமார் 11 இந்திய அதிகாரிகளுக்கு ஒரே நேரத்தில் (பி44) பதவி உயர்வு கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் இன்று தங்களது பதவி நியமனங்களை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். ஆர்.டி.எம். வானொலியின்...

கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலில் தங்க ரத ஊர்வலம்!

0
கோலாலம்பூர், ஆக. 15- கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலில் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவை இரண்டு நாள் உற்சவமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு...

கேமரன் மலையில்  சிவராஜ்! போர்ட்டிக்சனில தினாளன்!

சிரம்பான், ஆக. 14- கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் வேட்பாளராகவும் போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதியில் மஇகா தேசிய இளைஞர் பகுதி துணைத் தலைவர் தினாளன்...

இந்திய முஸ்லிம் அமைப்புகள் வைத்த கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலனை!

0
கோலாலம்பூர், ஆக.14- அண்மையில் பிரிஸ்மா, பெர்மிம், பினாங்கு லீகா முஸ்லிம், ஐக்கிய ஜமாஅத் மற்றும் ஏறத்தாழ 130 அரசுசாரா இந்திய முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், சூராவ்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதமருடனான நோன்பு பெருநாள்...

எம்ஜிஆர் அனைத்துலக மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் அங்கீகாரம்!

கோலாலம்பூர், ஆக. 13- காலத்தை வென்ற காவியத் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, தலைநகர் கோலாலம்பூரில் ‘எம்ஜிஆர் அனைத்துலக மாநாடும் - நூற்றாண்டு விழாவும் நடைபெறுகிறது. மலேசிய இந்திய சமுதாய...

உப்சி பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு

2
கோலாலம்பூர், ஆக 12- இணையத்தை ஆளும் தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் உலக தமிழ் இணைய மாநாடு இம்மாதம் சுல்தான் இட்ரீஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.  மலேசியாவை தலைமையகமாக கொண்ட தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி...

கம்போங் ஹோல்மூட்டில் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு நிலப்பட்டா!

0
பெஸ்தாரி ஜெயா, ஆக. 12- அரை நூற்றாண்டு போராட்டத்திற்குப் பின் பத்தாங் பெர்ஜுந்தாய் (பெஸ்தாரி ஜெயா) கம்போங் ஹோல்மூட் தோட்டத்தில் நிலம் வாங்கியவர்களுக்கு தனித்தனி நிலப்பட்ட வழங்க நில இலாகா ஒப்புதல் வழங்கிவிட்டது. விரைவில்...