‘நான் வாழவைப்பேன் மாபெரும் கலைநிகழ்ச்சி

கோலாலம்பூர், ஜூலை 19- பிஸ்தாரி ஜெயா மற்றும் ஈஜோக் வட்டாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் சில குடும்பங்களை ஜீவா தன்னிடம் பட்டியலிட்டு காட்டி இவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யமுடியுமா என கேட்டபோது, இப்படிப்பட்ட...

வீடற்றவர்களை அரவணைத்த விஜய் ரசிகர்கள்

கோலாலம்பூர், ஜூலை 17- குடும்பங்களை விட்டு கோலாலம்பூர் மாநகரத்தின் மையப் பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் வீடற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்துள்ளோம் என விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஷர்மாநாத் ராமன் கூறினார்.  அண்மையில்...

மேம்பாட்டு திட்டங்கள் துரிதமாக நடைபெறுகிறது! டாக்டர் ச.சுப்பிரமணியம்

செப்பாங், ஜூலை 17 தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைக்கப்பட்ட இணைக்கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் இன்று  மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு...

திருமுறை ஓதும் விழா

பினாங்கு, ஜூலை 16- பினாங்கு மாநிலத்தின் குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவையின் 19ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா இங்கிருக்கும் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் பக்திப் பரவசம் கமழும் விதத்தில் விமரிசையாக...

இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்!

ஈப்போ, ஜூலை 16- இந்த நாட்டில் இந்தியர்களின் பலத்தை வலுப்படுத்தவும் உரிமையை தட்டிக்கேட்க வும் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவரும் , துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ...