நீரிழிவு நோய் :தொடக்க சோதனை மேற்கொண்டு நோயினின்று விடுபடுவீர்! -பவானி ஷாஷா
மம்பாங் டி அவான், நவ. 20-
நீரிழிவு போன்ற நோயை தொடக்கக் கட்டத்திலேயே கண்டறிவது உயிரைக் காப்பாற்ற உதவுவதோடு நீண்ட கால உடல்நல பாதிப்பில் இருந்து விடுபடவும் உதவும் என்கிறார் மாலிம் நாவார் சட்டமன்ற...
சிலாங்கூரில் புதிய மின்சுடலைகள்! டாக்டர் சுரேந்திரன் வரவேற்பு
ஷா ஆலம், நவ 19-
சிலாங்கூர் மாநிலத்தில் முஸ்லீம் அல்லாதோரின் பிரேத மேலாண்மை திட்டத்தை மாநில அரசு மறுபரிசீலனை செய்வதோடு விதிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானவையாக இருப்பதையும் உறுதிப்படுத்தும் என்று இம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்...
Persatuan Sairam Saibaba Dwarakamai Malaysia ஆரோக்கியம் & நல்வாழ்வு நிகழ்ச்சி 2.0
கோலாலம்பூர்:
Persatuan Sairam Saibaba Dwarakamai Malaysia ஏற்பாட்டில் நடைபெற்ற ஆரோக்கியம் & நல்வாழ்வு நிகழ்ச்சி 2.0 சனிக்கிழமை நவம்பர் 15-ஆம் தேதி அன்று டாமான்சாரா டாமாயிலுள்ள Sairam Saibaba Dwarakamai Centre-இல் நடந்தது....
பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விக்கு வேய்ன் ஓங் சுன் வேய் உதவி!
செராஸ், நவ. 17-
பெற்றோர் இருவரையும் இழந்த பதின்ம வயது பெண்ணின் குடும்பத்திற்கு உதவ முன் வந்துள்ளார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய்.
கீர்த்தனாவின்(19) தாயார் கடந்த 2022 ஆம் ஆண்டு...
வெட்ரன் பூப்பந்து போட்டி: பாலன் & பாபு இணை சாம்பியன்
காஜாங்:
கே.எஸ்.எஸ் காஜாங் சீனியர்ஸ் ஷட்டளர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 தீபாவளி கிண்ணப் பூப்பந்து போட்டியில் பாலன் & பாபு இணை சாம்பியன் பட்டம் வென்றது.
இரண்டாம் இடத்தை குணா & ரகு இணை பெற்றனர்....
மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் மறைவு!
கோலாலம்பூர், நவ. 16 – மலேசிய தமிழ்ச் சமூகத்தின் கல்வி, சமூகப் பணிகளுக்கு அரும்பாடுபட்டவரும், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் நான்காவது தேசியத் தலைவருமான மணிப்பூஷன், மணிச்சுடர், மணிச்செம்மல் டத்தோ ஆர்.ஆர்.எம்....
சிலாங்கூர் மாநிலம் வேலைவாய்ப்பைத் தொடர்ந்து மேம்படுத்துகிறது: பாப்பாராய்டு
செப்பாங்:
சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து வேலைவாய்ப்பைத் திட்டங்களை உருவாக்கி வருவதாக அம்மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
15 நவம்பர் 2025 (சனிக்கிழமை) செப்பாங் மாவட்டத்தில் MyFutureJobs...
யயாசன் மாஹிர் மலேசியத் தலைவர், டத்தோ பி. ஸ்ரீ கணேஸ், லெப்டினன்ட் கர்னல் (PA) கவுரவப் பதவியைப் பெற்றார்
கோலாலம்பூர்:மஹிர் மலேசியா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ பி. ஸ்ரீ கணேஸுக்கு மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) லெப்டினன்ட் கர்னல் (PA) என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் அந்த அரசாங்க...
14 இடைநிலைப்பள்ளிகளுக்கு எஸ்பிஎம் தமிழ் புத்தகங்கள் வழங்கினார் யுனேஸ்வரன்
சிகாமாட்:
தமிழ் மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில் சிகாமாட் மாவட்டத்திலுள்ள 14 இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு எஸ்பிஎம் தமிழ் புத்தகங்களை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் வழங்கினார்.
யுனேஸ்வரன் ராமராஜ் தலைமையில் சிகாமாட் மாவட்டக் கல்வி...
பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருமாறியதற்கு நஜீப் தான் காரணம்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருமாறியதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தான் காரணம் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் துணை தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில்...












