பிரதமராவதற்கு அவசரப்படவில்லை! டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

சிங்கப்பூர், செப். 17 - அடுத்த பிரதமராவதற்குத் தாம் அவசரப் படவில்லை என பிகேஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் தெரிவித்துள்ளார். மகாதீர் பதவி விலகி, அதனை தம்மிடம் அளிக்க இணக்கம் கண்டிருப்பதாகவும் அதுவே...

உரிமைகளை அறிந்துக் கொள்ளுங்கள்! – வான் அஜிஸா

கெனிங்காவ், செப்.17 - பயனீட்டாளர்கள் என்ற முறையில் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுவதைத் தடுக்க தங்களின் உரிமை மற்றும் பங்களிப்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று துணைப் பிரதமர், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா...

மக்கள் சக்தியும் தனித்துப் போட்டியிடும்! – டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்

ஸ்ரீ கெம்பாங்கான், செப். 16- தேசிய முன்னணியில் தோழமைக் கட்சிகளாக இருக்கும் கட்சிகளுக்கு உயரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டிய தருணம் இதுவென மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார். கடந்த காலங்களில்...

15ஆவது பொதுத் தேர்தலில் தனித்து போட்டி! செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன்

ஸ்ரீ கெம்பாங்கான், செப். 16- 15ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக ஐபிஎப்பை இணைத்துக் கொள்ள தவறினால் தேர்தலில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உட்பட சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என...

தேசிய முன்னணியில் ஐபிஎப்! டத்தோஸ்ரீ ஸாஹிட்

ஸ்ரீ கெம்பாங்கான், செப். 16- தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக ஐபிஎப் இணைத்துக் கொள்ளப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி உறுதியளித்தார். கட்சியை உருமாற்றம் நடவடிக்கைகளை...

போர்ட்டிசனில் அன்வார் போட்டி! டத்தோ அம்பிகா அதிருப்தி

கோலாலம்பூர், செப். 14- பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினராவதற்காகப் போர்ட்டிக்சன் தொகுதி காலி செய்து கொடுக்கப்பட்டிருப்பதால் முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் அதிருப்தி அடைந்துள்ளார். அன்வாருக்காக அவரின் மனைவி...

மஇகா மகளிர் பிரிவின் புதிய தலைவியாக பொறுப்பேற்கிறார் உஷா நந்தினி!

கோலாலம்பூர், செப். 13- மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் பொறுப்பை நடப்புத் தலைவர் டத்தோ மோகனா முனியாண்டி தற்காத்துக் கொள்ளாததால் அப்பதவிக்கு நேரடிப் போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உஷா நந்தினி போட்டியின்றித் தலைவராக...

போர்ட்டிக்சன் தொகுதியில் ம.இ.கா. போட்டியிடாது! பாஸுடன் இணைந்து பணியாற்றுவோம்! – டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் திட்டவட்டம்

கோலாலம்பூர், செப். 13- போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் ம.இ.கா. போட்டியிடாது. அதோடு அத்தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார். முன்னதாக போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் ம.இ.கா. போட்டியிடுதைக் காட்டிலும் அம்னோ போட்டியிடுவதுதான் சரியான...

பேரா மாநில இளைஞர் பிரிவு தலைவர் பதவியிலிருந்து நேருஜி நீக்கம்! ஏன் இந்த அதிரடி முடிவு!

கோலாலம்பூர், செப். 13- மஇகா இளைஞர் பகுதிக்கு நன்கு அறிமுகமான சுங்கை சிப்புட் நேருஜி பேரா மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்டதற்கான முழுமையான காரணம் இதுவரையில் வெளிவரவில்லை....

26ஆவது ஐ.பி.எஃப் பேராளர் மாநாடு -டத்தோஸ்ரீ ஸாகிட் ஹமிடி சிறப்பு வருகை

செர்டாங், செப்.11- ஐ.பி.எஃப் கட்சியின் 26ஆவது தேசிய பேராளர் மாநாடு வரும் 16ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அதன் தேசிய தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார். தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஸாகிட் ஹமிடி...