பிரதமர் துன் மகாதீருக்கு பிளவுப்படாத ஆதரவை அளிக்கிறேன்! அன்வார் இப்ராஹிம்

0
கோலாலம்பூர், மே 13- பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்திற்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும் பி.கே.ஆர். தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இது குறித்து...

பி.கே.ஆரில் இணைந்தார் பத்து தொகுதி பிரபாகரன்! தியான் சுவா தகவல்

0
கோலாலம்பூர், மே 13- அண்மையில் நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டத்துறை மாணவர் பி.பிரபாகரன் பி.கே.ஆர். கட்சியில் இணைந்து விட்டதாக அக்கட்சியின் உதவித் தலைவரும் முன்னாள்...

தே.மு. அரசாங்கம் தந்த அழுத்தத்தால் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தேன்! ஏர் ஆசியா டோனி பெர்னாண்டஸ்

0
பெட்டாலிங் ஜெயா, மே 13- கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கும் அப்போதைய பிரதஹ்மர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கும் தாம் ஆதரவளித்ததற்கான காரணத்தை ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி...

தே.மு. உறுப்பினர்களுக்கு ஹராப்பானில் எளிதில் இடம் வழங்கப்படாது! ராம் கர்ப்பால் சிங்

0
கோலாலம்பூர், மே 14- தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நுழைவதற்கு எளிதில் அனுமதி வழங்கிவிட முடியாது என புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்...

பி.என் 2.0 ஆகிவிடாதீர்கள்! ஹராப்பானுக்கு ராயிஸ் யாத்திம் எச்சரிக்கை

0
பெட்டாலிங் ஜெயா, மே 13-  தேசிய முன்னணியிலிருந்து நம்பிக்கைக் கூட்டணிக்கு (பக்காத்தான் ஹராப்பான்) தாவும் தரப்பினரை ஏற்றுக்கொண்டால் அக்கூட்டணியும் பி.என். 2.0 ஆக மாறும் என முன்னாள் அமைச்சரான டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் எச்சரிக்கை...

துணைப்பிரதமர் வான் அசிஸா குறித்து பெருமையடைகின்றேன்! ஷாரிஸாட் ஜாலில்

0
கோலாலம்பூர், மே 13- நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணைப்பிரதமராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினர்களின் ஆதரவை பெற்று வருகின்றது. இந்நிலையில், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிஸாவிற்கு அம்னோவின் மகளிர் பிரிவு...

நிதி வழங்குவதில் தே.மு. கொள்கையா? ஜொகூர் மந்திரி பெசாரின் கருத்தை ஏற்க முடியாது! சைட் சாடிக்

0
மூவார், மே 13- கடந்த காலங்களில் ஜொகூரில் எதிர்கட்சியினருக்கு நிதி வழங்காமல் வந்த தேசிய முன்னணியின் கொள்கையையே தாம் கடைபிடிக்கவிருப்பதாக அம்மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாஃபியன் கூறியிருக்கும் கருத்தைத் தாம்...

நீதிமன்றம் குற்றம் சாட்டும்வரை லிம் குவான் எங் குற்றமற்றவர்! ஜொஹாரி அப்துல் கனி

0
கோலாலம்பூர், மே 13- ஜ.செ.க. பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் அவர் நிதித்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இது...

நஜீப்பின் வீட்டை போலீஸ் கண்காணிக்க தொடங்கியது!

0
கோலாலம்பூர், மே 13- இங்குள்ள தாமான் டூத்தா, ஜாலான் லங்காக் டூத்தாவில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு சொந்தமான வீடு இருக்கும் சாலையை போலீஸ் இன்று தொடங்கி கண்காணிக்க தொடங்கியுள்ளது. அவரது...

நஜீப் ஆடம்பர அடுக்ககத்தில் சோதனையா?

0
கோலாலம்பூர், மே. 13- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆடம்பர அடுக்ககத்தில் போலீஸ் அதிரடியாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்நிலையில் இந்த தகவலில் உண்மையில்லை என கோலாலம்பூர்...