தொகுதி தலைவர் 5 தவணைகள் மட்டுமே நீடித்திருக்க வேண்டும்! உலு சிலாங்கூர் பிகேஆர் ஆண்டு கூட்டத்தில் தீர்மானம்...
உலு சிலாங்கூர், மார்ச் 1-ஒரு தொகுதி தலைவர் 5 தவணைகள் மட்டுமே பதவியில் நீடித்திருக்க வேண்டும் என்று உலு சிலாங்கூர் பிகேஆர் தொகுதி ஆண்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சில இடங்களில் 27 ஆண்டுகள்...
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்:பிஎஸ்எம் வேட்பாளராக பவானி போட்டியிடுகிறார்!
பெட்டாலிங் ஜெயா, ஏப்.9-இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் பார்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்) தனது துணை தலைமைச் செயலாளரான பவானி கே.எஸ்ஸை களம் இறக்கியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில்...
தெலுக் இந்தான் மஇகா கட்டட சீரமைப்புக்கு வெ. 10, 000 நிதியுதவி! -டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் வழங்கினார்
தெலுக் இந்தான்-பிப்.23-பேரா மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தெலுக் இந்தான் மஇகா தொகுதிக்கான 10,...
ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி காலியானது :பேரா சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் ஆணையத்திடம் அறிவிப்பு
ஈப்போ,பிப். 28-
ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி காலியானது குறித்த நோட்டீசை பேரா சட்டமன்ற சபாநாயகர் ஜாஹிர் அப்துல் காலிட் தேர்தல் ஆணையத்திடம் (எஸ்பிஆர்) இன்று வழங்கினார்.
இந்த நோட்டீசை பேரா எஸ்பிஆர் இயக்குநர் முகமது...
மஇகா கிளைகள் கட்சியின் ஆணிவேர்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்து
கிள்ளான், மார்ச் 23-மஇகா கிளைகள் கட்சியின் ஆணிவேராகத் திகழ்கின்றன என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
குறிப்பாக, அடிமட்ட நிலையில் உள்ளவர்களுக்கு கட்சியின் சேவை சென்று சேர்வதையும் அவர்களின்...
அம்னோவில் இருந்து அவசரப்பட்டு விலகாதீர்! தெங்கு ஜஃப்ருலுக்கு ஜாகிட் ஆலோசனை
கோலாலம்பூர், மார்ச் 12-அம்னோவில் தனது எதிர்காலம் தொடர்பான முடிவில் அவசரம் காட்ட வேண்டாம் என்று தெங்கு ஜஃப்ருலைத் தாம் கேட்டுக் கொண்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாகிட் ஹமிடி தெரிவித்தார்.
கடந்த வாரம் தெங்கு...
இந்தியர்களின் நலன்களுக்காக குரல் எழுப்புவேன்! -ஜசெகவின் புதிய உதவி தலைவர் அருள்குமார்
சிரம்பான், மார்ச் 18-
இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட பல விவகாரங்களுக்குத் தீர்வு காணும் கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக ஜசெகவின் புதிய உதவி தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அருள்குமார் ஜம்புநாதன் கூறினார்.
“இந்தியர்கள்...
கெஅடிலான் தேர்தல்:உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியை தற்காத்துக் கொள்கிறார் ராஜன் முனுசாமி!
காஜாங், ஏப். 7-இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சித் தேர்தலில் உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ளத் தாம் போட்டியிடவிருப்பதாக ராஜன் முனுசாமி குறிப்பிட்டார் .
இதுகாறும் இத்தொகுதி மக்களுக்கு தாம்...
2025 நாடாளுமன்ற சேவை & திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!
கோலாலம்பூர், பிப்.22-
இம்முறை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 2025 நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா மற்றும் 2025 கூட்டரசு அரசியலமைப்பு சட்ட (திருத்த )மசோதா தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்று தொடர்பு துறை அமைச்சர்...
பிகேஆர் தேர்தல்: உதவி தலைவர் பதவிக்கு பாஃமி பாஃட்சில் போட்டி
கோலாலம்பூர், மார்ச் 17-வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் பிகேஆர் தேர்தலில் கட்சியின் உதவி தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடவிருப்பதாக தொடர்பு துறை அமைச்சர் பாஃமி பாஃட்சில் அறிவித்தார்.
கட்சியில் சில தலைவர்கள் மற்றும்...