எதிர்ப்புப் பேரணி ஆட்சி அதிகாரத்தைத் தட்டிப் பறிப்பதற்கே! 

கோலாலம்பூர், ஜூலை 28- தலைநகரில் கடந்த சனிக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி பொதுமக்களின் நன்மையைக் கருதி மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாறாக அது புறக்கதவு வழியாக ஆட்சி அதிகாரத்தை அடைவதை நோக்கமாகக்...

தெங்கு ஸஃப்ருலுக்கு மந்திரி பெசார் பதவியை விட்டுக் கொடுத்தேனா? அமிருடின் ஷாரி மறுப்பு

ஷா ஆலம், ஜூன் 4- தாம் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாகக் கூறுவது உண்மையில்லை என்றும் இத்தவணை வரை...

தெரத்தாய் சட்டமன்ற உறுப்பினர் மறுப்பு!

0
அம்பாங்: சிலாங்கூர், அம்பாங், தாமான் செராயா சூராவில் அஸான் ஓதுவதற்கோ அல்லது வெள்ளிக்கிழமை தொழுகைக்கோ தான் தடை விதிக்கவில்லை என தெரத்தாய் சட்டமன்ற உறுப்பினர் இயூ ஜியா ஹார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குடியிருப்பாளர்களுக்கும் சூராவிற்கும் இடையே...

சபா தேர்தல்:கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை! – ஜிஆர்எஸ் 

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5-எதிர்வரும் மாநில தேர்தலில் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து கபோங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஹாஜிஜி நோர்...

அன்வார் பதவியில் நீடிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில்  ஆரவாரம்  

 கோலாலம்பூர், ஜூலை 31- இன்று 13ஆவது மலேசிய திட்டத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் வாசித்த பின்னர், அன்வார் பதவியில் நீடிக்க வேண்டுமென முழக்கம் வானாளவ முழங்கப்பட்டது.  இரண்டரை மணி நேரம் அத்திட்டத்தை அன்வார் வாசித்து...

தூருன் அன்வார் பேரணி மக்களின் பேரணி அல்ல! 

கோலாலம்பூர், ஆக. 2- அண்மையில் நடைபெற்ற அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணியானது மக்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதால் அது எதையும் சாதிக்கவில்லை என்று பெர்சேவின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார். அந்தப்...

மலாக்கா தேர்தல்: தனித்துப் போட்டியா? ஸாஹிட் ஹமிடி மௌனம்

0
மலாக்கா: வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் அம்னோ மற்றும் தேசிய முன்னணி (BN) தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. தொகுதிப்...

அமைதிப் பேச்சு: அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி பாராட்டு

கோலாலம்பூர், ஆக.4- அண்மையில் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அவ்விரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர முக்கிய பங்காற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு பெரிக்காத்தான் நேஷனல்...

எரிபொருள் விலை உயர்வு: இஸ்லாமியர்கள் ஏமாற்றப்படுவதாக ஹாடி அவாங் கூறுகிறார்!

0
கோலாலம்பூர்: மலேசியாவில் எரிபொருள் விலை உயர்வுக்குப் போதிய காரணங்கள் இல்லை எனவும், இது நிர்வாகச் சீர்கேட்டால் ஏற்படும் ஏமாற்று வேலை என்றும் பாஸ் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் பெட்ரோலிய...

“தே.மு. சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்!”

0
கோலாலம்பூர்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூனுக்கு அளித்து வந்த ஆதரவை 14 தேசிய முன்னணி (BN) சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மீட்டுக்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அம்னோ மேலிடம் இன்னும்...