பிரச்னைக்குரிய சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி!
கிள்ளான், ஜூன் 19--
சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியானது பல சிக்கல்களையும் பிரச்னைகளையும் உருவாக்கியது என்பதை வரலாறு சொல்லும் கதையாகும். 1964 முதல் 1976 வரை மந்திரி பெசாராக இருந்த டத்தோ ஹருண் இட்ரிஸ்...
பக்காத்தான் அரசுக்கு நடுத்தர குடும்ப மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை – டத்தோஸ்ரீ நஜீப்
கோலாலம்பூர், நவ. 4
பி40 பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிடிபிடிஎன் கடனில் கழிவு வழங்கப்படும் என பக்காத்தான் அரசாங்கத்தின் முடிவை டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்...
ஊழல் இருக்கும் வரையில் பேரிடர் தாக்கம் இருக்கும் ! – கணபதிராவ்
ஷா ஆலாம் | 26/12/2021 :-
நாட்டில் ஊழல் இருக்கும் வரையில் நிச்சரம் அவ்வப்போதும் பேரிடர் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் எச்சரித்துள்ளார்.
நாட்டில் அனைத்து...
அரசியல் உளவு தகவல்களுக்காக நஜீப் 25லட்சம் வெள்ளி வழங்கினார்! – ஹபிபுல் ரஹ்மான் சாட்சியம்
கோலாலம்பூர் ஏப்ரல் 30-
உளவு தகவல்களை பெறுவதற்காக தமக்கு அறிமுகமான நெருக்கமான ஒருவருக்கு 25 லட்சம் வெள்ளியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கொடுத்ததாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தேசிய முன்னணியின்...
செனட்டராகிறார் டத்தோஶ்ரீ வேள்பாரி
கோலாலம்பூர், ஆக. 29-
துன் சாமிவேலுவின் புதல்வர் டத்தோஶ்ரீ வேள்பாரி, மேலவை உறுப்பினராகச் செப்டம்பர் 2ஆம் தேதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளவிருக்கின்றார்.
மஇகாவின் வியூக பிரிவு தலைவராக இருந்த வேள்பாரி கடந்த ஆண்டு கட்சியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அப்பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.
பல ஆண்டுகாலமாகக் கட்சியின் பலதரப்பட்ட பொறுப்புகளிலிருந்த வேள்பாரிக்கு இத்தருணத்தில் செனட்டர் பதவி வழங்கப்பட வேண்டுமெனக் கட்சியின் மத்திய செயலவை முடிவு...
தேர்தல் சீரமைப்புக்கான 16 உள்ளடக்க அம்சங்கள் அடுத்த ஆண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும்
கோலாலம்பூர் மே 5-
தேர்தல் சீரமைப்புக்கான 16 உள்ளடக்க அம்சங்களை தேர்தல் சீரமைப்புக்கான குழு அடையாளம் கண்டுள்ளது. அடுத்த ஆண்டு தனது பரிந்துரைகளை தேர்தல் சீரமைப்புக் குழு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவிருக்கிறது.
தேர்தல் முறைகள் தேர்தல் சட்டங்கள்,...
காற்றுத் தூய்மைக்கேட்டினால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்-மனிதவள அமைச்சு வலியுறுத்து
கோலாலம்பூர், செப்டம்பர் 19-
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள காற்றுத் தூய்மைக்கேட்டினால் தொழிற்சாலைகள் அனைத்தும் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களின் உடல்நலத்தில் அதிகம் அக்கறை கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
ஒரு தொழில்த்துவத்தின் முதன்மை...
சுங்கை சிப்புட் மக்கள் பசியால் வாடிவிடக்கூடாது என்பதற்காக பரிவு உணவு உதவித் திட்டம் இன்று தொடங்கியது! – தான்...
சுங்கை சிப்புட் | 22/7/2021:-
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதியாரின் பாடலுக்கு ஏற்ப சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் பசியை போக்க ம.இ.கா தேசியத்...
சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து தெங்கு ஸாஃப்ருல் விலகல்!
கோலாலம்பூர், ஏப்.1-
அம்னோ சிலாங்கூர் பொருளாளர் பதவியிலிருந்து தாம் விலகுவதாகக் கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான தெங்கு டத்தோஸ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில அம்னோ தேசிய அம்னோவின் விதிமுறைகள்படி நடக்காதது தெரிய...
பொங்கல் சட்டவிரோதமானது! : கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்க கூடாது! கல்வி அமைச்சு
புத்ராஜெயா ஜன. 14-
மலேசிய தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் நாளை பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்குத் தயாராகி வரும் நிலையில் மலேசிய முஸ்லிம்கள் பொங்கல் விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கல்வி...