டான்ஸ்ரீ நோ ஓமார் 3நாள்களுக்கு நாடாளுமன்றத்தில் நுழைய தடை!
கோலாலம்பூர், மார்ச் 19-
தஞ்சோங் காராங் தேசிய முன்னணி உறுப்பினர் டான்ஸ்ரீ நோ ஓமார் மூன்று நாள்களுக்கு நாடாளுமன்ற அவையில் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவைக்குத் தலைமையேற்றிருந்த வேளையில் மூத்த நாடாளுமன்ற...
கெராக்கான் கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் கோ காலமானார்!
கோலாலம்பூர், மார்ச் 19-
கெராக்கான் கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் கோ செங் தெய்க் காலமானார். 76 வயதான அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். மலேசியர்களின் ஒற்றுமைக்காக பாடுபட்ட கெராக்கான் கட்சியின் முன்னணித் தலைவராகவும்...
நியூசிலாந்தில் தாக்குதல் நாடாளுமன்றம் அனுதாபம் தெரிவித்தது!
கோலாலம்பூர் மார்ச் 18-
நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை மலேசிய நாடாளுமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
அதோடு அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நாடாளுமன்றம் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டது.
மார்ச் 15ஆம் தேதியன்று கிறிஸ்செர்ச்...
பேராவில் இன்று ஆட்சி மாற்றமா ? தே.மு. ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் !
ஈப்போ மார்ச் 18-
பேராவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்சி மாற்றம் காணவிருப்பதாக நேற்று இரவு சமுக ஊடகங்களின் வழி வெளியான வீடியோ ஒளிப்பதிவு தேசிய முன்னணி ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று...
சிலாங்கூர் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக டாக்டர் டொராயா நியமனம்!
ஷாஆலம் .மார்ச் 18-
சிலாங்கூர் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக டாக்டர் டொராயா அல்வி இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
முகமட் கைருடின் ஒத்மானுக்குப் பதிலாக செமந்தா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் டொராயா துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கைருடின்...
டாக்டர் ஸ்ரீராம் உதவும் மனப்பான்மையை கொண்டவர் -அன்வர் புகழாரம்
சிரம்பான், மார்ச் 17-
மற்றவர்களுக்கு உதவக்கூடிய சிறந்த தொண்டு உள்ளம் படைத்தவராக டாக்டர் ஸ்ரீராம் இருப்பதால் அவரை ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ...
ரந்தாவ் இடைத்தேர்தல்; அதிர்ச்சியை ஏற்படுத்துவோம் -பிகேஆர் நம்பிக்கை
கோலாலம்பூர், மார்ச் 17-
ரந்தாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுடியோன் இஸ்மாயில் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் குறுகிய வாக்குகளில் வெற்றி பெற முடியும் என...
இந்திரா காந்திக்கு பாலர் பள்ளி ஏற்பாடு;”மித்ரா’ நிதி வழங்க இணக்கம் -டத்தோ மோகன் ஷான் தகவல்
ஈப்போ மார்ச் 17-
தனது பிள்ளையை மீட்க கடந்த 11 ஆண்டுகள் போராட்டம் நடத்தி வரும் எம் . இந்திரா காந்திக்கு பாலர் பள்ளியை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்து சங்கத்தின் தேசியத்...
வீடமைப்பு திட்டங்களில் 100 விழுக்காடு தொழில்துறை கட்டுமான முறை அமல்! -அமைச்சர் ஜூரைடா
நீலாய், மார்ச் 16-
வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுப்படி விலை வீடமைப்பு திட்டங்களிலும் தொழில்துறை கட்டுமான முறை (ஐபிஎஸ்) முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த முறையை வீடமைப்பு மற்றும்...
பாசீர் கூடாங்கில் 111 பள்ளிகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன
பாசீர் கூடாங், மார்ச் 16-
ஜோகூரில் பாசீர் கூடாங் வட்டாரத்தில் இன்னமும் 111 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கிம் கிம் ஆற்றில் நச்சு ரசாயன கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன்...