தாய்மொழி நாளிதழை நாங்கள் பார்த்து கொள்கிறோம்! – டத்தோ இளையப்பன்
கோலாலம்பூர், மே 13-
தாய்மொழி நாளிதழையும் அதன் பணியாளர்களையும் நாங்கள் கவனித்து கொள்கிறோம். இதில் டான்ஸ்ரீ கேவியஸ் கவலைப்பட வேண்டாம் என மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இளையப்பன் தெரிவித்தார்.
தாய்மொழி நாளிதழை மூடினால்...
தாய்மொழி நாளிதழை நிறுத்தினால் சமுதாயம் மன்னிக்காது! -டான்ஸ்ரீ கேவியஸ்
கோலாலம்பூர், மே 12-
தாய்மொழி நாளிதழை நிறுத்திவிட வேண்டுமென ஒரு தரப்பினர் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அந்நபர்களை சமுதாயமும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மன்னிக்க மாட்டார்கள் என டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.
குறிப்பாக கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றி...
பி.கே.ஆர். உங்களின் முட்டாள்தனத்தை நிறுத்துங்கள்! அம்பிகா கண்டனம்!
கோலாலம்பூர், மே 12-
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று அறிவித்த மூன்று அமைச்சர்கள் நியமனத்தில் பி.கே.ஆருடன் கலந்தாலோசிக்கபடவில்லை என அக்கட்சியின் உதவி தலைவர் ரபிஸி ரம்லி குற்றம் சாட்டியிருந்தார்.
துன் மகாதீரின் இந்த நியமனங்கள்...
மஇகா வீழ்ச்சி; இந்தியர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை! -ஹிண்ட்ராப் வேதமூர்த்தி
கோலாலம்பூர், மே 12-
பதவியையும் நிதியையும் வேண்டியவர்களுடன் பங்கு போட்டுக் கொண்டும் அரசாங்க நிதியில் அறுபது ஆண்டுகளாக மஞ்சள் குளித்துக் கொண்டும் இருந்த மஇகா-வின் மூத்தத் தலைவர்கள் இந்தத் தேர்தலில் விழ்த்தப்பட்டது குறித்து இந்தியர்கள்...
அமைச்சர்கள் நியமனத்தில் பி.கே.ஆரிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை! – ரபிஸி ரம்லி
கோலாலம்பூர், மே 12-
பெர்சாத்து, ஜ.செ.க., அமானா ஆகிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்களாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நியமனம் செய்ததில் பி.கே.ஆரிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என அக்கட்சியின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
இது...
நான்தான் தலைவர் ஆர்ஓஎஸ் உறுதி! எதிரானவர்கள் அங்கீகாரம் இழப்பர் – டான்ஸ்ரீ கேவியஸ்
கோலாலம்பூர், மே 4-
தேசிய சங்கப் பதிவிலாகா தம்மை மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக கேமரன் மலையில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு தாமும் அழைக்கப்பட்டதாக மைபிபிபி...
மைபிபிபிக்கு நானே தலைவர்! உயர்மட்ட பதவிகளில் மாற்றம்! டான்ஸ்ரீ கேவியஸ் (அநேகனின் சிறப்பு நேர்காணல்)
மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக உச்சமன்றத்திற்கு கடிதத்தை சமர்ப்பித்தும் இதுவரையில் எந்த பதிலும் இல்லை. அதனால் அக்கடிதத்தை மீட்டுக்கொள்வதாகவும் தாமே மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் என டான்ஸ்ரீ...
தஞ்சோங் மாலிமில் தே.மு. மிகப் பெரிய வெற்றி பெறும்! டத்தோஸ்ரீ தனேந்திரன்
தஞ்சோங் மாலிம், ஏப். 29-
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் தலைமையில் நடந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். சனிக்கிழமை இரவு...
நஜீப் போஸ்டருக்கு பாலாபிஷேகம் சமூக தளங்களில் அனல் பறக்கும் விவாதம்
கோலாலம்பூர், ஏப். 29-
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் போஸ்டருக்கு தேசிய முன்னணியின் 2 ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
சிறந்த இலக்கை நோக்கி மலேசியா பயணிக்கின்றது!!!...
ரெம்பாவில் கைரியை இந்தியர்கள் தண்டிக்க வேண்டும்! ரபிசி கோரிக்கை
ரந்தாவ், ஏப். 28-
ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் எஸ்.ஸ்ரீராமின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே நிராகரித்தது தொடர்பில் ரெம்பாவ் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் கைதி ஜமாலுடினை இந்தியர்கள் நிராகரிக்க வேண்டுமென...