அருள்கந்தாவைப் பதவியிலிருந்து நீக்கியது 1எம்டிபி நிறுவனம்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29- நிதி முறைகேட்டில் சிக்கியிருக்கும் 1எம்டிபி நிறுவனம் அதன் தலைமை செயல்முறை அதிகாரியான அருள்கந்தா கந்தசாமியை ஜூன் 28ஆம் தேதியிலிருந்து பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தச் செய்தியை தெ எட்ஜ் பத்திரிகை...

வெற்றி பெற்றால் என்னை கடவுளாகாதீர்! – கைரி ஜமாலுடின்

பட்டர்வொர்த், ஜூன் 29- அம்னோவின் தலைவராக தாம் வெற்றி பெற்றால் கட்சியில் அரசியல் கடவுளாக தம்மை நடத்தக் கூடாதென அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டார். கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவர்...

அம்னோ மீது 1எம்டிபி விசாரணை! விழிப் பிதுங்கும் தலைவர்கள்!

கோலாலம்பூர், ஜூன் 29- 1எம்டிபி நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் அந்தப் பணம் எங்கெங்கெல்லாம் போனது என்ற தடயத்தைக் கண்டறிவதற்கான புலனாய்வில் ஈடுபட்டிருக்கும் விசாரணை அதிகாரிகள் தங்களின் விசாரணையை...

புகார் கிடைத்தால் தாயிப் மீது நடவடிக்கை! – துன் மகாதீர்

ஜகார்த்தா, ஜூன் 29 - சரவாக்கின் முன்னாள் முதலமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டால், அது பற்றி விசாரணை நடத்தப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். துன் அப்துல் தாயிப் மஹ்முட்...

கிரேப் சேவை நிறுத்தப்படாது! – அந்தோனி லோக்

புத்ரா ஜெயா, ஜூன் 28- கிரேப் போன்ற வாடகைக் கார் சேவையை நிறுத்துவதில்லை என்ற அமைச்சரவை முடிவு செய்தது. எனினும் இந்த மின் டாக்சி சேவைக்கு புதிய விதிமுறைகள் அடையாளம் காணப்படும் என்று போக்கு...

அவை அனைத்தும் எனக்கான பரிசுகள்! – டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஜூன் 28- நான் எந்த தவறு செய்யவில்லை. பிரதமராக பதவி வகித்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடமிருந்தும் சொந்த நண்பர்களிடமிருந்தும் பரிசுகளை பெறுவதற்கு எனக்கு உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்...

வெ.110 கோடி விவகாரம் : நஜீப் பதிலளிக்க வேண்டும்! கைரி

செத்தியு, ஜூன் 28 தனது வீடுகளில் இருந்து 110 கோடி வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பணமும் விலை மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அதிகாரிகளுக்கு...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அரசு அதிகரிக்கும்! – அஸ்மின் அலி

கோலாலம்பூர், ஜூன் 28- முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அரசு அதிகரிப்பதோடு மலேசிய பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக உள்ள அந்நிய விற்பனைகளை நிறுத்தி விடும் என்று பொருளாதார விவகார அமைச்சர், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். இந்த நிலை...

மஇகா தலைவர் பதவிக்கு போட்டியில்லை! துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி!

கோலாலம்பூர், ஜூன் 27- மஇகா தலைவர் பதவிக்கு போட்டி இருக்காது என பரவலாகக் கூறப்படுகின்றது. மேலவைத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ம.இ.கா. தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு...

அம்னோ மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! தெங்கு ரசாலி ஹம்சா

செபராங் ஜெயா, ஜூன் 27- அம்னோ மீண்டும் எழுச்சி பெறுவதற்கு முன் பொதுமக்களிடன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென தெங்கு ரசாலி ஹம்சா வலியுறுத்தினார். மக்களுக்கான சேவையை சிறப்பாக முன்னெடுக்கத் தவறியதற்காக மலாய்க்காரர்களின் கட்சியான அம்னோ...