ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த தீபத்திருநாளை உற்றார் உறவினர்களுடன் அன்போடும் பாசத்தோடும் கொண்டாட அனைருக்கும் தமது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறார் பேராக் மாநில ம.இ.கா. தலைவர் டத்தோ இளங்கோ.
மூவின மக்கள் வாழும் இந்நாட்டில் அமைதியும் சுபிட்சமும் நிலைக்க வேண்டும். அதனால், அனைவரும் ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.