பக்காத்தான் ஹராப்பான் முடிவை ஆதரிக்கிறேன்!

ஷா ஆலம், ஆக. 31- நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்காக பாஸ் கட்சியுடன் இணைந்து ஒத்துழைக்கப்பட மாட்டாது என்ற பக்காத்தான் ஹராப்பான் மன்றத்தின் தலைவர் மன்ற முடிவை தாம் ஆதரிப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின்...

போலீஸ்காரர் சுட்டுக் கொலை: போலீஸ் தீவிர விசாரணை!

சுபாங் ஜெயா, ஆக. 31- இங்குள்ள ஜாலான் டிபி7/2இல் அமைந்திருக்கும் போலீஸ் நிலையத்தில் 29 வயது போலீஸ்காரர் ஒருவர் இன்று அதிகாலை 3.25 மணி அளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டு கொல்லப்பட்ட லான்ஸ் காப்பரல் வெலன்டினோ...

மலேசிய இந்திய குத்தகையாளர் சங்க மறுதேர்தலை நடத்த தேர்தல் குழு!

செந்தூல், ஆக. 31- கடந்த 15 மாதங்களாக தலைமைத்துவ நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு சங்க பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) மறுதேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்...

சுதந்திர நினைவுகள்…. திரும்பிப் பார்ப்போம் மலையக இந்தியர்களை..!

(சக்தி) சுதந்திரம் எவ்வளவு சுலபமான வார்த்தை தமிழில், ஆனால் அதை பெறுவதற்குதான் எத்தனை போராட்டம், தியாகம். ஒவ்வொரு தேசத்தின் சுதந்திரமும் முன்னோர்களின் குருதியினாலும் தியாகத்தாலும் பெறப்பட்டவை. நமது மலேசிய நாட்டின் சுதந்திரத்தின் மகிமை உலகில்...

வாசகர்களுக்கு அனேகன்.கோமின் சுதந்திர தின வாழ்த்துகள்

அனேகன்.கோம் இணையத்தள செய்தி பதிவேட்டின் வாசகர்கள் அனைவருக்கும் 60ஆம் ஆண்டு தேசிய தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

ராமன் தரப்பினரே மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் கூட்டத்தை நடத்த முடியும்!

  கோலாலம்பூர், ஆக.30- வருகின்ற செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி ராமன் தரப்பு நடத்தவிருக்கும் மலேசிய இந்திய சங்கத்தின் ஆண்டு கூட்டமே சட்டபூர்வமானது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் முகுந்தன் வடிவேலு தெரிவித்தார். அதோடு,...

ம.இ.கா. தர்மகுமாரன் மீது கேவியஸ் போலீஸ் புகார்!

  கோலாலம்பூர், ஆக.28- கூட்டரசு பிரதேச மஇகாவின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் தர்மகுமாரன் மீது மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் போலீஸ் புகார் அளித்தார். அதோடு, அவர் மீது மானநஷ்ட வழக்கு...

2 வாரத்தில் உடைபடும் அபாயத்தில் கிள்ளான் பெர்க்கிலி கோனர் உணவகம்!

கிள்ளான் ஆக. 28- இங்குள்ள பெர்க்கிலி கோனர் உணவகத்தை உடைப்பதற்காக இன்று காலை மணி 10.00 அளவில் கிள்ளான் நகராண்மைக்கழக அதிகாரிகளும், நில அலுவலக அதிகாரிகளும் சுமார் 100-க்கும் அதிகமான போலீசுடன் அங்கு வந்திருந்தனர். உணவகத்தை...

கெட்கோ: இரு தரப்புக்கும் 60 நாள் தடை! நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், ஆக.28- கெட்கோ நிலத்தில் தனியார் நிறுவனமும் குடியிருப்பாளர்களும் 60 நாட்களுக்கு எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என கோலாலம்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனம் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கக்கோரி 100க்கும்...

கெட்கோ: ம.இ.கா. தலைவி வசூலித்த எங்கள் பணம் எங்கே?

புத்ராஜெயா, ஆக.28- கெட்கோ நிலத்தை வாங்கித் தருவதாக கூறி எங்களிடமிருந்து 20 லட்சம் வரை பணத்தை வசூல் செய்து ஏமாற்றிய ம.இ.கா. ஜெலுபு தொகுதியின் முன்னாள் தலைவிக்கு எதிராக கெட்கோ குடியிருப்பாளர்களில் ஒரு பகுதியினர்...