கடந்த மாதம் வரை நெ.செம்பிலானில் சிறார் கொடுமை அதிகரிப்பு !

சிரம்பான் | 14/7/2021 :- கடந்த மாதம் வரை நெகிரி செம்பிலானில்  142 சிறார் துன்புறத்தல் நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சமூக மேம்பாட்டு திணைக்களத்தின் இயக்குநர் ரோஸ்னா சார்டி தெரிவித்துள்ளார்.   அவற்றில் 85...

மலாக்கா மேம்பாலத்தில் ‘கொலைகார அரசாங்கம்’ வாசகம் கொண்ட பொம்மை !

ஆயேர் கெரோ | 12/7/2021 :- “கொலைகார அரசான்ங்கம்” எனும் வாசகத்தை எழுதி மலாக்கா ஆயேர் கெரோ துன் அப்துல் இரஸாக் சாலையில் உள்ள மேம்பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. மாநில அரசாங்கக் கட்டடமான ஶ்ரீ நெகிரிக்கு அருகாமையில்...

விதிமுறைகளை மீறும் ஆலைகளின் நடவடிக்கையை அரசு பொறுத்துக்கொள்ளாது ! – துணைப் பிரதமர்

புத்ராஜெயா | 11/7/2021:- கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள நிர்ணயிக்கப்பட்டுள்ள சீரான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத ஆலைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தேவை இருப்பின் அவற்றை உடனடியாக மூடவும் அரசு ஆணையிடும் என...

நேர்முகச் சந்திப்புக் கூட்டங்களைத் தவித்திடுங்கள் ! – அரசியல்வாதிகளுக்கு காவல்துறைத் தலைவர் நினைவுறுத்து

கோலாலம்பூர் | 7/7/2021 :- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ நேர்முகச் சந்திப்பு நடத்துவதாக தமது தரப்புக்குத் தகவல் கிடைத்தால், உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கபப்டும் என மலேசியக்...

2019 முதல் 2021 மே வரையில் 1,000 தற்கொலைகள் ! பெரும்பான்மையோர் 15 முதல் 18 வயதினர் !

கோலாலம்பூர் | 1/7/2021 :- கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு மே மாதம் வரையில் மலேசியாவில் 1,000க்கும் மேற்பட்டத் தற்கொலைகள் நேர்ந்துள்ளது. அதில் பெரும்பான்மையாக (872 பேர்) 15 முதல்...

தயாளன் ஶ்ரீபாலன் வழக்கு : 95 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக விக்னேஸ்வரன் – சரவணனுக்கு வழங்க நீதிமன்றம் ஆணை

கோலாலம்பூர் | 29/6/2021 :- சமூக ஊடகச் செயற்பாட்டாளர் தயாளன் ஸ்ரீபாலன் என்பவர், மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் ஆகிய இருவருக்கும்...

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த ஆடவர் கைது !

பாலிக் பூலாவ் | 23/6/2021 :- நேற்று சமூக ஊடகங்களில் மிகத் தீவிரமாகப் பரவிய காணொலியில் ஆடவர் ஒருவர் குழந்தைக்கு மதுபானத்தைக் கொடுப்பது போன்றக் காட்சி பதிவாகி இருந்தது. இச்சம்பவம் பினாங்கு, பாலிக் புலாவ்,...

மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியில் 1.2 டன் ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது !

சாத்துன் | ஜூன் 19 :- மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியான சாத்துனில் உள்ள காண்டாமரக் காட்டில் ஏறத்தாழ 1.2 ஹெராயின் – மெட்டாஃபெட்டாமின் வகைப் போதைப் பொருளை தாய்லாந்து நாட்டு அதிகாரத்துவத்தினர்...

இயங்கலையில் நேரடியாக டத்தோ ஶ்ரீ சரவணன் – இலக்ஷ்மி இராமகிருஷ்ணன் – வேலாயுதம் சந்திப்பு !

கோலாலம்பூர் | ஜூன் 18 :- தமிழகத் தொழிலாளி வேலாயுதம் மலேசிய உணவக உரிமையாளர் மீது வைத்தக் குற்றச் சாட்டு தொடர்பாக இன்று இரவு 8.30க்கு மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணனும்,...

மாமன்னர் கட்டளையை அவமதிப்பதா ? – தக்குயூடினுக்கு எதிராக காவல்துறையில் புகார்

செமினி | ஜூன் 18 நாடாளுமன்றத்தைக் கூட்டும் படி மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் மலாய் ஆட்சியாளர்கள் கட்டளை இட்டுள்ளனர். ஆனால் எந்த தேதியில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது என்று மாமன்னர் அறிவிக்கவில்லை என்று சட்டத்துறை...