ஜோகூர் ஆட்சிக்குழுவில் இளைஞர் சமுதாயத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்! கேசவன் புகழாரம்
ஜோகூர் பாரு, மார்ச் 28-
ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவில் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ரவின்குமார் நியமிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என இளைஞர் பிரிவின் மத்திய செயலவை...
ஹிண்ட்ராஃப் இயக்கமும் எம்ஏபி கட்சியும் 15-ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயார் ! – பொன்.வேதமூர்த்தி
- நக்கீரன் -
கோலாலம்பூர் | 14/3/2022 :-
15-வது பொதுத் தேர்தலில் களம் காண ஹிண்ட்ராஃப் இயக்கமும் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபியும் தயார் என்று எம்ஏபி தேசியத் தலைவ்ர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பாஸ், பெர்சத்து, அமானா...
5 முறை விதிமீறலைச் செய்து தண்டம் விதிக்கப்பட்ட நஜிப் மீண்டும் நெரிசலான நிகழ்ச்சிக்கு வந்தார் !
இஸ்கண்டார் புத்ரி | 11/3/2022 :-
கோவிட்-19 விதிமீறலைச் செய்ததால் 5 முறை தண்டம் விதிக்கப்பட்டார் நஜிப் ரஸாக். இருந்தும் அவர் நேற்று நடைபெற்ற அதிக கூட்ட நெரிசலைக் கொண்ட நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார்,
பெக்கான்...
ஜோகூரை தேசிய முன்னணி கைப்பற்றும் ! – சிலாங்கூர் ம.இ.கா. இளைஞர் பிரிவு
ஜோகூர் | 10/3/2022 :-
தெங்காரோ, கஹாங், கெமெலா, புக்கிட் பத்து ஆகிய 4 தொகுதிகளிலும் மஇகா வேட்பாளர்கள் வெற்றிபெற இளைஞர் பிரிவு முழுமையாக களமிறங்கியுள்ளதாக ம.இ.கா. சிலாங்கூர் இளைஞர் பிரிவு துணை தலைவர்...
மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்கள் என்பதால் நிச்சயம் வெற்றி பெறுவோம் ! – கேசவன் நம்பிக்கை
ஜோகூர் பாரு | 10/3/2022 : -
ஜோகூர் மாநிலத் தேர்தலில் மஇகா மகத்தான வெற்றி பெற வேண்டுமென்பதற்காக இளைஞர் படை முழு வீச்சில் களமிறங்கியுள்ளதாக இளைஞர் பிரிவின் மத்திய செயலவை உறுப்பினர் கேசவன்...
இளைஞர்களின் ஆதரவு யார் பக்கம் ?
ஸ்கூடாய், மார்ச் 9-
ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்யுள்ள நிலையில் பல்வேறான அரசியல் கட்சிகளைச் சார்ந்த 239 வேட்பாளர்கள் 56 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகின்றார்கள்.
கடந்த தேர்தலை போல் இல்லாமல்...
சுப்பையாவின் வெற்றிக்காகக் களமிறங்கிய இளைஞர் படை!
கூலாய், மார்ச் 9-
ஜோகூர் கூலாய் புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எஸ். சுப்பையா மகத்தான வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென அம்மாநில இளைஞர் படை முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. அப்பகுதியை சுற்றியுள்ள...
ஜோகூர் தேர்தல் முதல் பொதுத் தேர்தல் வரை : மலேசியாவில் வாக்களிகும் வயது 18 !
கோலாலம்பூர் | 8/3/2022 :-
மக்களாட்சியின் அடிநாதம் தேர்தல், அந்தத் தேர்தலின் மையப்புள்ளி வாக்களிக்கும் வாக்காளர்கள். அடுத்த ஐந்தாண்டு தங்கள் நாட்டை ஆட்சி செய்யவிருக்கும் அரசாங்கத்தை முடிவு செய்ய தேர்தல் வாயிலாக மக்கள் வாக்களித்து...
பூலோ காசப் தீரம் சட்டமன்ற தொகுதிகளில் எஸ் பி கேர் குழுமத்தின் இலவச மருத்துவ முகாம்
பூலோ கசாப் | 7/3/2022 :-
ஜோகூர் மாநிலத்தில் வரும் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுமக்கள்சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்...
மார்ச் 6 : பேரறிஞப் பெருந்தகை அண்ணா வரலாறு படைத்த நாள்!
55 ஆண்டுகளுக்கு முன் பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சராக பதவியேற்ற நாள் இன்று!
துணைக் கண்டம் என்று சொல்லப்படும் இந்தியாவின் அரசியலில், கூட்டணித் தத்துவத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தி, யானை வலிமை கொண்டிருந்த காங்கிரஸ்...