3ஆவது மாடியிலிருந்து கார் கவிந்தது! வயோதியர் பலி

கோலாலம்பூர், ஆக. 21-வாகனம் நிறுத்துமிடம் 3ஆவது மாடியிலிருந்து கார் கீழே விழுந்ததில் அதிலிருந்து வயோதியர் மரணமடைந்தார். இச்சம்பவம் பண்டார் பாரு செந்துலில் நிகழ்ந்தது. 63 வயதான அந்நபர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த...

ஆலய விவகாரம் : மிரட்டல் விடுத்த ஆலயத் தலைவர் கைது! துப்பாக்கி பறிமுதல்

பெட்டாலிங் ஜெயா, ஆக. 20-    ஆலய செயற்குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது மனைவி மீது பெட்டாலிங் ஜெயா உள்ள ஒரு பொது பூங்காவில் வாகனம் நிறுத்துமிடத்தில் குற்றவியல் அச்சுறுத்தல் புரிந்ததற்காக ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

பண மோசடி செய்யும் நபர்; இந்தியர்கள் ஏமாற வேண்டாம்! – மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்து!

கோலாலம்பூர், ஆக. 19-மலேசிய இந்து சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஏழ்மையில் உள்ள இந்தியர்களைக் குறி வைத்து பண மோசடி செய்து வரும் நபர்கள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மலேசிய இந்து...

கொவிட் 19: புகார் அளிக்க வந்தவரால், செந்துல் போக்குவரத்து பகுதி மூடப்பட்டது!

செபாங், ஆக. 19- ஒரு புகார்தாரர் இளஞ்சிவப்பு அடையாளத்தைக் கையில் அணிந்தபோது இருமல் இருப்பதைக் கண்ட பின்னர் சுகாதார அமைச்சின் உத்தரவின் பேரில் செந்துல் போலீஸ் நிலையத்தின் போக்குவரத்து பகுதி மூடப்பட்டுள்ளது. ஒரு நிகழ்வுக்குப் பிறகு...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு என்ன நடவடிக்கை! நாடாளுமன்றத்தில் விவாதம்

கோலாலம்பூர், ஆக. 18- குழந்தைகள் பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு இதர அமைச்சகங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதோடு சர்வதேச மட்டத்தில் ஒத்துழைக்கும். "அமைச்சு இந்த முயற்சியை நோக்கிச்...

அரசியல்வாதியின் ஓரின சேர்கை : போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்தது!

கோலாலம்பூர், ஆக. 18-கடந்த சில நாட்களாக எதிர்கட்சியைச் சார்ந்த முன்னணி தலைவர் மீது ஒரு ஆடவர் முன்வைத்த ஓரின சேர்கை குற்றச்சாட்டு குறித்து போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது. போலீஸ் அறிக்கை பதிவு செய்யப்பட்டு...

பேய் பிடிப்பது உண்மையா? அலச வருகிறார் நக்கீரன்!

சனி, 15 ஆகஸ்ட்நாகின் சீசன் 4 (இறுதி அத்தியாயம்)கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 6.30pm | சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்இந்த சீசன் பிரிந்தா மற்றும் நயன்தாராவைப்...

மக்கள் ஓசை தலைமையகத்தில் குடிநுழைவுத் துறை சோதனை! – 6 பேர் கைது

கோலாலம்பூர், ஆக. 13- மலேசியாவின் முன்னணி தமிழ் நாளேடுகளில் ஒன்றான மக்கள் ஓசை தலைமையகத்தில் குடிநுழைவுத் துறை இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டது. இச்சோதனையில் மக்கள் ஓசையில் பணியாற்றும் இந்திய நாட்டின் குடியுரிமை கொண்ட...

கொவிட் 19 : சிவகங்கை தொற்றுக்குக் காரணமான உணவக உரிமையாளருக்கு 5 மாதச் சிறை!

அலொர்ஸ்டார், ஆக. 13- கொவிட் 19 சிவகங்கை தொற்று (Sivagangga cluster) என அழைக்கப்படும் பிரிவை தொடர்புப்படுத்திய நாசி கண்டார் உணவக உரிமையாளருக்கு 5 மாதச் சிறைத் தண்டனையும் மலேசிய ரிங்கிட் 12 ஆயிரம்...

நீதிமன்ற உத்தரவை மீறி ரிட்ஷுவான் எப்படி எல்லை கடந்தார்! – இந்திரா காந்தி கேள்வி

கோலாலம்பூர், ஆக. 12- தமது முன்னாள் கணவர் நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டதாக  வெறுமனே கருத்து கூறுவதைத் தவிர்த்து விட்டு, காணாமல் போன தமது மகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை உள்துறை அமைச்சு தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமென இந்திரா காந்தி வலியுறுத்தினார். 2016ஆம் ஆண்டு கூட்டரசு...