காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் கலாச்சாரப் பொங்கல் விழா!
வரும் 15/02/2020, சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணிவரை காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் மாபெரும் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பொங்கல் வைப்பதோடு, கபடி, உரி அடித்தல்,...
ஒரு நாளைக்கு ஒரு மாணவருக்கு 2 வெள்ளி : தொடங்கியது ‘அன்னம் பகிர்ந்திடுவோம் திட்டம்’
உலு சிலாங்கூர், பிப்.10-
இந்த காலத்திலும் கூட காலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அரை வயிறு, கால் வயிறு உணவு கூட அருந்தாமலும் செல்லும் நிலை இருக்கிறதா என்று பலர் ஆச்சரியமாக கேள்வி கேட்பார்கள்....
அடையாள ஆவணம் இல்லை: முகாமில் அடைக்கப்பட்ட இளைஞனை மீட்ட அமைச்சர் குலசேகரன், டிரா மலேசியா
புத்ராஜெயா, பிப். 12-
பிறப்புப் பத்திரம் உட்பட அடையாள ஆவணங்கள் எதுவுமே இல்லாத காரணத்தால் போலீஸாரால் கைது செய்யப்பட்ட 18 வயது நிரம்பிய மலேசியப் பிரஜை கிட்டதட்ட 3 மாதகாலத்திற்குப் பிறகு குடிநுழைவுத் துறை...
பினாங்கு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் ஆலயச் செயலி அறிமுகம்!
பினாங்கு பிப் 10-
பினாங்கு மாநிலத்தின் தண்ணீர்மலை சாலையில் அமைந்திருக்கும் ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் ஆலயச் செயலி அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டது.
மலேசியத் திருநாட்டில் காணப்படும் ஆயிரமாயிரம் இந்து ஆலயங்களுக்கு...
குழந்தை வதை : தம்பதியருக்கு 7 நாள் தடுப்புக்காவல்
புக்கிட் மெர்தாஜம், பிப். 10-
11 வயது மகளைச் சித்திரவதை செய்த தம்பதியினரை விசாரிப்பதற்குப் போலீஸ் செய்திருந்த விண்ணப்பத்தை இங்குள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதித்தது.
சிறுவர் சட்டம் 2001 பிரிவு 31 (1) இன் கீழ்...
பாஸ் ஆதரிப்பதை வரவேற்கிறேன்! துன் மகாதீர்
சைபர் ஜெயா பிப். 10
பிரதமர் துன் டாக்டர் மகாதீர், தமக்கு ஆதரவாகப் பாஸ் கட்சி நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கும் நம்பிக்கை தீர்மானம் குறித்து எதுவும் தெரியாது எனக் கூறினார். ஆனால் அத்தகைய ஆதரவை தாம்...
சுங்கை பீளேக் அதிசய விநாயகர் ஆலயத்திற்கு மந்திரி பெசார் மானியம்
சிப்பாங், பிப்.10-
சிலாங்கூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் சார்பில் பத்துமலை தைப்பூச விழாவில் சிப்பாங் மாவட்டம் சுங்கை பீளேக் அருள்மிகு அதிசய விநாயகர் ஆலயத்திற்கு மானியம் வழங்கப்பட்டது என்று ஆலயத் தலைவர் சந்திரன்...
பதவி விலகு! ட்ரம்பை குறிவைக்கும் மகாதீர்!
சைபர்ஜெயா, பிப். 10-
மத்திய கிழக்கு சமாதான திட்டத்தின் காரணமாக அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் விலகவேண்டும் என மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
''அமெரிக்கர்களுக்கு எதிராக நான் பேசவில்லை...
மேலும் இரு மலேசியர்களுக்கு கொரோனா வைரஸ்!
கோலாலம்பூர் பிப். 5-
மலேசியர் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12ஐ எட்டியுள்ளது.
சீனாவின் வுஹானிலிருந்து நேற்று மலேசியாவிற்குத் திரும்பியவர்கள் இருவருக்குத் தான் கொரோனா வைரஸ் தாக்கம்...
விடுப்பில் செல்கிறார் ஸூரைய்டா!
கோலாலம்பூர், பிப். 5-
பி கே ஆர் எனப்படும் மக்கள் நீதிக்கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து தாம் இடைக் காலத்திற்கு விடுப்பில் செல்லும் கடிதத்தை ஸூரைய்டா! கமருடின் தலைமையகத்திற்கு அனுப்பி உள்ளார்.
இதனை அவரது அரசியல்...