இனியும் குறை கூறி பலனில்லை, செயலில் இறங்குவோம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

ராமேசுவரம், பிப்.21 - இனி குறை கூறி பலனில்லை, செயலில் இறங்குவோம் என தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்கு இன்று...

கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்!

ராமேசுவரம், பிப்.21 : முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன். ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்கு...

தொண்டர்களுக்கு கடிதம்; கமலை சாடினாரா ஸ்டாலின்?

சென்னை: தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின். பருவநிலை மாறும் போது ஒரு சில பூக்கள் திடீரென...

தன்னைக் கடித்த பாம்பின் தலையை கடித்து மென்று துப்பிய விவசாயி!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தன்னை கடித்த பாம்பை பழிக்குப் பழி வாங்குவதற்காக, அதன் தலையை கடித்து மென்று துப்பியுள்ளார் விவசாயி ஒருவர். உத்தப்பிரதேச மாநிலம் ஹாதோய் மாவட்டம் சுக்லாபூர் பாகர் கிராமத்தை சேர்ந்தவர் சோனேலால். விவசாயியான...

கமல்ஹாசனுடன் சீமான் திடீர் சந்திப்பு!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் அவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல்...

திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன் – கமல்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அரசியல் கட்சி...

காவிரியை விட்டுட்டு ரஜினி எதைப் பத்தி அக்கறையாக பேசியிருக்கிறார் பாருங்க!

சென்னை: ஒற்றுமை, ஒழுக்கம்,கட்டுப்பாடுடன் இருந்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் எப்போது சண்டை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மன்றத்தினருக்கு...

காவிரி நீர் அளவை குறைத்தது உச்சநீதிமன்றம் தமிழக விவசாயிகள் ஏமாற்றம்

 புதுடில்லி, பிப்.16- காவிரி விவகாரம், தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக தொடர்ந்த் வரும் பிரச்னையாகும். இது தொடர்பாக வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், முதலில் ஒரு இடைக்கால உத்தரவைப்...

ரஜினியுடன் கூட்டணியா ? கமல் விளக்கம் !

சென்னை, பிப். 8 - ரஜினியும் கமலும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஜினியுடன் ஒன்று சேர்வீர்களா என்ற கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார். நடிகர்கள் ரஜினியும், கமலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது...

தர்மயுத்தம் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது! ஓ.பி.எஸ்.

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தர்மயுத்தம் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று குறிப்பிட்டார். மேலும், தேனியில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை செயல்படுத்துவதால் பாதிப்பு இருக்கிறதா என்பது...