திருவிளக்கு பூஜையில் 108 பக்தர்கள் கலந்துக்கொண்டனர்!
கோலாலம்பூர் ஆகஸ்ட் 10-
வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஏற்ப்பாடு செய்திருந்த திருவிளக்கு பூஜையில் 108 பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.சுமார் மாலை 7.00 மணியளவில் துவங்கிய இந்த சிறப்பு வழிபாட்டில்...
முகேன், தர்ஷன் & லாஸ்லியா பலிகடாவா? வனிதா கைப்பாவையா?
பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபிரவேசம் செய்துள்ள வனிதா விருந்தினரா..? அல்லது விஜய்.டிவியின் கைப்பாவையா என்ற கேள்வி பிக்பாஸ் பார்க்கும் அத்தனை பேருக்கும் தோன்றி இருக்கிறது. உண்மைகளைப் போட்டு உடைத்துத் தைரியமாக நியாயமாக அவர் பேசுவது...
அனைத்துலக திறன் வாய்ந்த புத்தாக்க ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்; ஆதரவு வழங்கியோருக்கு பெற்றோர் நன்றி
ரவாங், ஆக 12-
அண்மையில் கொரியா, சியோல் நகரில் நடைபெற்ற அனைத்துலக திறன் வாய்ந்த புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கெடுத்து வெள்ளி பதக்கத்தை வென்று பள்ளிக்கு பெருமை தேடித்...
100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களை கெளரவிக்கும் ‘தேசம் ஊடக சாதனையாளர் விருது 2019’
கோலாலம்பூர், ஆக 12-
யான் பெற்ற இன்பமும் இவ்வையகமும் பெறுக என்பது பழமொழி. அதற்கேற்ப தான் அடைந்த மகிழ்ச்சியைப் போல பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் இரண்டாவது...
மீண்டும் நானே வந்தேன் – பிக்பாஸ் வனிதா
பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் போட்டியாளரான வனிதா வந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் மூன்றில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றார்.
இது பிக் பாஸ்...
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு..!
இந்தியாவின் வடமாநிலங்களில் பெய்து வரும் கனத்த மழையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு கண்டிருக்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணத்தை ரத்து...
வர்த்தகத்தில் சாதனை படைத்த 9 இந்தியர்களுக்கு சுவிபாவின் ‘உழைப்பால் உயர்ந்த வர்த்தகர்’ விருது
பெட்டாலிங் ஜெயா, ஆக 11-
வாழ்வில் பல சவால்களைக் கடந்து இன்று வர்த்தக துறையில் வெற்றி பெற்றிருக்கும் 9 இந்திய வர்த்தகர்களுக்கு சுவிபா எனப்படும் சிலாங்கூர், கூட்டரசு பிரதேச இந்திய வர்த்தகர் சங்கம் 'உழைப்பால்...
‘நமது காடுகள் கண்காட்சி’ மலேசியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்! – டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அழைப்பு
புத்ராஜெயா ஆகஸ்ட் 11-
மலேசியாவில் உள்ள எழில் கொஞ்சும் காடுகளின் அழகை மலேசியர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 'நமது காடுகள்' எனும் கண்காட்சி நடைபெறவிருக்கின்றது. இந்த கண்காட்சியில் மலேசியர்கள் அனைவரும் திரளாக கலந்து...
அரபு சித்திர எழுத்து அறிமுகத்திற்கு உடன்பாடில்லை! – அமைச்சர் பொன். வேதமூர்த்தி
கோலாலம்பூர், ஆக.11-
தாய்மொழி பள்ளிகளில் அரபு மொழி சித்திர எழுத்துகள் அறிமுகப்-படுத்தப்படுவதில் உடன்பாடில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் பெரும்பாலோருக்கு இதில் உடன்பாடு இல்லை. மேலும், திடீரென்று அறிவிப்பு செய்யப்பட்டதால்...
இந்தியர்களின் பாரம்பரிய தொழில்கள் பாதாளத்தில்? கேசவன் கந்தசாமி காட்டம்
கோலாலம்பூர் ஆகஸ்ட் 11-
சலவைத்தொழில் ஜவுளிக்கடை முடி திருத்தும் நிலையம் ஒரு கொள்ள ஆகிய நான்கு துறைகளுக்கு 20 21 ஆம் ஆண்டு வரை அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது....