கோலகுபுபாரு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல்!

கோலகுபுபாரு, ஜூலை 4- கோலகுபுபாரு தமிழ்ப்பள்ளியில் கடந்த 1995ஆம் ஆண்டு படித்த 30 மாணவர்கள் புலனக் குழுவின் மூலம் மீண்டும் இணைந்து 24 ஆண்டுகளுக்குப் பின்னர் தாங்கள் படித்த பள்ளியிலேயே சந்தித்துக் கொண்டனர். கடந்த 1995இல்...

12-ஆவது மலேசியத் திட்டம் : இந்தியர்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்! அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, ஜூலை 04- ஐநா மன்றத்தின் ‘நீடித்த வளர்ச்சி’ என்னும் இலக்கிற்கு வலுசேர்க்கும் விதமாக பொருளாதார வலுவூட்டல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக மறுஉருவாக்கம் ஆகிய குறிக்கோள்களை உள்ளடக்கி வரையப்-படும் 12-ஆவது மலேசியத் திட்டம்,...

குற்றம் சொல்வதிலேயே குறி! மலேசிய நண்பன் நாளேட்டின் கீழறுப்பு வேலை! அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வேதனை

புத்ராஜெயா, ஜூலை 4- மலேசிய நண்பன் நாளேடு, தன்னுடைய அமைச்சகத்தின்மீதும் மித்ரா மீதும் குற்றம் சொல்வதிலேயே குறியாக இருப்பதுடன், மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வ பணியை செய்யவிடாமல் தொடர்ந்து கீழறுப்புப் பணியை செய்து வருகிறது...

‘SYOK’, மலேசியாவின் புதிய வாழ்வியல் மற்றும் பொழுதுபோக்கு செயலி – எல்லாமே இருக்கு!

கோலாலம்பூர், ஜூலை 4- 2 ஜூலை 2019 - தற்போது மலேசியாவின் புதிய வாழ்வியல் மற்றும் பொழுதுபோக்கு செயலியான SYOK-யை அனைத்து மலேசியர்களும் அணுக்கலாம். ரசிகர்களுக்குத் தொடர்ச்சியான அனைத்து ஆஸ்ட்ரோ வானொலி நிலையங்களின் ஒளிபரப்பு...

திறமையான இளம் ஓட்டப்பந்தய வீரர்கள் அடையாளம் காணப்படுவர்! – டத்தோ எஸ்.எம். முத்து

கோலாலம்பூர் ஜூலை 2- திறமையான ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் ஓட்டப்பந்தய போட்டிக்காக தயார்படுத்தப் படுவார்கள் என மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் புதிய தலைவரான...

யூஇசி அறிக்கை விவகாரத்தில்காலம் தாழ்த்துவதா? -டத்தோ டோமினிக் லாவ் கேள்வி

கோலாலம்பூர், ஜூலை 2- ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு சான்றிதழ் (யூஇசி) சிறப்பு பணிப்படையின்  இறுதி அறிக்கை அதற்கான  காலம் வரும் போது அறிவிக்கப்படும் என்ற கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக்  கூறியிருப்பதற்கு எதிராக  கெராக்கான்...

பெஸ்தினோ பங்குதாரர்களின் போராட்டம்:  தீர்ப்பு ஆகஸ்ட் 15 தேதி

ஈப்போ ஜூலை 2- பெஸ்தினோ எனும் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்துள்ள 6764 நபர்களின் போராட்டத்திற்கான தீர்ப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்களில் 95...

ஜொகூர் இந்தியர்களின் *அடுக்கடுக்கான பிரசனைகளுக்கு தீர்வு காணுபவர்கள் யார்? -விந்தியானந்தன்கேள்வி 

ஜொகூர், ஜூன் 2- ஜொகூர் பக்காத்தான் அரசாங்கம் இந்திய சமூக வளர்ச்சிக்கு எந்தவித திட்டத்தையும் முன்வைக்கவில்லை; அவர்கள் மீது பாரா முகமாக உள்ளதென்று மஇகா சட்டமன்ற உறுப்பினர் இரா. வித்தியானந்தன் குற்றஞ்சாட்டினார். தற்போது; யார்தான் இந்திய...

காற்றுத் தூய்மைக்கேடு: 2 தமிழ்ப்பள்ளிகள் உள்பட 7 பள்ளிகள் பாதிப்பு

பாசீர் கூடாங், ஜூலை 2- காற்றுத் தூய்மைக் கேட்டினால்  இதுவரை   7 பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி மற்றும் சுங்கை பிளந்தோங் தோட்ட தமிழ்ப்பள்ளி ஆகியவையும் காற்றுத் தூய்மைக்...

மலிவு விலை சாராயத்தை நிறுத்துவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன? – கார்த்தி கேள்வி

குவாந்தான், ஜூலை 2- மலிவு விலை சாராயத்தை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை நாட்டில் உள்ள சமூக இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கம் இது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என...