நீர் தேக்கங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க இன்னும் ஆலோசிக்கவில்லை- டாக்டர் சேவியர்
கோலாலம்பூர், ஏப்.20-
நீர் தேக்கங்களாக பயன்படுத்தப்படவிருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்குகளுக்கான காடுகள் தொடர்பில் மாநில அரசாங்கங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் மத்திய அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை என நீர் , நிலம் மற்றும்...
நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருக்காது – திரேசா கோக் !
கோலாலம்பூர், ஏப்ரல்.20--
2018 ஆம் ஆண்டில் மே மாதம் 9 ஆம் தேதி தேசிய முன்னணியைப் புரட்டிப் போட்ட நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை மட்டுமே அரசாங்கமாக இருக்காது என மூலத்தொழில் துறை அமைச்சர்...
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை மலேசியா பெற முடியாது -துன் டாக்டர் மகாதீர்
கோலாலம்பூர், ஏப்ரல் 20-
தற்போது இருந்து வரும் சுற்றுப்புற சூழலை தொடர்ந்து பேண வேண்டும் என்பதோடு மேம்பாடும் சுற்றுச்சூழலும் சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். மேம்பாடும் சுற்றுப்புறமும் சீரற்ற நிலையில் இருந்தால் மேம்பாடு அடைந்த...
இந்திய மாணவர்களுக்கான 2,200 மெட்ரிகுலேஷன் இடங்கள் நிலைநாட்டப்பட வேண்டும்! -பேரின்பம் மலேசியா வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப்ரல். 20-
இந்திய மாணவர்களுக்கான 2,200 மெட்ரிகுலேஷன் இடங்கள் தொடந்து நிலைநாட்டப்பட் வேண்டும் என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தினர் நேற்று வலியுறுத்தினர்.
200க்கும் குறைவாக இருந்த மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
ஆகஸ்ட் 3இல் இசை ரசிகர்களை கலங்கடிக்க ரெட்ரோ ரஹ்மான் 2.0!!!
கோலாலம்பூர், ஏப்ரல் 20-
மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வரிசையில் மோஜோ நிறுவனம் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு....
மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து ஐபிஎப் தனது மகஜரை கல்வி அமைச்சிடம் வழங்கியது
புத்ராஜெயா ஏப்ரல் 20-
நாட்டில் தற்பொழுது நிலவிவரும் இந்திய மாணவர்களின் மெட்ரிகுலேஷன் விவாகரம் குறித்து கல்வி அமைச்சுவிடம் ஐபிஎப் கட்சி அப்பிரச்சனை கண்டறிய நேற்று தனது மகஜரை வழங்கியது. இட ஒதுக்கீடு முறையில் பிரச்னை...
இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு – அலட்சியம் வேண்டாம், தீர்வை காண்பீர்! பகாங் மாநில ம.இ.கா...
கோலாலம்பூர், ஏப்ரல் 20-
இவ்வாண்டு எஸ்பிஎம் முடித்த இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு வெறும் 700 பேருக்கு மட்டுமே எனும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வந்திருக்கும் வேளையில், நமது இந்திய அமைச்சர்கள் இது குறித்து...
மெட்ரிகுலேஷன் விவகாரம்: கல்வி அமைச்சின் விளக்கத்தில் மனநிறைவு இல்லை! -அமைச்சர் குலசேகரன்
கோலாலம்பூர், ஏப்ரல் 20-
இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனநிறைவு இல்லை என...
உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்த அமைச்சு-ஏர் ஆசியா திட்டம்
சிப்பாங் ஏப்.19
மலேசியா தயாரிப்பு பொருட்கள் முதல் முறையாக ஆகாயத்தில் பவனி வரவிருக்கின்றன. ஏர் ஆசியாவுக்கும் உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சிற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒத்துழைப்பினால் மலேசியத் தயாரிப்பு பொருட்கள்...
ஏர் ஆசியாவின் முதலாவது ஏர்பஸ் A330-900 Neo புதிய விமானம் இவ்வாண்டு ஜூன் மாதம் சேவையில் ஈடுபடும்
கோலாலம்பூர், ஏப் 19-
ஏர் ஆசியாவின் முதலாவது ஏர்பஸ் A330-900 Neo புதிய விமானம் ஜூன் மாதம் சேவையில் ஈடுபடும். ஏர் ஆசியா விமான சேவையில் இணையும் முதல் ஏர்பஸ் A330-900 விமானம் இதுவாகும்.
287...