அமெரிக்காவின் வரி விதிப்பு: நாளை விவாதிக்கப்படும்! ஜொஹாரி அப்துல் கனி
புத்ராஜெயா, ஜூலை 8-
மலேசியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் 25 விழுக்காடு இறக்குமதி வரி குறித்து அமைச்சரவையில் நாளை விவாதிக்கப்படும் என்று தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி கூறினார்.
ஆகஸ்ட்...
3 அயல் நாடுகளுக்கான பயணம் வெற்றி! பிரதமர்
கோலாலம்பூர், ஜூலை 8-
இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கான தமது பயணம் நல்ல அனுகூலங்களைத் தந்திருப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதன் வழி மேற்குறிப்பிட்ட நாடுகளுடனான மலேசியாவின் அரச தந்திர...
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பு!
வாஷிங்டன், ஜூலை 8-
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த நாடுகளுக்கான வரி விதிப்பில்...
மலேசியாவில் இந்தியாவின் ஐஐடி பல்கலைக்கழக கிளை!
கோலாலம்பூர், ஜூலை 7-
இந்தியாவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடியின் கிளை வளாகத்தை மலேசியாவில் நிறுவ இந்தியப் பிரதமர் மோடி கொள்கை அளவில் ஒப்புக் கொண்டிருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரியோ டி...
உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம்:மலேசியா ஆதரவு
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7-
உலக வர்த்தக அமைப்பின் (டபள்யூடிஓ) விரிவான சீர்திருத்தத்தை மலேசியா முழுமையாக ஆதரிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஙோஸி...
எஸ்எஸ்டி வரி விதிப்பு தொடங்கியது
கோலாலம்பூர், ஜூலை 1-
பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) இன்று முதல் அமலுக்கு வருவதாக இரண்டாவது நிதியமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் அறிவித்தார்.
இந்த வரியின்...
சொத்துடமை முதலீடு மீதான விளக்கக் கூட்டம்
கோலாலம்பூர், ஜூன் 30-
திங்கள் சந்திப்புக் கூட்டம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு வாராந்திர நிகழ்ச்சியாகும்.
இந்த வாரத்தில் விவேகமாக முதலீடு செய்தல் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
ஒரு மேம்பாட்டாளரிடமிருந்து சொத்துடமை வாங்கும்போது இருக்கும்...
தாதியர் காலியிடங்கள் அதிகம்! வேலைக்கான விண்ணப்பம் குறைவு
புத்ரா ஜெயா, ஜூன் 29-
அரசு துறையில் தாதியரின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சு பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அந்தத் தொழிலுக்கு கடும் ஆள்பலப் பற்றாக்குறை நிலவி வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி...
64 % வர்த்தக வாகனங்கள் கட்டாய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை!
கோலாலம்பூர், ஜூன் 29-
தரை போக்குவரத்து ஆணையம் நாடு முழுமையிலும் மேற்கொண்ட வர்த்தக வாகனங்கள் மீதான ஆய்வில் 64 விழுக்காடு போக்குவரத்து நிறுவனங்கள் கட்டாய பாதுகாப்பு அம்சங்களில் தோல்வி அடைந்துள்ளதாக அதன் இயக்குநர் ஆயிடி...
அந்நியத் தொழிலாளர்களுக்கான அந்த 3,313 பெர்மிட் யாருக்கு வழங்கப்பட்டது? ராஜசேகரன் கேள்வி
கோலாலம்பூர், ஜூன் 28-
அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த 3,313 பெர்மிட் யாருக்கு வழங்கப்பட்டது என்று மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். ராஜசேகரன் கேள்வி எழுப்பினார்.
பல...












