உதவிநிதி பெற்ற சமையல் எண்ணெய் வழிபாட்டு எண்ணெயாக கூடுதல் விலையில் விற்பனையா?
கோலாலம்பூர்,ஜூன் 26-
சந்தையில் விற்கப்படும் அரசாங்க நிதியுதவி பெற்ற சமையல் எண்ணெயை, வாழிபாட்டுக்குரிய எண்ணெய் என குறிப்பிட்டு பேராசை பிடித்த வியாபாரிகள் அதன் விலையை 228 விழுக்காட்டு விலை அதிகரிப்பில் விற்று வருவது தெரிய...
நாட்டின் பணவீக்கம் மே மாதம் 1.2 விழுக்காடாகக் குறைவு!
கோலாலம்பூர், ஜூன் 24-
நாட்டின் பணவீக்க விகிதம் மே மாதத்தில் 1.2 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 51 மாதங்களில் பதிவான மிகக் குறைந்த நிலை இது என்று தேசிய புள்ளியல் துறை அறிக்கை ஒன்றின்...
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது!
கோலாலம்பூர், ஜூன் 23-உலக சந்தையின் பதற்ற நிலையைத் தொடர்ந்து அமெரிக்க டாலர் உட்பட பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வகையில் இன்று காலை 8 மணியளவில்...
தியோ பெங் ஹோக் மரண விசாரணையின் முடிவை மறு ஆய்வு செய்வீர்! ஜி25 அமைப்பு வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 21-
சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளராக இருந்த தியோ பெங் ஹோக் எனும் ஆடவரின் மரண விசாரணையைப் போலீஸார் மறு ஆய்வு செய்ய வேண்டுமென ஜி25 எனும் முன்னாள் மலாய்...
நஜிப்பின் 2ஆவது எஸ்ஆர்சி வழக்கு :தக்க காரணத்தினாலேயே ரத்து ! ஏஜி அலுவலகம் விளக்கம்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21- முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் எதிர்நோக்கி இருந்த இரண்டாவது எஸ்ஆர்சி வழக்கு உயர்நீதிமன்றத்தினால் அண்மையில் ரத்து செய்யப்பட்டதற்குத் தகுந்த காரணம் இருப்பதாக சட்டத் துறை (ஏஜி)...
ஜிஎஸ்டியை அமல்படுத்த காலம் கனியவில்லை! – பிரதமர்
புத்ரா ஜெயா, ஜூன் 20-
ஒரு காலத்தில் நாட்டில் நடப்பில் இருந்த பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அரசின் வருமானத்தைப் பெருக்க பேருதவியாக இருந்துள்ளது.
அதனை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர காலம் கனியவில்லை என்று நிதியமைச்சராக...
இறக்குமதி பழங்களுக்கான எஸ்எஸ்டி மறுஆய்வு! -துணைப் பிரதமர்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19- இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி ) விகிதம் விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட்...
விற்பனை வரி விகிதம் மீது விளக்கமளிக்கப்படும்!
புத்ரா ஜெயா, ஜூன் 18-
அடுத்த மாதம் அமல்படுத்தப்படவிருக்கும் விற்பனை வரி விகித மறுஆய்வு மற்றும் சேவை வரி வரம்பு விரிவாக்கம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர்...
ஊழலை வெறுக்கும் மக்கள் பேரணி 2.0! ஜூன் 28ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
கோலாலம்பூர், ஜூன் 13
ஊழலுக்கு எதிரான கழக சீர்திருத்தங்களை அரசாங்கம் விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி, ஊழலை வெறுக்கும் மக்கள் பேரணி இரண்டாம் முறையாக நடத்தப்படவுள்ளது.
இம்மாதம் 28ஆம் தேதி, மாலை மணி 2.30 மணிக்கு கோலாலம்பூரிலுள்ள...
மின் விலைப்பட்டியல் முறை ஒத்தி வைப்பு! துணை நிதியமைச்சர் லிம் ஹூய் இங்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 8-
குறு,சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நலனைக் கருத்திற் கொண்டு மின் விலைப்பட்டியல் முறை (இ-இன்வொய்ஸ்) அமலாக்கத்தை ஒத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக துணை நிதியமைச்சர் லிம் ஹூய்...












