காலத்தை வென்ற மொழி தமிழ்! செந்தமிழ் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம்!
கோலாலம்பூர், ஏப். 2-
பிறந்து சிறந்த மொழிகளிலே சிறந்தே பிறந்த மொழி தமிழ். அவனியில் அவதரித்த அத்தனை மொழிகளிலும். ஏற்றம் மிகக் கொண்ட ஏகாந்த மொழி. உயர் தனிச் செம்மொழி தமிழ். தமிழ் மொழியின்...
சக்கர நாற்காலியில் இருந்து கொண்டே சாதனை படைக்கும் இரும்புப் பெண்மணி ஷார்மினி இரமேஷ்
கோலாலம்பூர் | பிப்பரவரி 24:-
முதுகெலும்பில் டியூமர். அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள். ஒரு கட்டத்திகு மேல் இடுப்புக் கீழ் செயல் இழந்த நிலை. தாங்க முடியாத வலி – வேதனை. குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல்.இவற்றுக்குப்...
புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபாடு காட்ட வேண்டும்
சுங்கை சிப்புட், ஜூலை 20-
பள்ளி மாணவர்களிடையே கட்டொழுங்கு பிரச்சினையை களைய அவர்களை புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குறிப்பிட்டார்....
உண்மைத் தன்மையை முழுதாய் அறிய தகவல்கள் திரட்டப் படுகின்றன ! ‘நேர்கொண்ட பார்வை’ பேட்டி நிகழ்ச்சியின் எதிரொலி !
கோலாலம்பூர் | ஜூன் 17:-
அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் எனும் ஆடவர், தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட 'நேர்கொண்ட பார்வை' பேட்டி நிகழ்ச்சியின் வாயிலாகத் தாம் மிகவும் மோசமான முறையில் மலேசிய...
நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது! -அமைச்சர் ஜுரைடா
புத்ரா ஜெயா, மார்ச் 8-
நாடு மட்டுமல்லாது உலகளாவிய மேம்பாட்டிலும் பெண்கள் இன்றியமையாத பங்கை ஆற்றி வருகின்றனர். ஒரு நாட்டின் சமூக, பொருளாதாரம்,கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டு...
முனைவர் மனோன்மணியின் மீது அடிப்படையற்ற காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டு ! அருண் துரைசாமியைக் கண்டிக்கும் மலேசியத் தமிழர் தேசியப் பேரவை
கோலாலம்பூர் | மார்ச் 20:-
நாடறிந்த கல்வியாளரும் மாணவர்களால் போற்றப்படும் பேராசிரியருமான முனைவர் மனோன்மணியின் மீது இந்து ஆகம அணி இயக்கத்தைச் சேர்ந்த அருண் துரைசாமி அண்மையில் தொடுத்திருக்கும் அடிப்படையற்ற காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை மலேசியத்...
மலேசிய சுதந்திர தந்தையின் பிறந்தநாள்
சுதந்திரம் எனும் ஆறு எழுத்து மந்திரம் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. இந்த ஆறு எழுத்து மந்திரத்தை பெற்றுக் கொண்டவர்கள் நிச்சயமாக இன்றைய நாளில் இன்றைய உலகத்தில் தங்களுக்கு விருப்பமான ஒன்றை செய்வதற்கும்...
தூக்குத் தண்டனையில் இருந்து கானா நாட்டவர் உயிர் தப்பினார்
ரவாங் | 17/11/2021 :-
போதைப் பொருளை விநியோகித்த குற்றத்திற்காக தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டிருந்த கானா நாட்டவரை மேல் முறையீட்டு நீதிமன்றம் அக்குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்தது.
கானா நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஓதேங்...
அம்னோ மீண்டும் ஆட்சியமைக்கும் என 14வது பொதுத் தேர்தலில் கூறியது உண்மையானது ! – ஸாஹிட் ஹமிடி
கோலாலம்பூர் | 22/8/2021 :-
மீண்டும் அம்னோ ஆட்சியைப் பிடிக்கும் எனக் கடந்த 2018 ஆம் ஆண்டு அம்னோ பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறியது இன்று நிறைவேறுகிறது எனக்...
பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லையென்றால் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையிலான ஒப்பந்தம் பாதிக்கப்படும் !
கோலாலம்பூர் | 8/9/2021 :-
பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லையென்றால் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையிலான நம்பிக்கை, சீர்திருத்தம் குறித்த ஒப்பந்தம் பாதிக்கப்படும் என ஜ.செ.க.வின் மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
மாமன்னர்...










