விமர்சனம் : ரசிகர்களை சிதறவிட்டது சிந்துபாத்!!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் சிந்துபாத். சேதுபதி என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் திரைப்படம் என்பதால் இதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. இத்திரைப்படத்தை மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரிம் காப்பிரேஷன் வெளியிட்டுள்ளது.
ஆனால்...
இன்று எசுபிஎம் 2020 முடிவுகள் !
கோலாலம்பூர் | ஜூன் 10 :-
இன்று முதல் எசுபிஎம் 2020ஆம் ஆண்டுக்கான முடிவுகளை மாணவர்களும் பெற்றோர்களும் காலை 10.00 மணி தொடங்கி பெற்றுக் கொள்ளலாம். அதனை 2 முறைகளில் தெரிந்து கொள்ளலாம் எனக்...
11 வயது மாணவி பேரரசி முத்துக்குமாரின் ஆய்வுக் கட்டுரை! அதிர்ந்தது அரங்கம்
தஞ்ஜோங் மாலிம், ஆக. 26-
உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டிலான தமிழ் இணைய மாநாடு இரண்டாவது நாளாக நேற்று இங்குள்ள சுல்தான் இத்ரிசு கல்வியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் உலகளாவிய நிலையில்...
தம்புனில் அன்வார் போட்டி
ஈப்போ, அக்.20-பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
எளிதாக வெற்றி பெறும் தொகுதியைத் தாம் தேர்ந்தெடுக்கவில்லை என்று தம்புன் நாடாளுமன்ற தொகுதியில்...
அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம்: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்! சிவகுமார்
கோலாலம்பூர், ஜூன் 28-
நாட்டில் நிலவும் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கான அந்நியத் தொழிலாளர்கள் தேவை குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாம் குரல் எழுப்பவிருப்பதாக முன்னாள் மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார்...
சிலாங்கூர் அரசின் சமூகநல திட்டங்களுக்கான பதிவு: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
அம்பாங், ஏப். 28-
குறைந்த வருமானம் பெறும் மக்களின் நலனுக்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கும் சமூக நல அனுகூலங்களுக்கான பதிவு நடவடிக்கையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அம்பாங்...
பட்டாசு வெடித்து 30 பேர் காயம்! ரத ஊர்வலத்தில் அசம்பாவிதம்
சுங்கைப்பட்டாணி, பிப. 2-
சுங்கைப்பட்டாணியில் வியாழக்கிழமை இரவு நடந்த தைப்பூச ரத ஊர்வலத்தின் போது வானவேடிக்கை, பட்டாசு வெடித்து சுமார் 30 பேர் காயமடைந்தனர். இரவு 8.40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. வானவேடிக்கை...
கொவிட் 19 : இன்று 9 சம்பவங்கள் பதிவு
புத்ராஜெயா, ஆக. 21-
மலேசியாவில் இன்று கொவிட் 19 கிருமித் தொற்று காரணமாக 9 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களில் 5 சம்பவங்கள் மலேசியாவில் நிகழ்ந்தது என்றும் 4 சம்பவங்கள் வெளிநாட்டைச் சார்ந்தது...
ஆஸ்ட்ரோவிலிருந்து அதிகமான இந்திய உள்ளூர் – அனைத்துலக முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்
கோலாலம்பூர் | ஏப்ரல் 7:-
பல்வேறு இந்திய சமூகங்களின் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், ஆஸ்ட்ரோ உள்ளூர் நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகளை கொண்டாடும் வண்ணம் முதல் ஒளிபரப்புக் காணும் 6 உள்ளூர் நிகழ்ச்சிகளைப் பெருமையுடன் வழங்குகிறது:...
கிள்ளான் ஆற்றில் குதித்த சரோஜாவின் சடலம் மீட்பு!
கிள்ளான், டிச. 14-
2 நாட்களுக்கு முன்னர் கிள்ளான் ஆற்றில் குதித்த இந்திய குடும்ப மாதான சரோஜா த/பெ கருப்பையா என்பவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.
மூன்று பிள்ளைகளுக்கு தாயான அவர் கம்போங் ஜாவாவில் முன்னாள்...










