பொது விவாதக் கருத்தரங்கில் நஜீப் கலந்து கொள்ள வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19- ஆகஸ்டு 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெர்சத்துவின் இளைஞர் பிரிவின் பொது விவாதக் கருத்தரங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கலந்து கொள்ள வேண்டுமென துன் டாக்டர் மகாதீர் முகமட்...

இந்திய முஸ்லிம்களுக்கான பூமிபுத்ரா அந்தஸ்து குறித்து அரசாங்கம் ஆய்வு! -பிரதமர் நஜீப் தகவல்

0
கோலாலம்பூர், ஜூலை 19- இந்நாட்டிலுள்ள இந்திய முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான பூமிபுத்ரா அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம்கள்...

சீ போட்டியை ஆஸ்ட்ரோ கோவிலும் காணலாம்!

கோலாலம்பூர், ஜூலை 18- தற்போது அனைத்து மலேசியர்களும் கோலாலம்பூர் 29-ஆவது சீ விளையாட்டு (KL2017) போட்டியின் விரிவான ஒளிபரப்பு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் மட்டுமின்றி Aஸ்ட்ரோவின் டிஜிட்டல் தளத்திலும் நேயர்களுக்கு நம் நாட்டின் வீரர்களின் ஆட்டங்களைக்...

ஜெவுக்கு சிகிச்சை அளித்த தாதி தற்கொலை முயற்சி!

சென்னை, ஜூலை 18- மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த குலோரியா எனும் தாதி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இவருடைய கணவர் 4 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு...

எம்ஆர்டி அன்பளிப்பு அல்ல-  கடமையாகும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18- மக்களுக்குப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பது அரசின் கடமையாகும் அதனை அன்பளிப்பு எனச் சொல்லுவது எவ்வகையிலும் நியாமில்லை என பிகேஆர் சாடியுள்ளது.  அத்திட்டத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன்...

எம்ஆர்டி திட்டத்தை அரசியல் திட்டமாக்குவதா?

காஜாங், ஜூலை 18- சுங்கை பூலோ- காஜாங் எம்ஆர்டி ரயில் சேவை தொடக்கிவைக்கப்பட்ட நிகழ்வை அம்னோ அதன் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்ள முயன்றிருக்கிறது என சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி குற்றஞ்சாட்டினார்.  எம்ஆர்டி...

தாய்மொழிப் பள்ளிகளை அழிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை

கோலாலம்பூர், ஜூலை 18 - இந்நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தாய்மொழிப் பள்ளிகள் மிகவும் துணையாக இருக்கும் வேளையில், அதனை அழிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லையென இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார்.  இந்நாட்டிலுள்ள...

சிறைக்கு வெளியே சசிகலா! வீடியோ இணைப்பு

பெங்களுரூ, ஜூலை 18- சசிகலாவிற்கு சிறையில் கிடைக்கும் ஜாலியான வாழ்க்கை போன்று சாமானிய சிறைக் கைதிகளுக்கு கிடைக்குமா? எவ்வளவு சுதந்திரமாக வெளியே சென்று சிறைக்கு திரும்புகிறார் சசிகலா. கருப்பு சுடிதார் போட்டுக் கொண்ட சசிகலா,...

மகாதீர் மீது சட்ட நடவடிக்கை தேவை!

கோலாலம்பூர், ஜூலை 18- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரூம், முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக்கின் ஆட்சியைக்...

அன்வாரே பிரதமர் – துன் மகாதீர்

புத்ரா ஜெயா, ஜூலை 18- மக்கள் விரும்பினால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மை தாம் பிரதமராக ஏற்றுக் கொள்வதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.  மக்கள் விரும்பினால் அதில் தமக்கு ஆட்சேபனை...