வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐ-கார்டு
புத்ரா ஜெயா, ஜூலை 18 -
நாட்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கடப்பிதழுக்கு மாற்றாக ஐ-கார்டை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.
தற்போது அவர்கள் அனைத்துலகக் கடப்பிதழ்களைப் பயன்படுத்துவதாகவும், அது சில சமயங்களில்...
மகாதீரைக் கண்டு பயப்படவில்லை – அபெண்டி அலி
கோலாலம்பூர், ஜூலை.18 -
ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம் விவகாரம் தொடர்பில் எந்த ஒரு குற்றச் செயலையும் தாம் மறைக்கவில்லை என தேசிய சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ முஹமட் அபெண்டி அலி தெரிவித்துள்ளார். இந்த...
புட்சால் போட்டி: ஹைபெர் அணி வென்றது!
கோலாலம்பூர், ஜூலை 17-
மலேசிய இந்திய இளைஞர் மன்றமும், மலேசிய இளைஞர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த புட்சால் போட்டி ஜூலை 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிரம்பான் 2, பப்ளிக் ஸ்டார் அரங்கில் மிக...
நம்பிக்கை கூட்டணியின் தலைமைத்துவத்தால் அம்னோ கலக்கம்! -லிம் கிட் சியாங்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17
பக்காத்தான் ஹராப்பான் தனது மேல்மட்டத் தலைவர்களின் பட்டியலை அறிவித்தத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பல்வேறு விதமான அறிக்கைகளை வெளியிட்டு வருவது அம்னோவும் தேசிய முன்னணியும் கலக்கம் அடைந்துள்ளதைப் புலப்படுத்துவதாகக் ஜ.செ.கவின்...
குண்டர் கும்பலில் சேர சொல்லி மாணவரை தாக்கிய இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஜொகூர்பாரு, ஜூலை 17–
தங்களின் “கேங் 550’’ எனும் குண்டர் கும்பலில் சேர மறுத்த மூன்றாம் படிவ மாணவனைத் தாக்கிய 5 இளைஞர்களை போலீஸ் தேடி வருகின்றது. அவர்கள் நேற்று ஜாலான் இம்பியான்...
மேம்பாட்டு திட்டங்கள் துரிதமாக நடைபெறுகிறது! டாக்டர் ச.சுப்பிரமணியம்
செப்பாங், ஜூலை 17
தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைக்கப்பட்ட இணைக்கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு...
இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்!
ஈப்போ, ஜூலை 16-
இந்த நாட்டில் இந்தியர்களின் பலத்தை வலுப்படுத்தவும் உரிமையை தட்டிக்கேட்க வும் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவரும் , துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ...
ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் 250 லிட்டர் தண்ணீர் பயன்பாடு
கிள்ளான், ஜூலை 16
சிலாங்கூரில் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் 250 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது ஆசியான் வட்டாரத்தில் மிகவும் உயர்ந்த விகிதமாகும் என்று மந்திரி புசார், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி...


