பொருந்தாத திட்டத்தை எதிர்த்ததால் அம்பாங் இந்து மயானத்தின் வாசலில் இருக்கும் கோயிலை உடைக்க நோட்டீசா ? – இந்தியத்...
அம்பாங் | 18/9/2021 :-
இங்குள்ள ஒரே இந்து மயனானத்தின் முன் புறம் அம்பாங் மாநகர் மன்றத்தின் பொருந்தாத இரண்டு திட்டங்களை எதிர்த்ததால் தற்போது அங்குள்ள கோயிலுக்கும் இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்பாங் தொகுதி ம.இ.கா....
மீட்சிப்பெறும் & நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: ஆலயங்களைத் திறக்க அனுமதி & திருமணம் நடத்தலாம் – மலேசிய...
கோலாலம்பூர், நவம்பர் 9:-
தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டில் மீட்சிப்பெறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் (PKPP) பல இடங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் (PKPB) அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இந்நிலையில்,...
12 ஜோதிர் லிங்கம் அடங்கிய ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத ஆனந்த நடராஜர் திருத்தலம் மகா கும்பாபிஷேகம்
தெலுக் இந்தான், ஜூலை 10-
மலேசிய நாட்டில் திருத்தலங்கள் அமைந்திருப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்தியா நாட்டிலுள்ள திருத்தலங்களுக்கு ஈடாக இல்லை என்பது பரவலாக இருக்கும் விஷயமே. ஆனால், ஒரு தெரு முழுவதும் ஆசிரமம்,...
வளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2
சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி இரண்டாம் முறையாக மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய...
புதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017!
கோலாலம்பூர், ஆக. 28-
தஞ்சோங் மாலிமில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடந்த உலக தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு (ஆகஸ்ட் 27)...
மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் சபாவின் பால்குட யாத்திரை!
பத்துகேவ்ஸ், ஜன.22-
மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் சபாவின் பால்குட யாத்திரை 2024 கடந்த சனிக்கிழமை (20ஆம் தேதி) நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தில் இந்த பால்குட யாத்திரை நடைபெறும். அதே போல் இவ்வாண்டும்...
மகளை முருகனாக அலங்காரம் செய்த காவல்துறை ஆய்வாளர் கோபி இணையினயர்
ஈப்போ | பிப்பரவரி 1:-
2021 ஆம் ஆண்டின் தைப்பூச விழா இது வரை இல்லாத புது முறையில் கொண்டாடப்பட்ட ஒன்று. கோவிட்-19 தொற்றின் காரணத்தினால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்க இவ்வாண்டு...
திருவண்ணாமலை பரதேசி பஞ்சயோக ஞானி ராஜரிஷி சித்தானந்தாஜி மலாக்கா வருகை
புக்கிட் கட்டில், பிப்.11-
மலாக்கா முத்தமிழ் மன்ற ஏற்பாட்டில் வரும் 19.2.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00க்கு எண் 31 ஜாலான் S I 8 தாமான் சாவுஜானா இண்டா புக்கிட் கட்டில், மலாக்காவில் அமைந்திருக்கும்...
தேர் எங்கும் நிற்கக் கூடாது; பத்து பேருக்கு மேல் அனுமதி இல்லை; வாத்தியங்களுக்கு அனுமதி இல்லை! – அன்னுவார்...
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 23:-
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையிலிருந்து முருகக் கடவுளைக் கொண்டுவரும் தேர் ஊர்வலத்திற்கு தேசியப் பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், அந்த அனுமதியானது டிபிகேஎல்-இன் கண்காணிப்புடன் நடைபெறும் என கூட்டரசுப்...
வருங்கால மருத்துவர்களின் தமிழ்ப்பணி!! சரித்திரம் படைத்தது செம்மொழி சங்கமம் சொற்போர்
கோத்தா பாரு மார்ச் 18-
கிளாந்தான் அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் செம்மொழி சங்கமம் எனும் சொற்போர் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அப்பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள்...










