“தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் அனுமதி கிடைத்தது!” – பினாங்கு நகரத்தார் தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம்
ஜோர்ஜ்டவுன், சனவரி 27:-
இன்று அதிகாலை வெள்ளித் தேரில் முருகக் கடவுளின் ஊர்வலம் ஜாலான் ஆயிர் தெர்ஜுனில் அமைந்துள்ள நகரத்தார் தண்டாயுதபாணி கோயிலுக்கு வந்தடைந்தது.
தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இரு மாடுகளால் இழுக்கப்பட்ட அந்தத் தேர்...
பக்தி பால் 2025 : பக்தர்களுக்கு 1 வெள்ளிக்கு 1 லிட்டர் பால்!
பத்துகேவ்ஸ், பிப்.15-தைப்பூசத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு 1 லிட்டர் பாலை 1 வெள்ளிக்கு வழங்கி சேவையாற்றியதை எண்ணி பெருமிதம் கொள்வதாக பெர்துபுவான் கெராக் செபாயான் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் புனித நிகழ்வின் மூலம்...
வருங்கால மருத்துவர்களின் தமிழ்ப்பணி!! சரித்திரம் படைத்தது செம்மொழி சங்கமம் சொற்போர்
கோத்தா பாரு மார்ச் 18-
கிளாந்தான் அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் செம்மொழி சங்கமம் எனும் சொற்போர் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அப்பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள்...
‘இனி எல்லாம் சுகமே’ ஸ்ரீ ஆசான்ஜியின் சிறப்புரை
பெட்டாலிங் ஜெயா, நவ.29-
பிறக்கப் போகும் புது வருடத்தின் பரிசாக 'இனி எல்லாம் சுகமே' எனும் தலைப்பில் ஸ்ரீ ஆசான்ஜியின் சிறப்புரை இடம் பெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் 11 ஆம் தேதி திங்கட்கிழமை...
2022 மலேசியத் தைப்பூசத் திருவிழா விதிமுறைகள் !
கோலாலம்பூர் | 12/1/2022 :-
தைப்பூசத் திருவிழா பொது விதிமுறைகள்
1. 14/1/2022 முதல் 19/1/2022 வரை பால் குடம் ஏந்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
2. காவடிகளுக்கு அனுமதி இல்லை.
3. தைப்பூசத் திருவிழாவில் கலந்து...
தைப்பூசத்தன்று கோயிலில் சிறப்பு வழிபாடுகள், யாகங்கள் செய்யலாம்; பொதுமக்களுக்கு அனுமதி இல்லை ! – மலேசிய இந்து சங்கம்
கோலாலம்பூர், சனவரி 26:-
எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் யாகங்களும் நடத்தலாம். இதில் குருக்கள், கோயில் நிர்வாகத்தினர் உட்பட 5 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம். இவர்கள்...
அடுத்த ஆண்டு சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழாவில் பாத ஊர்வலம் இடம்பெறாது; காவடிகளுக்கு அனுமதி இல்லை
சிங்கப்பூர், திசம்பர் 10:-
அடுத்த ஆண்டு சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழா சனவரி 28ஆம் தேதி இடம்பெறும். கோவிட்-19 நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் உள்ளன. அவை இன்னும் சில காலம் நீடிக்கலாம்.
கவனமாக இருக்கவேண்டிய...
பத்துமலையில் டாக்டர் பண்பரசி கனிமொழி குழுவினரின் திருப்புகழ் பாராயணம்!
பத்துமலை, ஜூலை 18 -
டாக்டர் பண்பரசி கனிமொழி சங்கீத கலாலய இசைக் கல்லூரி ஏற்பாட்டில் பத்துமலையில் "பாடி பாடி உந்தன் பாதம் பணிந்தோம் முருகா" எனும் தலைப்பில் திருப்புகழ் பாராயணம் நடைபெறவிருக்கிறது.
நாளை ஜூலை...
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலைவ் திசம்பர் 5:-
ஐயப்பன் கோவிலில் வழிபாட்டுக்கு வரும் பெண்களுக்கான வயது வரம்பை கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 50 வயதுக்கு குறைவான பெண்கள் மற்றும் 65 வயதுக்கு அதிகமான பெண்கள் மற்றும் மூன்றாம்...
தேர் எங்கும் நிற்கக் கூடாது; பத்து பேருக்கு மேல் அனுமதி இல்லை; வாத்தியங்களுக்கு அனுமதி இல்லை! – அன்னுவார்...
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 23:-
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையிலிருந்து முருகக் கடவுளைக் கொண்டுவரும் தேர் ஊர்வலத்திற்கு தேசியப் பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், அந்த அனுமதியானது டிபிகேஎல்-இன் கண்காணிப்புடன் நடைபெறும் என கூட்டரசுப்...











