சாலை விபத்தில் புகழேந்தி உட்பட இருவர் உயிரிழப்பு!
மூவார்:
ஜொகூர், ஜாலான் மூவார் - பத்து பாஹாட், கிமீ 136-இல் நேற்று மதியம் 12.30 அளவில் லாரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களை உட்படுத்திய விபத்தில், மோட்டார்சைக்கிளில் பயணித்த புகழேந்தி பாவேந்தனும் அவரது...
3 வயது சிறுமிக்கு போதைப்பொருள் தாக்கம்; சமூக ஊடக பிரபலம் கைது!
மலாக்கா:
மலாக்காவில் 3 வயது சிறுமி ஒருவரின் இரத்தத்தில் கஞ்சா (THC) கலந்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரது காப்பாளரின் மகனான 39 வயது சமூக ஊடகப் பிரபலம் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மலாக்கா மருத்துவமனையில்...
ஆடவரைக் கொன்று நகைகளை கொள்ளையிட்ட கும்பல்!
தெலுக் இந்தான்:
பேராக், தெலுக் இந்தானில் நேற்று காலை 6.02 அளவில் வீட்டிற்குள் நுழைந்த அரிவாள் ஏந்திய மூன்று மர்ம நபர்கள் 69 வயது முதியவரை வெட்டி சாய்த்ததோடு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு...
9 மாதக் குழந்தையை கொன்றதாகக் குற்றச்சாட்டு!
கிள்ளான்:
சிலாங்கூர், கிள்ளான், தாமான் பாயூ பெர்டானாவில் நண்பனின் 9 மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக 37 வயது தொழிற்சாலை மேற்பார்வையாளர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
வாக்குமூலம் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையில்,...
பேருந்தை ஆபத்தான முறையில் இயக்கிய ஓட்டுநர் மற்றும் காதலிக்கு சிறை
ஜாசின்:
மலாக்கா, ஜாசின் அருகே ஓடும் பேருந்தில் காதலியை மடியில் அமரவைத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அவரது காதலிக்கு ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை...
ஈடிஎஸ் ரயிலில் பாலியல் தொல்லை: சந்தேக நபர் கைது
கோலாலம்பூர்:
பேராக், ஈப்போவிலிருந்து கோலாலம்பூர் சென்ற ஈடிஎஸ் 9055 ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை கேடிஎம்பி (KTMB) அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, தஞ்சோங்...
இருவரையும் 4 நாள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
ஜாசின்:
மலாக்கா, ஜாசினில் பெண் ஒருவரை மடியில் அமரவைத்து பேருந்து ஓட்டிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, 36 வயது ஓட்டுநரும் 21 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த ஜோடியை,...
பிரிக்ஃபீல்ட்ஸ் நகைக்கடையில் துப்பாக்கி ஏந்திய கும்பல் கொள்ளை
கோலாலம்பூர்:
பிரிக்ஃபீல்ட்ஸ், சென்ட்ரல் சூட்ஸ் பகுதியில் உள்ள KVT நகைக்கடையில் இன்று காலை 10:48 மணியளவில் முகமூடி அணிந்த நால்வர் சுடும் ஆயுதத்துடம் புகுந்து கொள்ளையடித்தனர்.
கொள்ளையர்கள் அங்கிருந்த பாதுகாவலரைத் தாக்கி காயப்படுத்திவிட்டு, சில நிமிடங்களிலேயே...
“எனக்கு செய்வினை செய்யப்பட்டுள்ளது, எதுவும் நினைவில்லை”
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் போக்குவரத்து போலிஸை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இன்ஸ்பெக்டர் முஹம்மது கமல் ராஜ் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
"எனக்கு செய்வினை செய்யப்பட்டுள்ளது, எதுவும் நினைவில்லை" என்று கூறிய அவர், ஏப்ரல் 10-ஆம்...
ஓட்டுநரின் மடியில் அமர்ந்து பேருந்து பயணம்: பெண் கைது
ஜாசின்:
மலாக்கா, ஜாசின் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநரின் மடியில் அமர்ந்து ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி இளம்பெண் ஒருவர் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
விசாரணையில், பேருந்து ஓட்டும் ஆசையினால் இவ்வாறு செய்ததாகக் கூறிய 21...












