“எனக்கு செய்வினை செய்யப்பட்டுள்ளது, எதுவும் நினைவில்லை”

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் போக்குவரத்து போலிஸை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இன்ஸ்பெக்டர் முஹம்மது கமல் ராஜ் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. "எனக்கு செய்வினை செய்யப்பட்டுள்ளது, எதுவும் நினைவில்லை" என்று கூறிய அவர், ஏப்ரல் 10-ஆம்...

ஓட்டுநரின் மடியில் அமர்ந்து பேருந்து பயணம்: பெண் கைது

ஜாசின்: மலாக்கா, ஜாசின் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநரின் மடியில் அமர்ந்து ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி இளம்பெண் ஒருவர் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், பேருந்து ஓட்டும் ஆசையினால் இவ்வாறு செய்ததாகக் கூறிய 21...

பத்துகேவ்ஸ்: சிறுவனுக்கு பாலியல் தொல்லை – 17 வயது மாணவர் மீது குற்றச்சாட்டு

செலாயாங்: சிலாங்கூர், பத்துகேவ்ஸிலுள்ள ஒரு சிறார் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 10 வயது சிறுவனுக்கு இயற்கைக்கும் மாறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயது மாணவர் மீது செலாயாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

3 வயது சிறுமி துன்புறுத்தல்; சரண்யா, சரோஜா மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்: கவனிப்பில் இருந்த 3 வயது சிறுமியைத் துன்புறுத்திய குற்றச்சாட்டை, ஒன்பது மாதக் கர்ப்பிணியான 28 வயது காப்பாளர் ஏ. சரண்யா மற்றும் அவரது தாய் பி. சரோஜா ஆகியோர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ்...

கடன் கேட்டதால் ஆத்திரம்: அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நபர் கைது

கோலா லங்காட்: சிலாங்கூர், கோலா லங்காட் உணவகம் ஒன்றில் சாப்பாட்டுக் கடனைத் திருப்பி கேட்ட ஊழியரை அரிவாளால் மிரட்டி, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய 30 வயது மதிக்கத்தக்க வேலையற்ற நபர் கைது செய்யப்பட்டார். தடுக்க வந்த போலீசாரையும்...

சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: காப்பக ஊழியர் ரத்தினவேலு குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

அம்பாங்: அம்பாங்கில் உள்ள இரு செஷன்ஸ் நீதிமன்றங்களில், ஐந்து சிறுவர்களுக்கு எதிராக 15 பாலியல் குற்றச்சாட்டுகளைப் புரிந்ததாக 25 வயதுடைய ரெத்தின வேலு இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். நவம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரை...

கிள்ளான்: குடிபோதையில் இருந்த நபரின் தாக்குதலால் பாதுகாவலர் உயிரிழப்பு

கிள்ளான்: சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜா பகுதியில் குடிபோதையில் இருந்த நபரைத் தட்டிக்கேட்ட பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஜி. ஆனந்த் (43), ஸ்டீயரிங் லாக்கால் (steering lock) தாக்கப்பட்டார். இரண்டு வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி...

மைத்துனி குளிப்பதை ரகசியமாக படமெடுத்த இமாமுக்கு ரிம8,000 அபராதம்!

கோத்தா பாரு: கிளந்தான், கோத்தா பாருவில் தனது மைத்துனி குளிப்பதைத் தனது கைபேசியில் ரகசியமாகப் படமெடுத்த 36 வயது தற்காலிக இமாம் ஒருவருக்கு நீதிமன்றம் ரிம 8,000 அபராதம் விதித்தது. கடந்த நோன்புப் பெருநாளின் நான்காவது...

அமெரிக்கா – ஈரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம்!

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்ததால் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு வார காலப் போரை முடிவுக்குக்...

புந்தோங்: அரிவாள் தாக்குதல்; ஒருவர் பலி!

புந்தோங்: பேராக், ஈப்போ, புந்தோங்கில் நேற்று இரவு நடந்த அரிவாள் ஏந்திய கும்பல் தாக்கியதில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர். வாடகை கார் நிறுவனம் ஒன்றில் இருந்தபோது மர்ம கும்பலால்...