பேருந்தை ஆபத்தான முறையில் இயக்கிய ஓட்டுநர் மற்றும் காதலிக்கு சிறை

ஜாசின்: மலாக்கா, ஜாசின் அருகே ஓடும் பேருந்தில் காதலியை மடியில் அமரவைத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அவரது காதலிக்கு ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...

கோலாலம்பூரில் வசிப்பது பாதுகாப்பானதே! ருஸ்டி ஈசா உறுதி

கோலாலம்பூர் , ஜூன் 17- தலைநகர் கோலாலம்பூரில்  வசிப்பது பாதுகாப்பானதே என்று மாநகர் போலீஸ் தலைவர் ருஸ்டி ஈசா உறுதி கூறியுள்ளார். கடந்த 4 நாள்களில் பிரிக்பீல்ட்ஸ் மற்றும் செராஸில் நடந்துள்ள துப்பாக்கிச் சூட்டு...

கிம் ஜோங் நம் கொலை வியட்நாமிய பெண்ணுக்கு 3 ஆண்டு நான்கு மாதம் சிறை!

ஷாஆலம், ஏப்ரல் 1- வடகொரிய தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர சகோதரர் கிம் ஜோங் நம்மை கொலை செய்ததாக இதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டிருந்த வியட்நாமிய பெண்ணுக்கு எதிரான திருத்தப்பட்ட குற்றச்சாட்டு இன்று கொண்டுவரப்பட்டது. இந்த குற்றச்சாட்டை...

கெட்கோ குடியிருப்பாளர்களை உடனடியாக சந்தியுங்கள்! மந்திரி பெசாருக்கு ரமேஷ் பாலகிருஷ்ணன் வலியுறுத்து

சிரம்பான், பிப். 12- கெட்கோ குடியிருப்பாளர்களின் பிரச்சனையை உடனடியாக அறிந்து கொண்டு அதற்கான தீர்வை எடுப்பதற்கு மாநில மந்திரி பெசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரசின் நெகிரி செம்பிலான்...

எரிவாயு கசிவு: 2 பேர் மரணம்; 18 பேர் காயம்! ஷாஆலமில் சம்பவம்

ஷா ஆலம், ஆக.13- அம்மோனியா எரிவாயு கசிந்ததில் ஐஸ்கட்டி தொழிற்சாலையைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் மரணமுற்ற வேளையில், இன்னும் 18 பேர் காயமுற்றதாக செக்ஷன் 15 தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவரும் தீயணைப்புத் துணை...

சிறுவன் டிஷாந்த் கொலை; தந்தைக்கு 7 நாள்கள் தடுப்புக்காவல்!

இஸ்கண்டார் புத்ரி, ஜூலை 29- கடந்த வாரம் உணவு வாங்குவதற்காக காரில் தனியாக விடப்பட்டு மாயமானதாக புகாரளிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் டிஷாஃத்தின் உடல், நெகிரி செம்பிலானின் ஜெம்போல், ரொம்பின் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில்...

காணாமல் போன இரு இளம் பெண்கள் பாதுகாப்புடன் கண்டுபிடிப்பு!

பெட்டாலிங் ஜெயா ஏப் 16- பெட்டாலிங் ஜெயாவில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடிய பின் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன இரண்டு இளம்பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். எம் திவ்யா (வயது 16) மற்றும்.என் நட்ஸ்ஹட்ரா (வயது 15) ஆகிய...

சீபில்ட் ஆலய கலவர விவகாரம்; 13 பேர் மீது குற்றச்சாட்டு

கிள்ளான், டிச. 12 சுபாங் ஜெயா, சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பில் இதுவரை 13 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று 8 பேர் மீது குற்றச்சாட்டு...

நஜீப்பிற்கு எதிராக வலுவான வழக்கு-டோம்மி தோமஸ்

கோலாலம்பூர், ஜூலை 4- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக புராசிகியூஷன் தரப்பிடம் வலுவான வழக்கு உள்ளது என்று சட்டத்துறை தலைவர் டோம்மி தோமஸ் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் நஜீப் குற்றமற்றவர்...

பிள்ளையைத் துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரி

சிரம்பான் | மார்ச் 26 :- கோப்ரல் பதவியில் இருக்கும் ஒரு காவல் துறை அதிகாரி துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது 7 வயது பிள்ளையைச் சுட்டுக்...