டிக்-டாக் நேரலையில் மிரட்டல்: ஸம்ரி வினோத்தை விசாரணை அழைக்க போலிஸ் முடிவு!

ஜோர்ஜ்டவுன், மார்ச் 11- மதப் பேச்சாளர் முகமட் ஸம்ரி வினோத், டிக்-டாக் நேரலையில் மிரட்டல் விடுக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் விதமாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, பினாங்கு மாநில...

திருக்குர்ஆனை அவமதித்த நபர்: MCMC விசாரணை

கோலாலம்பூர், மார்ச் 11- திரெட்ஸ் (Threads) மற்றும் பேஸ்புக் தளங்களில் நபர் ஒருவர் திருக்குர்ஆனை மிதிப்பது போன்ற அவமதிப்பான காணொளி பரப்பப்பட்டது தொடர்பாக மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தச்...

உணவகத்திற்குள் புகுந்த கார்: இருவர் படுகாயம் – தைப்பிங்கில் பரபரப்பு!

தைப்பிங், மார்ச் 11: பேராக் மாநிலம், தைப்பிங், தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு சீன உணவகத்தில் நேற்று காலை எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை உணவகத்தில்...

அடாம் ரட்லான் மீதான ஊழல் வழக்கு: மீட்டுக் கொள்ளப்பட்டது ஏன்?

கோலாலம்பூர், ஆக.22- சிகாம்புட் பெர்சத்து துணைத் தலைவர் அடாம் ரட்லான் முகமட் சம்பந்தப்பட்ட 5 ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மீட்டுக் கொண்டதற்கான காரணத்தை விளக்க வேண்டுமென சி4 எனும் அணுக்கமானவர்களுக்கு சலுகை...

மாதுவை தவறுதலாகச் சுட்டார்: முதியவருக்கு வெ.6 ஆயிரம் அபராதம்! 

கூச்சிங், ஆக. 21- சரவாக், செரியாந், தேபாக்காங் கிராமத்தில் ஜூலை 23ஆம் தேதி கோரினா டினா (52) என்ற மூதாட்டியை அணில் என்று நினைத்து தவறுதலாகச் சுட்டு, மரணம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில்  89...

ஜாரா வழக்கு: 5 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்! 

கோத்தா கினபாலு, ஆக. 18- ஒன்றாம் படிவ மாணவி ஜாரா கைரினா மகாதீரை பகடிவதை செய்து அவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 5 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை அறிவித்த...

மனைவி கொலை: சிங்கப்பூரியருக்கு 72 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்! 

பத்து பெரண்டாம், அக். 18- 2019 அக்டோபர் 11ஆம் தேதி மனைவியையும் மாற்றான் மகனையும் கொன்று, உடல் பாகங்களை வெட்டியெடுத்து அவற்றைப் புதரில் வீசியெறிந்த சிங்கப்பூரியரான ஷஹ்ருல் நிஸாம் ஸுரைய்மி என்பவருக்கு மலாக்கா உயர்நீதிமன்றம்...

மாணவி ஜாரா விவகாரம் :செப். 3இல் மரண விசாரணை ஆரம்பம்! 

கோத்தாகினபாலு , ஆக. 18- முதலாம் படிவ மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணத்தில் குற்ற அம்சங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு வரும் செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கி மரண விசாரணை நடைபெறும் என்று...

அரச மன்னிப்பு: மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையே அதி முக்கியம்! 

கோலாலம்பூர், ஆக.16- எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் ரஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் காஜாங் சிறைச்சாலையில் சிறை தண்டனையை அனுபவித்து...

பயங்கரவாத செயல்:  இரு வங்காளதேசிகள் மீது குற்றச்சாட்டு 

ஜொகூர் பாரு , ஆக. 15- இஸ்லாமி நாடு என்ற பயங்கரவாத அமைப்பிற்கு உறுப்பினர்கள்  சேர்க்க உதவி செய்த வங்காளதேசிகள் இருவர் மீது ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 2023 ஜூலை 28முதல் ...