டிக்-டாக் நேரலையில் மிரட்டல்: ஸம்ரி வினோத்தை விசாரணை அழைக்க போலிஸ் முடிவு!
ஜோர்ஜ்டவுன், மார்ச் 11-
மதப் பேச்சாளர் முகமட் ஸம்ரி வினோத், டிக்-டாக் நேரலையில் மிரட்டல் விடுக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் விதமாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, பினாங்கு மாநில...
திருக்குர்ஆனை அவமதித்த நபர்: MCMC விசாரணை
கோலாலம்பூர், மார்ச் 11-
திரெட்ஸ் (Threads) மற்றும் பேஸ்புக் தளங்களில் நபர் ஒருவர் திருக்குர்ஆனை மிதிப்பது போன்ற அவமதிப்பான காணொளி பரப்பப்பட்டது தொடர்பாக மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தச்...
உணவகத்திற்குள் புகுந்த கார்: இருவர் படுகாயம் – தைப்பிங்கில் பரபரப்பு!
தைப்பிங், மார்ச் 11:
பேராக் மாநிலம், தைப்பிங், தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு சீன உணவகத்தில் நேற்று காலை எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை உணவகத்தில்...
அடாம் ரட்லான் மீதான ஊழல் வழக்கு: மீட்டுக் கொள்ளப்பட்டது ஏன்?
கோலாலம்பூர், ஆக.22-
சிகாம்புட் பெர்சத்து துணைத் தலைவர் அடாம் ரட்லான் முகமட் சம்பந்தப்பட்ட 5 ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மீட்டுக் கொண்டதற்கான காரணத்தை விளக்க வேண்டுமென சி4 எனும் அணுக்கமானவர்களுக்கு சலுகை...
மாதுவை தவறுதலாகச் சுட்டார்: முதியவருக்கு வெ.6 ஆயிரம் அபராதம்!
கூச்சிங், ஆக. 21-
சரவாக், செரியாந், தேபாக்காங் கிராமத்தில் ஜூலை 23ஆம் தேதி கோரினா டினா (52) என்ற மூதாட்டியை அணில் என்று நினைத்து தவறுதலாகச் சுட்டு, மரணம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் 89...
ஜாரா வழக்கு: 5 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்!
கோத்தா கினபாலு, ஆக. 18-
ஒன்றாம் படிவ மாணவி ஜாரா கைரினா மகாதீரை பகடிவதை செய்து அவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 5 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை அறிவித்த...
மனைவி கொலை: சிங்கப்பூரியருக்கு 72 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்!
பத்து பெரண்டாம், அக். 18-
2019 அக்டோபர் 11ஆம் தேதி மனைவியையும் மாற்றான் மகனையும் கொன்று, உடல் பாகங்களை வெட்டியெடுத்து அவற்றைப் புதரில் வீசியெறிந்த சிங்கப்பூரியரான ஷஹ்ருல் நிஸாம் ஸுரைய்மி என்பவருக்கு மலாக்கா உயர்நீதிமன்றம்...
மாணவி ஜாரா விவகாரம் :செப். 3இல் மரண விசாரணை ஆரம்பம்!
கோத்தாகினபாலு , ஆக. 18-
முதலாம் படிவ மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணத்தில் குற்ற அம்சங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு வரும் செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கி மரண விசாரணை நடைபெறும் என்று...
அரச மன்னிப்பு: மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையே அதி முக்கியம்!
கோலாலம்பூர், ஆக.16- எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் ரஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் காஜாங் சிறைச்சாலையில் சிறை தண்டனையை அனுபவித்து...
பயங்கரவாத செயல்: இரு வங்காளதேசிகள் மீது குற்றச்சாட்டு
ஜொகூர் பாரு , ஆக. 15-
இஸ்லாமி நாடு என்ற பயங்கரவாத அமைப்பிற்கு உறுப்பினர்கள் சேர்க்க உதவி செய்த வங்காளதேசிகள் இருவர் மீது ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
2023 ஜூலை 28முதல் ...












