செரெண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம் : முத்தரப்பு பேச்சு வார்த்தை வெற்றி!

உலுசிலாங்கூர், ஏப். 6 செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமான பிரச்னைக்கு துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி கமலநாதன் சுமூகமான முறையில் தீர்வு கண்டுள்ளார். இத்தணை ஆண்டுகளாக கட்டுமானப் பணிகளுக்கு தடையாய் இருந்து வந்த தரப்பினருடன் மிகப்...

சமூக சிந்தனையுடன் பயின்றால் தலைவன் ஆகலாம்! – கோபிநாத் பேச்சு

ஷா ஆலம், பிப். 11- எதை முடியாது என்கிறோமோ அதை முடித்துக் காட்டுவதுதான் வாழ்க்கையின் வெற்றி. உங்கள் பிள்ளைகளைச் சுயமாக சிந்திக்க விடுங்கள். மற்ற பிள்ளைகளோடு காலம் முழுவதும் ஒப்பிட்டு பேசிப்பேசி உங்கள் பிள்ளைகளைக்...

பெற்றோர்களை நெகிழச் செய்த ‘எழுத்தறிவித்தல் விழா!’ தமிழாசிரியர்களின் முயற்சிக்கு பிரகாஷ்ராவ் ஆதரவு

சுங்கை பூலோ , ஜன 27- கல்வித் தாய் சரஸ்வதி தேவியின் அருளாசி வேண்டி எழுத்தறிவித்தல் சடங்கை பக்திகரமாக செய்து முடித்த சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் பெருந்தகையினரை சுபாங் நாடாளுமன்ற தேசிய முன்னணியின் இந்தியர்...

மலாயா பல்கலைக்கழகத்தின் 5ஆம் தங்கும் விடுதியின் ஏற்பாட்டில் COLORFEST 2.0!

2018-ஆம் ஆண்டிற்கான மலாயா பல்கலைக்கழகத்தின் ஐந்தாம் தங்கும் விடுதியின் ஏற்பாட்டில் COLORFEST 2.0 எனும் நிகழ்ச்சி அடுத்த மாதம் அதாவது 24.02.2018 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வின் முதன்மை நோக்கமானது (PRAISE...

சிறந்த மதிப்பெண்களைப் பெற உறுதி செய்யும் ‘ஏஆர் பிந்தார் டியூஷன்!

டாமன்சாரா, ஜன. 19- ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு டாமன்சாராவில் இயங்கும் 'ஏஆர் பிந்தார் டியூஷன்' மையம் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு உறுதுணையாக அமைவதோடு கனவு மெய்ப்பட வழிகாட்டுகிறது...

குடியுரிமை இல்லாத மாணவர்களுக்கு உதவ காத்திருக்கின்றது டிரா மலேசியா!

கோலாலம்பூர், ஜன, 17- மாணவி ஷோபனா மலேசிய குடியுரிமை இல்லாததால் பள்ளியில் இணைய அனுமதிக்கப்படாத பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.  அம்மாணவியின் குடும்பத்தினர் உதவும் கரங்கள் முரளி மூலம் டிரா மலேசியாவைத் தொடர்பு...

வசதி குறைந்த 95 மாணவர்களுக்கு டீன் ஜுவல்லெர்ஸ் உதவிக்கரம்!

கோலாலம்பூர், நவ, 19- நகை விற்பனை துறையில் தனி முத்திரை பதித்து வரும் எஸ்.எம்.எஸ். டீன் ஜுவல்லெர்ஸ் நிறுவனத்தின் சமுதாயச் சேவையும் தொடர்ந்து வருகின்றது. பல்வேறான சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் செவ்வாக்கிழமை...

தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் காக்க நெடுப்பயணம்! அழைக்கிறது இளைஞர் வட்டம்!

கோலாலம்பூர், நவ, 17- மலேசியாவின் தமிழ்க்கல்வியின் அகவை 200ஆம் ஆண்டை தொட்டுவிட்ட நிலையிலும், இன்னமும் அடிப்படை வசதியின்றி, பல தமிழ்ப்பள்ளிகள் இருப்பது மனவருத்தத்தை தருகின்றது. இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பள்ளியைக் காக்க...

அனைத்துலக பேசு தமிழா பேசு : மலேசியாவைப் பிரதிநித்து மூன்று பேச்சாளர்கள்!

கோலாலம்பூர், நவ, 9- ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து படைக்கும் ‘அனைத்துலக பேசு தமிழா பேசு 2017 எனும் கல்லூரி மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கான அனைத்துலகப் பேச்சு போட்டியில் பங்கேற்க மலேசியாவைப் பிரதிநித்து...

தமிழுக்கு இயாசாவின் தொண்டு அளப்பரியது! 

கிள்ளான், நவ. 6- கிள்ளானில் பதினேழு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் நூற்று இருபது மாணவர்களுக்கு மலேசிய இந்திய ஆத்ம சக்தி இயக்கம் நான்கு நாள் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இம்முகாம், படிவம் மூன்று...