செப். 28 : உலக செய்தி நாள் !
கோலாலம்பூர் | 28/9/2021 :-
செய்தி என்றாலே இன்றளவும் முதலில் நினைவுக்கு வருவது நாளிதழ்கள் தான். ஆனால், மின்னியலும் இணையமும் இணைந்து தற்போது அத்துறைறை அசுர வேகத்தில் செலுத்திக் கொண்டு இருக்கின்றன.
செய்திகளுக்காகக் காத்திருப்பு இப்போது...
கோவிட் 19 தாக்கம் : முதன்மை மருத்துவர் மரணம்!
பெய்ஜிங் பிப். 18-
சீனாவின் மத்திய நகரமான வுஹானில் உள்ள ஒரு முன்னணி மருத்துவமனையின் உயர்மட்ட தலைவர் கோவிட் 19 வைரஸ் (கொரோனா) வெடிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
முன்னணி மருத்துவமனையின் முதன்மை மருத்துவருக்கே இந்த...
மார்ச் 8, 2014 முதல் இன்று வரை : விடையறியாப் புதிர் நீ ! – எம்.எச்.370
கோலாலம்பூர் | மார்ச் 8 :
ஏழாண்டுகளுக்கு முன்னர் வானில் பறந்து கொண்டிருந்த எம்.எச். 370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகிய நாள் மார்ச் 8 இன்று
2014 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூர்...
பிலிப்பைன்சில் 7 தொழிலாளர்களை கடத்தி தலை துண்டித்த தீவிரவாதிகள்
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகள் ஆதிக்கம், போதை பொருள் கடத்தல் கும்பலின் அட்டகாசம் உள்ளது. அவர்களை ஒடுக்க புதிய அதிபர் ரோட்ரிகோ டியூட்ரெட் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பிலிப்பைன்சில் உள்ள அபு சாயப்...
ராணுவத்தை திரும்ப பெறுமாறு இந்தியாவுக்கு சீனா வலியுறுத்து
சிக்கிம் , ஜூலை.24 -
இந்திய-சீன எல்லையான சிக்கிம் பகுதியில் நிலவிவரும் பதற்றம் குறைய, இந்தியா தனது படைகளைத் திரும்பப்பெற வேண்டும்’ என சீனா வலியுறுத்தியுள்ளது.
சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று...
இயங்கலையில் தமிழ்ச்சமய மாநாடு 2021 – மலேசிய – உலகத் தமிழர்கள் கலந்து கொள்ள அழைப்பு !
கோலாலம்பூர் | 23/9/2021 :-
மலேசிய தமிழ்ச்சமய பேரவையின் ஏற்பாட்டில் இரண்டாம் தமிழ்ச்சமய மாநாடு 2021 வருகிற 26.09.2021 ஞாயிறு காலை 9.00 மணிக்கு இயங்கலை வழியாக (முகநூல் : தமிழ்ச்சமய பேரவை மலேசியா)...
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி ஒப்பந்தம்: மலேசியா, சிங்கை, வியட்நாம் ஆகிய நாடுகள் இணக்கம்
கோலாலம்பூர், மே 26-தற்போது தலைநகரில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி வியட்நாமிலிருந்து புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை மலேசியாவும் சிங்கப்பூரும் பெறும் வகையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் அந்தப் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியின்...
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
கோலாலம்பூர், மார்ச் 21-
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களுக்கு பாகிஸ்தானின் உயரிய விருது வழங்கப்படவிருகின்றது. இன்று தொடங்கி பாகிஸ்தானுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளும் டாக்டர் மகாதீருக்கு அந்த உயரிய...
ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு அடுத்த நாளே கொரோனா பாதிப்பு
ஜெருசலம், சனவரி 2:-
இஸ்ரேல் நாட்டில் ஃபைசர் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு அடுத்த நாளே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் பொதுமக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம்...
கொவிட் 19 : உலகளவில் 9 லட்சம் பேர் மரணம்!
உலகம் முழுவதும் 2 கோடியே 77 லட்சத்து 43 ஆயிரத்து 711 பேருக்கு கொவிட் 19 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கிருமித் தொற்று பாதிப்பிலிருந்து 1 கோடியே 98 லட்சத்துக்கும்...










