இயங்கலையில் தமிழ்ச்சமய மாநாடு 2021 – மலேசிய – உலகத் தமிழர்கள் கலந்து கொள்ள அழைப்பு !
கோலாலம்பூர் | 23/9/2021 :-
மலேசிய தமிழ்ச்சமய பேரவையின் ஏற்பாட்டில் இரண்டாம் தமிழ்ச்சமய மாநாடு 2021 வருகிற 26.09.2021 ஞாயிறு காலை 9.00 மணிக்கு இயங்கலை வழியாக (முகநூல் : தமிழ்ச்சமய பேரவை மலேசியா)...
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு ! – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை | மார்ச் 10
தென்தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக இன்று...
தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞரை வெளுத்தெடுத்த போலீஸ்!
சென்னை, ஏப். 4-
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை சேர்ந்த பிரகாஷ் . தனது தாய் மற்றும்...
இலங்கையில் தேவாலயங்களில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு
கொழும்பு, ஏப்ரல் 21-
இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இன்று காலை 8.45 மணியளவில் கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில்...
இலங்கையில் கலவரம்!!! அவசரநிலை பிரகடனம்!!
கொழும்பு, மார்ச் 6-
இலங்கையில் கண்டி மாவட்டத்தில் கலவரம் நீடித்து வருவதால் அரசு அவசர கால பிரகடனத்தை அறிவித்துள்ளது சுமார் 2 கோடியே 10 லட்சம் மக்கள் வாழும் இலங்கையில் 70 சதவீதம் பேர்...
டி.டி.வி.தினகரனிடம் ஒரு லட்சம் கோடி பணம் உள்ளது- ராமதாஸ்
சென்னை:
பா.ம.க.வின் நிழல் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னை கொளத்தூரில் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
இந்தியாவில் எந்த எதிர்க்கட்சியும் இந்த மாதிரி நிழல் பட்ஜெட்டை போடுவதில்லை. பா.ம.க....
அக்.1 ஆம் தேதி சிவாஜி கணேசனின் மணிமண்டபம் திறப்பு !
சென்னை, செப். 27 -
அக்டோபர் 1ம் தேதி சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாளன்று அவரது மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா...
வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெறும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
புதுடெல்லி, ஜூலை 24-
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 25-ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் பிரணாப்...
இந்தோனேசியாவில் திருமணத்திற்குப் புறம்பான உறவு: ஜோடிக்கு 100 கசையடிகள்!
ஆச்சே:
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் திருமணத்திற்குப் புறம்பான உறவு கொண்ட ஒரு ஜோடிக்கு தலா 100 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது.
பண்டார் ஆச்சே பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில், பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை செவ்வாய்க்கிழமை...
நடிகை சித்ரா மரணம் தற்கொலையே – உடற்கூறாய்வில் உறுதி !
சென்னை, திசம்பர் 10:-
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற உடற்கூறாய்வில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதியாகி உள்ளது.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் ஒன்றரை மணி நேரமாக நடத்திய உடற்கூறாய்வில் உறுதியாகி...










