1,462 மாணவர்கள் பங்கேற்பு; மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திருக்குறள் ஒப்பித்தல் விழா

0
தஞ்சோங் ரம்புத்தான்: பேராக் மாநிலத்தின் தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர மகா மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற மலேசியாவின் மிகப்பெரிய திருக்குறள் ஒப்பித்தல் விழா சிறப்பாக நடைபெற்றது. பேராக், தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின்...

மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; ‘AI’ தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

0
சிப்பாங்: உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் புதியதொரு சகாப்தத்தைப் படைக்கவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திரவியல் தொழில்நுட்பங்களில் அதிநவீன அறிவைப் பெறவும் மலேசிய இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 35 முன்னோடி மாணவர்கள் நேற்று சீனாவுக்குப்...

மாணவனுக்கு சாரணர் இயக்க சீருடை! பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உடனடி நடவடிக்கை

0
பலாக்கோங்: பொருளாதார சிரமத்தை எதிர்நோக்கி வரும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவனின் சாரணர் இயக்க சீருடையின் தேவையை நிறைவேற்றினார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய். காஜாங் வெஸ்ட் கன்றி தீமோர் தமிழ்ப்பள்ளி மாணவன்...

கோலா பாயா தேசிய பள்ளிக்கு RM11,070 விளையாட்டு உபகரண நிதி: துணையமைச்சர் யுனேஸ்வரன் அறிவிப்பு

சிகாமாட்: கோலா பாயா தேசிய பள்ளிக்கு விளையாட்டு உபரணப் பொருள்களை வாங்குவதற்காக தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் RM11,070 நிதியுதவி வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார். இன்று கோலா பாயா தேசிய பள்ளியின்...

மித்ரா ஒதுக்கீடு 150 மில்லியனாக உயர்வு: இந்தியச் சமூகத்திற்கு ஒரு வரலாற்றுத் தருணம் என ரமணன் வர்ணிப்பு

0
கோலாலம்பூர்: மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கான (மித்ரா) நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது, இந்நாட்டு இந்தியச் சமூகத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என்று மனிதவள...

மித்ராவிற்கு கூடுதலாக RM50 மில்லியன் ஒதுக்கீடு: இந்திய சமூகத்திற்கு பிரதமர் அன்வார் கொடுத்த நற்செய்தி!

0
கோலாலம்பூர்: மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவிற்கான (மித்ரா) நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு கூடுதலாக RM50 மில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2026-ஆம் ஆண்டிற்கான மித்ராவின் மொத்த நிதி ஒதுக்கீடு RM150 மில்லியனாக உயர்ந்துள்ளதாக...

பண்டார் சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் நிலப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு!

0
பெட்டாலிங் ஜெயா: பிஜேஎஸ் 7/13, பண்டார் சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் நீண்ட கால நிலப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார். இதற்காக மாநில சட்டமன்ற கூட்டத்தில் தொடர்ந்து குரல்...

இந்திய வணிக சமூகத்திற்கு தனி அமைச்சர் நியமனம் தேவை!

0
கோலாலம்பூர்: மலேசிய இந்திய உணவக சங்கம் (PRIMAS), வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் 100 முதல் 200 இந்திய உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இந்த நிலைமைக்கு உடனடி தீர்வு காண...

மித்ராவின் 20 மில்லியன் ரிங்கிட் ‘தர்ம மடானி’ திட்டம்; இந்தியச் சமூகத்திற்குப் புதிய உத்வேகம்! – ரவீந்திரன் நாயர்

0
கோலாலம்பூர்: இந்து ஆலயங்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமுதாயத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் மையங்களாகவும் திகழ வேண்டும். இந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில்,...

விமானத் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

0
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் விமானத் துறையில் (Aviation Industry) வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சி வாய்ப்பை வழங்குகிறது AME Training Academy. அவர்கள் வழங்கும் “Ground Handling Ramp Services”...