மலாய் மொழியும் மலேசியர்களும் (நாமும்)
(ஜெயமோகன் பாலசந்திரம்)
மொழியை வெறும் தொடர்பு சாதனமாகப் பார்ப்பதுதான் நாகரீகம் என்று நம் மூளையில் பதித்துவிட்டனர். ஆனால், மொழியென்பது அதற்கும் மேலானது என்பதனை அனைவரும் புரிந்து கொண்டால் சிறப்பு.
1. நெருப்புக்குப் பிறகு மனிதன் கண்டுபிடித்த...
தாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்! உலகத் தாய்மொழி நாள்
உலக மக்கள் அவரவர் தாய்மொழியை நேசிக்க வேண்டும். காலமாற்றத்தால் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது அதன் உரிமையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பிப்ரவரி 21ம் தேதி உலகத் தாய்மொழி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
1952ஆம்...
எம்ஏசிசி ஆணையருடன் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சபை சந்திப்பு
கோலாலம்பூர், அக்.26-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள புவான் லத்தீஃபா கோயாவுடன் கோலாலம்பூர் மற்றும் இந்திய வர்த்தக சபை செயற்குழு மரியாதை நிமித்தம் சந்திப்பு ஒன்றை நடத்தியது.
தலைவர் டத்தோ...
பழனியில் கார் விபத்து காயமடைந்த மற்றொரு மலேசிய சிறுவன் மரணம்!
பழனி. மார்ச் 25-
பழனி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஈஸ்வரி(வயது 38) என்ற குடும்ப மாதுவும்...
கிம்மா 43ஆவது பேராளர் மாநாடு வரும் 15 ஆகஸ்ட் 2021ல் நிகழ்நிலை (Online) மூலமாக நடைபெறும் ! –...
கோலாலம்பூர் | 29/7/2021 :-
அண்மைய காலங்களில் நம் நாட்டில் தொடர்ந்து; உயர்வு கண்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20.02.2021 நடைபெறவிருந்த கிம்மாவின் 43ஆவது பொதுக்கூட்டமும் 2020-2023...
ஒற்றுமை-ஒருமைப்பாடு, அனைவரின் கடப்பாடு – பொன்.வேதமூர்த்தின் நிலைப்பாடு
கோலாலம்பூர், டிச. 6
நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரிடமும் ஒற்றுமை உணர்வும் ஒருமைப்பாட்டு சிந்தனையும் மேலோங்கி இருக்க வேண்டும். இத்தகைய உணர்வும் சிந்தனையும் பொதுமக்களிடம் அதிகமாக இருக்கின்ற வேளையில்...
தமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம்
கோலாலம்பூர், ஜன 28
தென்னாசியாவில் பழமை வாய்ந்த நாளிதழ்களில் ஒன்றாக விளங்கும் தமிழ்நேசன் இந்த மாதத்தோடு நிறுத்தப்படுகின்றது. பிப்ரவரி 1ஆம் தேதி தொடக்கம் தமிழ்நேசன் நாளிதழ் வெளி வராது என்ற செய்தி கசிந்துள்ளது.
குறிப்பாக அங்கு...
சீபீஸ்ட் ஆலய நிலத்தை வாங்க வின்செண்ட் டான் நிதி திட்டத்தை தொடங்கினார்
கோலாலம்பூர், நவ 30
சீபீல்ட் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய நிலத்தை வாங்கி அதே இடத்தில் ஆலயத்தை நிலைநிறுத்த நாட்டின் பிரபல தொழிலதிபர் வின்செண்ட் டான் நிதி திட்டத்தை தொடங்கியுள்ளார்.
பல பிரச்னைகளை கொண்ட அந்த நிலத்தை...
தமிழர்கள் தமக்குரிய மொழியில் வழிபாடு செய்வதில் மோகன் ஷாணுக்கு என்ன சிக்கல்?
கோலாலம்பூர், ஜூன் 18-
திருக்கோயில் வழிபாடுகள் தமிழில் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் பலருக்கும் அடிவயிற்றைக் கலக்குவது ஏன் ? பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் தங்களுக்குப் புரியும் தமக்குரிய தமிழ் மொழியில் ஓதி...
இனமான உணர்வுக்காகவே பதவி விலகச் சொன்னேன்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கேமரன் மலை, டிச. 23-
கேமரன் மலை கோலா தெர்லா இந்திய விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண தவறிய மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கின்றது. அந்த வகையில் மாநில பொறுப்புகளில் உள்ள அனைவரையும்...












