மடானி அரசாங்கத்தின் மக்கள் நல திட்டங்கள்! 

கோலாலம்பூர், ஜூலை 31- இன்று நாடாளுமன்றத்தில் 13ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மடானி அரசாங்கத்தின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்தார். அத்திட்டங்களைச் செயலாக்குவதற்கு புதிய தொழில்துறை...

ஊழல் ஒழிப்பில் பாரபட்சம் கூடாது! – சார்லஸ் சந்தியாகோ 

கோலாலம்பூர், ஆக.3- மடானி அரசாங்கத்தில் மேற் கொள்ளப்படும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகவும் யாருக்கும் பாரபட்சம் காட்டாமலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார். அண்மையில் சட்டத்திற்குப் புறம்பாகச்...

பேராக் பணி ஓய்வு பெற்ற போலிஸ் உறுப்பினர் சங்கம் சொந்த அலுவலகக் கட்டடத்தை வாங்கியது!

0
ஈப்போ: நாட்டின் பாதுகாப்பு படையில் சேவையாற்றி வரும் போலீஸ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற போதிலும் சமுகத்திற்கு தங்களின் சேவை தொடரவேண்டும் என்ற நோக்கத்தில் பேராக் மாநில மக்களுக்கான சமூகப் பணிகளை மேலும்...

அடுக்குமாடி திட்டத்தை எதிர்த்து எம்பயர் ரெஸிடன்ஸ் குடியிருப்பாளர்கள் போர்க்கொடி 

டாமன்சாரா, ஜூன் 7- டாமன்சாரா பெர்டானாவில் மலைச் சாரலில் 21 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டட நிர்மாணிப்பை எதிர்த்து எம்பாயர் ரெஸிடென்ஸி குடியிருப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அந்த அடுக்குமாடி கட்டப்படும் நிலம் செங்குத்தாக இருக்கும் மலைச்சாரலில்...

புதிய மை சாரா உதவி நிதி: 22 மில்லியன் மலேசியர்கள் பயனடைவர் 

கோலாலம்பூர், ஆக.5- வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் வகையில் அரசின் புதிய மை சாரா எனும் ஒரு முறை 100 ரிங்கிட் உதவிநிதி இவ்வாண்டு ஆகஸ்டு 31முதல் விநியோகிக்கப்படும் என்று இரண்டாவது நிதியமைச்சர் அமிர்...

எம்ஆர்எஸ்எம் பகடிவதை: மாணவர்கள் மீது கருணை காட்டப்படமாட்டாது!

கோலாலம்பூர், ஆக.9- அண்மையில் மாரா கல்லூரிகளில் மாணவர்களிடையே பகடிவதை சம்பவங்கள் அதிகரித்து பல மாணவர்கள் கல்வி பயிலுவதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அது பற்றி தமது முகநூலில் குறிப்பிட்டுள்ள மாரா தலைவரான அஷ்ராப்...

ஜாரா மரணம் & ரபிஸியின் மகன் தாக்கப்பட்ட விவகாரங்களினால் அன்வாருக்கு நெருக்குதல் ! 

பாசிர் கூடாங், ஆக. 18- அண்மையில் சபா மாணவியான ஜாரா கைரினா மகாதீரின் மரணம் மற்றும் ரபிஸி ரம்லியின் மகன் தாக்கப்பட்ட சம்பவங்கள் பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு அழுத்தத்தையும் நெருக்குதலையும் தரும் விவகாரங்களாக மாறி...

கம்போங் ஜாவா குடியிருப்பை காலி செய்ய கால அவகாசம் வழங்குவீர்! மந்திரி பெசாரிடம் டாக்டர் குணராஜ் கோரிக்கை 

கிள்ளான், நவ. 9- தங்கள் வீடுகளைக் காலி செய்யும்படி இங்குள்ள கம்போங் ஜாவா லோட் 11113 குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்கும்படி மாநில மந்திரி பெசாரை அவரின் சிறப்பு அதிகாரி டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்...

பெங் ஹோக்கின் விவகாரம்: ஐநா மனித உரிமை ஆணையத்திடம் நீதி கோர நிதி வசூலிப்பு! 

கோலாலம்பூர், ஆக. 2- 2009ஆம் ஆண்டு ஷா ஆலம் ஊழல் தடுப்பு ஆணைய கட்டடத்தில் தியோ பெங் ஹோக் இறந்து கிடந்த சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறிய எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காததை ஜெனிவாவில் உள்ள ஐநாவின்...

சிறார்களுக்கு தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி ! 

புத்ரா ஜெயா, ஆக. 3 - சிறாருக்கு ஏற்படும் தட்டம்மை, ருபெல்லா நோய்க்கு எதிராக நாடு முழுமையும் உள்ள சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆகஸ்டு 4தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரை...