ஆலயத்தை முற்றுகையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்! செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வேண்டுகோள்

0
சுபாங் ஜெயா, அக்.23-- சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் நல்ல தீர்வு காண மந்திரி பெசார் அமினுடின் இணக்கம் தெரிவித்துள்ளதால் ஆலய நிர்வாகம் உட்பட யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று...

சிலாங்கூரில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனம்: மஇகாவிற்கும் வாய்ப்புண்டு -பாப்பாராயுடு தகவல்

ஷா ஆலம், மார்ச் 12- இம்மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனத்தில் இம்முறை மஇகா பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு தெரிவித்தார். கடந்த முறை நடைபெற்ற மாநிலத் தேர்தலில்...

பெண்களின் பொருளாதாரம் உயர வேண்டும்! -ராஜம்மா வாழ்த்து

0
செமினி, மார்ச் 8- ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஐபிஎப் கட்சியின் மகளிர் பிரிவு தலைவி ராஜம்மா வலியுறுத்தினார். பெண்களின் மகத்துவத்தை போற்றும் உன்னத நாளாக உலக மகளிர்...

தேர்தல் நெருங்கினால் அனுதாபத்தை தேடுவார் வேதமூர்த்தி! – டத்தோஸ்ரீ தேவமணி

கோலாலம்பூர், நவ. 27-  ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி ம.இ.காவையும் தேசிய முன்னணியைப் பற்றியும் குற்றம் சாட்டிப் பேசியதை ம.இ.கா.வின் துணைத் தலைவரான டத்தோ எஸ்.கே. தேவமணி வன்மையாக மறுத்துள்ளார். எனக்கு வேதமூர்த்தியைப் பற்றித் தெரியும்....

பினாங்கில் மஹாளய அமாவாசை பித்ரு வழிபாடு!

பினாங்கு, செப் 30- வருடத்தில் புரட்டாசி சனியன்று மலரும் மஹாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் தினமான பித்ரு வழிபாட்டு நிகழ்வு பினாங்கு மாநிலத்திலுள்ள தெல்லோக் கும்மார் கடலோரத்தில் நடைபெற்றது. மாநிலத்தில் ஹரே ராமா...

ஆயிரம் கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த டத்தோ சம்பந்தனின் உடல் தகனம்

0
கோலாலம்பூர், அக்டோபர் 17- பாட்டாளி மக்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு தொடர்ந்து பாடுபட்ட ஐபிஎப் கட்சியின் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் செவ்வாய்க்கிழமை இரவு இயற்கை எய்தினார். இன்று ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த அவரது உடல் தகனம்...

மோரிப், கிளானாங் பாரு மாரியம்மன் ஆலய ரதத்திற்கு அமைச்சர் சிவகுமார் வெ. 50,000 மானியம்!

பந்திங், ஜூன் 3-கோலலங்காட் பந்திங் மோரிப் கிளானாங் பாருவில் 115 ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆலயத்...

நான் பிரதமராக இருந்தால் 3ஆர் கட்டுப்பாட்டை ரத்து செய்வேன்! துன் மகாதீர் 

கோலாலம்பூர், மே 20-நான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நடைமுறையில் இருக்கும் 3ஆர் எனப்படும் இனம், சமயம் மற்றும் அரசக் கழகம் சம்பந்தமான உணர்ச்சிகரமான பிரச்சினைகளுக்கு விதிப்பட்டிருக்கும் தடைகளை உடனடியாக அகற்றுவேன் என்று முன்னாள்...

ஈப்போ, கம்போங் டூசுன் மாரியம்மன் ஆலயம் உடைப்பு; இந்தோனேசிய ஆடவன் கைது

0
ஈப்போ, ஆக 17- இங்குள்ள கம்போங் டூசுன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலுள்ள சிலைகளை உடைத்து சேதப்படுத்திய இந்தோனேசிய ஆடவனை போலீஸ் கைது செய்தது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் ஆலயத்தில் நுழைந்த நபர் 15...

புதிய மலேசியாவில் தமிழர் உரிமைகள் நிராகரிக்கப்படுகிறதா? அரசுசாரா இயக்கங்கள் கேள்வி

கோலாலம்பூர், ஏப்ரல், 9- கழுதை தேய்ந்து கட்டெரும்பானக் கசப்பான வரலாறு மேலும் புதுப்பொழிவுடன் தொடர்கிறதா என்கிற ஐயப்பாட்டில் மலேசியத் தமிழர்கள் இந்த தருணத்தில் இருக்கின்றனர்.உரிமைகள் இழந்து சலுகைகளுக்கு கையேந்தும் நிலைக்கு நாட்டின் அதிகாரப்பூர்வ குடிமக்களான...