புந்தோங் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்; தலைவர் இருதயம் செபாஸ்தியர் போட்டியை எதிர்நோக்குகிறார்
ஈப்போ மார்ச் 2-
புந்தோங், ஜாலான் சுங்கை பாரி வழியில் உள்ள தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் தேர்தலில் அதன் நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியரை எதிர்த்து இருவர் போட்டியிடுகின்றனர் .
அப்பொறுப்புக்கு கே. பெருமாள் மற்றும்...
திவெட் 2.0 திட்டத்தை வலுப்படுத்த 50 மில்லியன் ரிங்கிட் நிதியை முழுமையாகப் பயன்படுத்த மனிதவள அமைச்சு உறுதி
புத்ராஜெயா:
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகளை (திவெட் 2.0) வலுப்படுத்துவதற்காக, திறன் மேம்பாட்டு நிதி கழகத்தின் வாயிலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட் நிதியை முழுமையாகப் பயன்படுத்த மனிதவள அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தேசிய திவெட் தின...
வசதி குறைந்த மாணவர்களுக்கு பஸ் உதவித்தொகை: உடனடியாக விண்ணப்பம் செய்வீர்!
ரவாங், மார்ட் 11-
வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு உதவும் பொருட்டு மாதம்தோறும் 300 வெள்ளி பஸ் உதவித்தொகை வழங்க சிலாங்கூர் அரசு முன் வந்து இருக்கின்றது.
கடந்த ஆண்டு இந்த உதவித்தொகை ஆயிரத்திற்கும் அதிகமான...
அமைதியாக இருந்தால் குற்றவாளிகளா? – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
கோலாலம்பூர், டிசம்பர் 29-
மக்களின் துன்பங்களில் அரசியல் இலாபம் தேடுவது மனிதச் செயல் அல்ல, இப்படிப்பட்ட வேளைகளில் விடும் அறிக்கைகளில் உண்மைகள் இருந்தாலும் பாதிக்கப் பட்டவர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதால் அமைதியாக இருப்பது நாங்கள்...
இந்திய வணிக சமூகத்திற்கு தனி அமைச்சர் நியமனம் தேவை!
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய உணவக சங்கம் (PRIMAS), வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் 100 முதல் 200 இந்திய உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
இந்த நிலைமைக்கு உடனடி தீர்வு காண...
பேரா மாநிலத்தில் நடப்பு ஆலயங்களை முறையாக நிர்வகித்தால் போதுமானது! -ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன்
ஈப்போ, ஜூலை 12-
பேரா மாநிலத்தில் இந்துக்கள் வழிபடுவதற்குத் தேவையான ஆலயங்கள் தற்போது உள்ளன. ஆகையால், புதிய ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் கேட்டுக்...
மித்ராவின் முன்னாள் தலைமைத்துவம் தோல்வியா?ரமணன்
கோலாலம்பூர், ஆக.7-
இந்திய பொருளாதார உருமாற்று பிரிவில் (மித்ரா) அடிக்கடி தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்து வருவதால் அந்த அமைப்பு இந்திய சமூகத்திற்கு நிறைவான சேவையை வழங்க முடியாமல் போனதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா...
துன் சம்பந்தன் சாலையின் பெயரை மாற்றக் கூடாது! – கேசவன் வலியுறுத்து
கோலாலம்பூர் மே 26-
தலைநகரில் முதன்மை இடமான பிரிக்பீல்ட்ஸ் இல் உள்ள துன் சம்பந்தன் சாலைக்கு மாற்றுப் பெயர் வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை மஇகா இளைஞர் பிரிவின் பொருளாளர் கேசவன் வன்மையாகச் சாடினார்.
மலேசிய இந்திய...
சபாவில் வெள்ளம்: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,122 ஆக உயர்வு
கோத்தாகினபாலு, மார்ச் 10-சபாவில் வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்தோரின் எண்ணிக்கை 4,122 ஆக அதிகரித்துள்ளது.
இவர்கள் அனைவரும் 1 357 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த எண்ணிக்கை நேற்று 3,579 பேராக...
இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
புத்ராஜெயா, அக்டோபர் 13-
2020 வரவுசெலவுத்திட்டம் பட்ஜெட்டில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நீர் நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக இந்தியர்களின் பொருளாதார...












