அன்பழகன் குடும்பத்திற்கு டத்தோ மலர்விழி குணசீலன் உதவி
பெஸ்தாரி ஜெயா வட்டாரத்தில் பல பொது இயக்கங்கள் மற்றும் ஐ.பி.எஃப் கட்சியின் வழி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கியவர் அன்பழகன். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வாரம் மூன்று முறை டயாலிசிஸ்...
அறம் இயக்கத்தின் பாவேந்தர் பாரதிதாசன் மாநாடு
கோலாலம்பூர், ஆக.1-
அறம் இயக்கத்தின் 3ஆவது தமிழ் மாநாடான பாவேந்தர் பாரதிதாசன் மாநாடு வருகின்ற 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காலை மணி 9.00 முதல் மாலை மணி 6.00...
பார்வை குறைபாடுடையோருக்கு இலவச கண் கண்ணாடிகள்!
கோம்பாக், ஜூலை 31-
கோம்பாக் தொகுதியின் ஆதரவில் தாமான் சமுத்திரா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் 100 க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகளை மஇகாவின் உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான...
தைப்பிங் மின்சுடலை எப்போது செயல்படும்!
தைப்பிங், ஜூலை 27-
தைப்பிங் இந்து மயானத்தில் கட்டப்பட்ட நவீன மின்சுடலை பூர்த்தியாகி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்படாமல் இருப்பது குறித்து வட்டார மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில்...
முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல்!
பூச்சோங், ஜூலை 27-
பூச்சோங் 14ஆ-வது மைல் இடைநிலைப்பள்ளியில் பயின்று 2006-ஆம் ஆண்டு வெளியேறிய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி சமீபத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்த ஒன்றுக்கூடல் கடந்த ஜூலை 15ஆம் தேதி...
ம.இ.கா.வை வெற்றி பெறச் செய்வது நமது கடமையாகும்!
தைப்பிங், ஜூலை 25-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது இந்தியர்களின் கடமையாகுமென பேரா மந்திரி புசார் செயலாளரின் சிறப்பு அதிகாரியும், தைப்பிங் தொகுதி ம.இ.கா. இளைஞர் பிரிவுத்...
ம.இ.ச. கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் திருமுறை ஓதும் விழா 2017!
கோலசிலாங்கூர், ஜூலை 23-
மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 17ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழா வருகின்ற 29.07.2017 சனிக்கிழமை காலை மணி 7.45 தொடங்கி மாலை மணி...
பவானிக்கு பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு உதவி
கம்பார், ஜூலை 23-
விபத்தின் காரணமாக பின் மண்டையில் ரத்தம் கட்டிக்கொண்ட நிலையில் முழு உடல் செயல் இழந்து தவிக்கும் பேரா கம்பாரைச் சேர்ந்த பவானிக்கு(வயது4) பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு சிறப்பு...
பத்துகேவ்ஸில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு!
பத்துகேவ்ஸ், ஜூலை 23-
பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிக விமர்சையாக நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
மலேசியா...
மலேசிய திராவிடர் கழகத்திற்கு மானியம் இல்லை! காந்தராவ் வருத்தம்
கோலாலம்பூர், ஜூலை 23-
மலேசியாவில் உள்ள முதன்மை இயக்கங்களில் ஒன்றாக விளங்கும் மலேசிய திராவிடர் கழகத்திற்கு (மதிக) அரசு மானியம் கிடைக்கவில்லை என அக்கழகத்தின் தலைவர் எப். காந்தராஜ் வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக 2016ஆம்...


