2008 பெட்ரோல் விலை வாக்குறுதி: விமர்சகர்களைக் கடுமையாகச் சாடிய பிரதமர் அன்வார்

0
ஈப்போ: 2008-ஆம் ஆண்டு பெட்ரோல் விலையைக் குறைப்பதாகக் கூறிய வாக்குறுதியைத் தவறாகச் சித்தரிப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விமர்சித்துள்ளார். சவுதி அரேபியாவில் பெட்ரோல் 50 சென்னாக இருந்தபோது அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும்...

பாஸ் கட்சியுடன் சந்திப்பு: பஹாங் ம.இ.கா. மறுப்பு!

0
சாபாய்: தாம் பாஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என பகாங் மஇகா தலைவர் V. ஆறுமுகம் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 2025-இல் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு...

அடுத்த பொதுத்தேர்தலுக்குத் தயாராகுங்கள்; கட்சி இயந்திரத்தை வலுப்படுத்துங்கள் – சரவாக் பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு டத்தோஶ்ரீ ரமணன் அழைப்பு

0
கூச்சிங், மார்ச் 14- வரவிருக்கும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சரவாக் மக்கள் நீதிக் கட்சி (KEADILAN) உறுப்பினர்கள் தங்களது கட்சி இயந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க...

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதே இலக்கு! பேராக் ம.இ.கா இளைஞர் பிரிவு சூளுரை

0
சுங்கை சிப்புட்: சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை ம.இ.கா. மீண்டும் கைப்பற்றுவதற்கான இலக்கை சாத்தியமாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது.   சமீபத்தில் சுங்கை சிப்புட்டில் உள்ள போங்மூன் உணவகத்தில் நடைபெற்ற சந்திப்பில் 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

“தவறாக சித்தரிக்கப்படுவதால் செய்தியாளர்கள் சந்திப்பைக் குறைத்தேன்!”

0
அலோர் ஸ்டார்: தனது கருத்துக்கள் சில தரப்பினரால் திட்டமிட்டுப் புனைந்து கூறப்படுவதையும், தவறாகச் சித்தரிக்கப்படுவதையும் தவிர்க்கவே அண்மைக்காலமாகச் செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்த்து வருவதாகக் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமது...

ரூமா பங்சா: மீண்டும் அதிகாரத்திற்கு வர அம்னோவின் திட்டம்!

0
அலோர் ஸ்டார், மார்ச் 11- அம்னோ கட்சியின் 'ரூமா பங்சா மலேசியா' முன்மொழிவு, அக்கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கும் அரசியலில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் எடுக்கப்படும் ஒரு முயற்சி என்று கெடா மந்திரி...

“இரு தரப்பிலும் கடும் நடவடிக்கை தேவை”: டாக்டர் அக்மால் சாலே

0
கோலாலம்பூர், மார்ச் 11- சட்ட அமலாக்கமானது ஒரு தரப்பிற்கு மட்டும் சாதகமாகச் செயல்படக் கூடாது என்றும், தவறு செய்யும் இரு தரப்பினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அம்னோ இளைஞர் பிரிவுத்...

ம.இ.கா இஸ்காண்டார் புத்ரி தொகுதி வடமாநில சுற்றுலா சிறப்பாக நடைபெற்றது

கெடா: ஜொகூர் இஸ்கண்டார் புத்ரி ம.இ.கா தொகுதியின் ஏற்பாட்டில் கிளைத் தலைவர்களுக்கான வடமாநிலச் சுற்றுலா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. தொகுதி தலைவர் திரு. சங்கரபாண்டியன் தலைமையில் மொத்தம் 43 பேர் இச்சுற்றுலாவில் கலந்தனர். சுற்றுலா குழுவினர்...

அஹ்மத் சம்சுரி முக்தாருக்கு எம்ஐபிபி வாழ்த்து

கோலாலம்பூர், பிப். 23 – Malaysian Indian People Party (மலேசிய இந்தியர் மக்கள் கட்சி – MIPP), பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஹ்மத் சம்சுரி முக்தாருக்கு தனது...

வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஶ்ரீ ரமணன்

  கோலாலம்பூர், பிப் 23 - நாடு முழுவதும் உள்ள பொது, தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டதாரிகள், வேலை தேடுபவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை மனிதவள...