பத்து நிமிட சட்டமன்றக் கூட்டம்
ஈப்போ, திசம்பர் 8:-
புதிய ஆட்சிக்குழுவை நியமித்த பின்னர் சட்டமன்ற விவாதக் கூட்டம் தொடரும் என்பதால் அடுத்த புதன் கிழமைக்கு அஃது ஒத்திவைக்கப்பட்டதாக அதன் அவைத் தலைவர் டத்தோ முகம்மாட் ஸாஹிர் அப்துல் காதர்...
இந்திய சிறுமியுடன் டத்தோஸ்ரீ அன்வார் ஐ ஃபை !
போர்ட்டிக்சன், அக். 12-
நாளை போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சிறுமியுடன் ஐ ஃபை , 5 விரல்களைத் தொட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.
அன்வார் இடைத்தேர்தல் பிரசாரத்தில்...
அனைத்து வகையிலும் பொதுமக்களுக்கு சேவையாற்றுவேன்! டத்தோ டாக்டர் பாலசுப்ரமணியம்
கோலாலம்பூர், க.
பிகேஆர் கட்சியின் உயர் மட்ட பதவிகளில் ஒன்றான உதவித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட தமக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. அதனால் தான் இம்முறை உதவித் தலைவர் போட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாக...
கேமரன் மலை விவகாரம்; தேசிய முன்னணிக்கு நன்மை தரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், ஜன 8-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தேசிய முன்னணிக்கு எது நன்மையைக் கொண்டு வருமோ அந்த நடவடிக்கை நிச்சயம் முன்னெடுக்கப்படும் என அதன்...
சீ ஃபீல்ட் ஆலயம் அதே இடத்தில் தொடர ஒருமுக முயற்சி! – பொன்.வேதமூர்த்தி
புத்ராஜெயா, நவ.29-
சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயம் தற்போது நிலைபெற்றுள்ள இடத்திலேயே நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒருமுகமாக செயல்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.
இதில் மாநில, மத்திய...
சொந்த பந்தங்களுக்கு உயர் பதவி :மக்களின் சாடலுக்கு பிகேஆர் பதிலளிக்க வேண்டும்! -ரஃபிஸி ரம்லி
செர்டாங், மே 11-பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸா போட்டியிடவிருப்பதைத் தொடர்ந்து அவரும் கட்சித் தலைவர்களும் சொந்த பந்தங்களுக்கு உயர் பதவி வழங்கும் மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவசியம் பதிலளிக்க வேண்டும்...
தோட்டத் தொழிலாளர்களுக்காகவே மலிவுவிலை வீடமைப்புத் திட்டம்! சேவியர் ஜெக்குமார் நம்பிக்கை
பந்திங், செப். 4-
அரசாங்கம் திட்டமிட்டபடி அனைத்தும் கைகூடி வந்தால் கோலலங்காட் மாவட்டத்தில் மலிவுவிலை வீடமைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என நீர், நிலம், இயற்கைவள அமைச்சரும் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்...
வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வீர்!இந்தியர்களுக்கு சார்லஸ் சந்தியாகோ வேண்டுகோள்
பெட்டாலிங் ஜெயா, ஆக.8
இன்னும் நான்கு தினங்களில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்தியர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வாக்களிப்பது அவசியம் என்று முன்னாள் கிள்ளான் நாடளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கேட்டுக்...
அடையாள ஆவணங்களை பரிசீலிக்கும் நடைமுறை மந்தமாகவே உள்ளது -டிரா சரவணன்
புத்ரா ஜெயா ஆக. 28-
பிறப்பு பத்திரங்கள், அடையாள கார்டுகள் மற்றும் குடியுரிமை தொடர்பான அடையாள ஆவணங்களை பரிசீலிக்கும் நடைமுறை இன்னும் மந்தமாகவே இருப்பதாக டிரா மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன் தெரிவித்தார்.
உண்மையில் அடையாள...
தேசிய முன்னணியிலிருந்து மஇகா விலகினால் பெரும் பாதிப்பு ! – அரசியல் ஆய்வாளர்கள்
.கோலாலம்பூர், ஜூலை 30-
ஒரு காலத்தில் தேசிய முன்னணி ஆட்சியில் பல அமைச்சர் பதவிகளைப் பெற்று வலுவான கட்சியாக விளங்கிய மஇகா தற்போது தாப்பா தொகுதியை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னர் வாக்குறுதி...











