நஜீப் ஆடம்பர அடுக்ககத்தில் சோதனையா?

0
கோலாலம்பூர், மே. 13- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆடம்பர அடுக்ககத்தில் போலீஸ் அதிரடியாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்நிலையில் இந்த தகவலில் உண்மையில்லை என கோலாலம்பூர்...

மக்களுக்கான பட்ஜெட்! டத்தோஶ்ரீ சரவணன்

மக்களுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் கூறினார். "மலேசியக் குடும்பத்தின்" நலனுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவு செலவுத் திட்டம் 2022 - பிரதமருக்கு நன்றி கூறி...

தேர்தல் தோல்விக்குப் பின்னர் பொது வாழ்க்கைக்குத் திரும்புகிறார் ரபிஸி

ஜொகூர் பாரு, மே 24- ஜொகூர் பாருவில் நேற்று நடைபெற்ற பிகேஆரின்  துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி, நூருல் இஸ்ஸாவிடம் தோல்வியடைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரபிஸி, தமக்குத்...

சீமான் வேட்புமனு நிராகரிப்பும் – ஏற்பும்: தேர்தல் ஆணைய இணையதளம் சொல்வது என்ன?

0
சென்னை | மார்ச் 23:- தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிட்டதால் அத்தனை அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கூட்டணி...

குலாவிற்கு மனிதவள அமைச்சு, கோபிந்த் சிங்கிற்கு தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு

0
கோலாலம்பூர், மே 18- பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று மாமன்னரை இஸ்தானா நெகாராவில் சந்தித்து தனது அமைச்சரவையின் பெயர் பட்டியலை வழங்கினார். இந்த நியமனங்கள் கூட்டரசு அரசியலைப்பு சட்டத்தின் விவகாரம் 43 பிரிவு (2),...

இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமர் வேட்பாளரா ? தேசியக் கூட்டணியின் நிலைப்பாட்டை மகியாதீன் அறிவிக்கும் வரை பெர்சத்து கட்சியினர்...

0
பெட்டாலிங் ஜெயா | 18/8/2021 :- இன்று பிற்பகலிலோ அல்லது மாலையிலோ தேசியக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து அதன் தலைவர் மகியாதீன் முகம்மது யாசின் அறிவிப்பு வழங்குவார் என பெர்சத்து கட்சியின் உச்சமன்ற...

பூர்வகுடி மக்கள் நலனில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அக்கறை — பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, ஜன.07- நாட்டில் வாழ்கின்ற பூர்வகுடி மக்கள் எதிர்நோக்கும் சிக்கல், பிரச்னை-களைக் கண்டறியவும் அவற்றைக் களையவும் உரிய வழிவகைப் பற்றி ஆராய்வதற்கான வட்ட மேசை மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி,...

தைப்பூச விடுமுறை : கியூப்பெக்ஸ் ஏன் கெடாவை மட்டும் குறிவைக்க வேண்டும் ? – மந்திரி பெசார் கேள்வி

0
அலோர் ஸ்டார், சனவரி 23:- பல தரப்பினரின் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும், கெடா மாநிலத்தில் தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்கப்படாது எனும் முடிவில் உறுதியாக உள்ளார் அதன் மந்திரி பெசார் முகம்மட் சனுசி முகம்மாட் நோர். மேலும், இவ்விவகாரம்...

மாமன்னரின் ஆணையை மீற விக்னேஸ்வரன் யார் ? – சம்சுல் இஸ்கண்டார்

0
கோலாலம்பூர் | 2/8/2021 :- ஊரடங்குச் சட்டங்கள் மீட்டுக் கொள்ளப்பட்ட விவகாரத்தில், மாமன்னரைக் காட்டிலும் ம.இ.கா.வின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் உயர்ந்தவரா என பி.கே.ஆர். கட்சியின் தகவல் பிரிவு தலைவர் சம்சுல் இஸ்கண்டார்...

பெயர் குறிப்பிடப்படாத “அனைத்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்” செய்தி அறிக்கையால் பரபரப்பு !

0
கோலாலம்பூர் | 9/7/2021 :- அனைத்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக் குறிப்பிட்டு ஓர் ஊடக அறிக்கை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்குத் தங்களின்...