கோவிட் 19 குறித்த விரிவான தகவல் பெற புதிய செயலி!

கோலாலம்பூர், ஏப். 10 மலேசிய ஆயுதப் படையும் தேசியப் பாதுகாப்பு மன்றமும் கோவிட்-19 குறித்த விரிவானத் தகவல்களைப் பெற உதவும் வகையில் எரிசக்தி, இயற்கைவள அமைச்சு DASHBORAD செயலி WebGIS ஐ உருவாக்கியுள்ளது. அமைச்சின் நிறுவனமான...

மாற்று அந்நிய தொழிலாளர் கொள்கை: துன் மகாதீருக்கு நன்றி தெரிவித்தார் டத்தோ ராமநாதன்

0
கோலாலம்பூர், ஜூன் 2- மாற்று அந்நியத் தொழிலாளர் கொள்கையை அமல்படுத்தி இருக்கும் பிரதமர்  துன் டாக்டர்  மகாதீர் முகமது விற்கு   இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனம்  (FICCIM)  மற்றும் கோலாலம்பூர் – சிலாங்கூர்...

பிரதமர் விவகாரம்: மீண்டும் பழைய தவற்றைப் புரிய விரும்பவில்லை!

0
கோலாலம்பூர், நவ.7- தனக்கு அடுத்ததாக, பிரதமர் பொறுப்பை ஏற்கக்கூடிய நபரை தேர்வு செய்வதில், தாம் மீண்டும் கடந்த கால தவறுகளைப் புரியக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். அண்மையில்,...

பிகேஆர் : கோவிட்-19 சிகிச்சைக்கான விலை குறித்து மருத்துவமனைகளும் அரசாங்கமும் இன்னமும் ஏன் விவாதிக்கின்றன?

0
கோலாலம்பூர், பிப்பரவரி 1:- அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்தாலும் தேசியக் கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு உதவி புரிய வேண்டிய தனியார் சுகாதார சேவை வழங்குநரை உட்படுத்திய விவகாரத்தில் தோல்வியையே கண்டுள்ளது என பிகேஆர் கட்சியின் பொருளாலர்...

மதுவின் அளவு எல்லை கடந்தால் கட்டாய சிறை! போக்குவரத்து அமைச்சர்

கோலாலம்பூர் ஜூலை 15- நாடாளுமன்றம்: மது, போதைப்பொருள், பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்கான போக்குவரத்து சட்டம் 1987, பிரிவு 41 முதல் பிரிவு 45ஐ திருத்துவதற்கு அரசாங்கம் அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் சாலைகளில்...

பாசீர் கூடாங்கில் 46 இடங்கள் சட்டவிரோத குப்பை கொட்டும் பகுதிகளாக மாறக்கூடிய அபாயம்!

இஸ்கந்தர் புத்ரி, மார்ச் 20- பாசீர் கூடாங்கில் சுமார் 46 இடங்கள் சட்டவிரோத குப்பை கொட்டும் பகுதிகளாக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாக துணைக்கோள தரவு வழி கண்டறியப்பட்டுள்ளது. இம்மாதம் 7ஆம் தேதி கிம் கிம் ஆற்றில்...

ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்

0
சென்னை | 1/9/2021 :- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி  (வயது 63) மாரடைப்பால் காலமானார்.  மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி காலமானார்.கடந்த இரண்டு வாரங்களாகவே...

மஇகா தைப்பிங் தொகுதித் தலைவராக வீரம் அமோக வெற்றி

தைப்பிங், அக். 26- மஇகா தைப்பிங் தொகுதித் தலைவராக வீரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு நேரடி போட்டி நிலவிய நிலையில், அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று வீரன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். தைப்பிங் தொகுதியின் தலைவர் பதவிக்கு வீரனும்...

ஜோகூர் நீர் வடிகால் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு!  – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்

ஜோகூர்பாரு, ஆகஸ்ட் 20- ஜோகூரில் நிலவும் நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுக் காணும் வகையில் அதிகமான நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டுவதற்கு மாநில அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் வழி சுத்திகரிக்கப்பட்ட...

கெடா தைப்பூசம் : எம்சிஓ-வே விடுமுறை போல ஆகிவிட்டதே ! – மந்திரி பெசாரின் அதிகாரி

0
அலோர் ஸ்டார், சனவரி 22:- கெடா மாநிலத்தில் தைப்பூச விடுமுறை நீக்கப்பட்டது குறித்து பலதரப்பினரின் எதிர்ப்பைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து கெடா மந்திரி பெசாரின் முடிவைத் தற்காத்துள்ளார் அவரின் அரசியல் செயலளாலர் அஃப்னான் ஹாமிமி...