“தவறாக சித்தரிக்கப்படுவதால் செய்தியாளர்கள் சந்திப்பைக் குறைத்தேன்!”

0
அலோர் ஸ்டார்: தனது கருத்துக்கள் சில தரப்பினரால் திட்டமிட்டுப் புனைந்து கூறப்படுவதையும், தவறாகச் சித்தரிக்கப்படுவதையும் தவிர்க்கவே அண்மைக்காலமாகச் செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்த்து வருவதாகக் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமது...

ரூமா பங்சா: மீண்டும் அதிகாரத்திற்கு வர அம்னோவின் திட்டம்!

0
அலோர் ஸ்டார், மார்ச் 11- அம்னோ கட்சியின் 'ரூமா பங்சா மலேசியா' முன்மொழிவு, அக்கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கும் அரசியலில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் எடுக்கப்படும் ஒரு முயற்சி என்று கெடா மந்திரி...

“இரு தரப்பிலும் கடும் நடவடிக்கை தேவை”: டாக்டர் அக்மால் சாலே

0
கோலாலம்பூர், மார்ச் 11- சட்ட அமலாக்கமானது ஒரு தரப்பிற்கு மட்டும் சாதகமாகச் செயல்படக் கூடாது என்றும், தவறு செய்யும் இரு தரப்பினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அம்னோ இளைஞர் பிரிவுத்...

ம.இ.கா இஸ்காண்டார் புத்ரி தொகுதி வடமாநில சுற்றுலா சிறப்பாக நடைபெற்றது

கெடா: ஜொகூர் இஸ்கண்டார் புத்ரி ம.இ.கா தொகுதியின் ஏற்பாட்டில் கிளைத் தலைவர்களுக்கான வடமாநிலச் சுற்றுலா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. தொகுதி தலைவர் திரு. சங்கரபாண்டியன் தலைமையில் மொத்தம் 43 பேர் இச்சுற்றுலாவில் கலந்தனர். சுற்றுலா குழுவினர்...

அஹ்மத் சம்சுரி முக்தாருக்கு எம்ஐபிபி வாழ்த்து

கோலாலம்பூர், பிப். 23 – Malaysian Indian People Party (மலேசிய இந்தியர் மக்கள் கட்சி – MIPP), பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஹ்மத் சம்சுரி முக்தாருக்கு தனது...

வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஶ்ரீ ரமணன்

  கோலாலம்பூர், பிப் 23 - நாடு முழுவதும் உள்ள பொது, தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டதாரிகள், வேலை தேடுபவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை மனிதவள...

எச்ஆர்டி கோர்ப் உயர் அதிகாரிகள் இடைநீக்கம் ‘களை எடுத்தல்’ அல்ல, ஒரு மேம்பாட்டு நடவடிக்கை!

கோலாலம்பூர், பிப் 23 - மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (HRD Corp) சில உயர் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஒரு "களை எடுத்தல்" நடவடிக்கை அல்ல என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்...

ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவு

கோலாலம்பூர்: 2018ஆம் ஆண்டு ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவை வரி) ரத்து செய்யப்பட்டதிலிருந்து நிலுவையில் இருந்த திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகளில் பெரும்பாலானவைth தற்போது நிறைவு பெற்றுள்ளன என்று இரண்டாம் நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசீசான்...

நாங்கள் எதிரிகள் அல்ல: தான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சி, பாரிசான் நேஷனல் (தேசிய முன்னணி) உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக உள்ளதாக அதன் தலைவர் தான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “இப்போது வரை தேசிய முன்னணியிலிருந்து...

ஆளும் கட்சிக்கு ஆமாம் சாமி போடுபவர்கள் நாங்கள் அல்லர்!  -பேராசிரியர் இராமசாமி 

கோலாலம்பூர், நவ. 18- நாட்டிலுள்ள இந்தியர்களின் உரிமைக்காகப் போராடுவதற்குப் புறப்பட்டுவிட்ட தாங்கள் ஆளும் அரசாங்கத்தின் அநீதியைத் தட்டிக் கேட்க ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்று உரிமை கட்சியின் இடைக்கால தலைவர் பேராசிரியர் இராமசாமி திட்டவட்டமாகக்...