பெரிக்காத்தானில் மஇகா: தீர்மானம் நிறைவேற்றம்; இறுதி முடிவு மத்தியச் செயலவையில்
ஷா ஆலம் :
மஇகா தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறி பெரிக்காத்தான் நேஷ்னலில் இணைவதற்கான தீர்மானம் இன்று அக்கட்சியின் 79-ஆவது பொதுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் விரைவில் மத்தியச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட...
பேராளர்கள் மஇகாவின் அடுத்தக்கட்ட நகர்வைத் தீர்மானிக்க வேண்டும்: தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷா ஆலம்
மஇகா தனது எதிர்காலத் திசையைப் பேராளர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகாவின் 79-ஆவது பொதுப் பேரவையில் தெரிவித்தார்.
ஷா ஆலம் IDCC-யில் நடைபெற்ற பொதுப் பேரவையில்...
மஇகாவிற்கு அங்கீகாரமும் மரியாதையும் வழங்க வேண்டும்: தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷா ஆலம்:
கூட்டணியிலுள்ள கட்சிகள் மஇகாவிற்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்குவது அவசியம் என்று அக்கட்சியின் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி கட்சி தொடங்கியது முதல் எல்லா சூழ்நிலைகளிலும் மஇகா அவர்களுக்குத் துணையாகத்...
பேரா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு கோரிக்கை
பேரா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கான நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன்...
மலேசியாவில் இந்திய இளைஞர்களுக்கு இணையப் பாதுகாப்பு பயிற்சி: , டி.சி.எஸ்–பிரதமர் துறை –எஸ்.ஐ.சி.சி இணைந்து வாய்ப்பு
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள இந்திய இளவரசர்களுக்கு இலக்கவியல் மற்றும் இணையப் பாதுகாப்பு (Cybersecurity) துறையில் புதிய பயிற்சி வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி நவம்பர் மாத நடுவில் ஆரம்பமாக உள்ளது.
இப்பயிற்சி திட்டத்தை ஏம் டிரெய்னிங்...
சபாவில் தெக்குன் தொழில்முனைவோர்களை வலுப்படுத்தும் முயற்சியில் KUSKOP
கோத்தா கினாபால, நவம்பர் 10:
சபா மாநிலத்தில் சிறு தொழில்முனைவோர்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு (KUSKOP) தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
சபா மாநிலத்தின் 300-க்கும் மேற்பட்ட தெக்குன் (TEKUN) தொழில்முனைவோர்களுடன்...
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரை நீதிமன்றத்தில் சந்திக்க தயார்: ஜோசப் பிரகாஷ்
ஷா ஆலம்:
ஆவேசமாக நடந்து கொண்டதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பியதாகவும் கூறி தம் மீது வழக்கு தொடர்ந்துள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர், எஸ்.பிரகாஷை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தேசிய ஒழுக்கம் மற்றும்...
மாநாட்டிற்கு பங்கேற்பாளர்களை முன்தேர்வு செய்த பின் விண்ணப்பம் திறக்கப்படுகிறதா? ஏற்பாட்டாளர்கள் விளக்கம்
பெட்டாலிங் ஜெயா:
புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டிற்கு பங்கேற்பாளர்களைத் முன்தேர்வு செய்த பின் விண்ணப்பங்களைத் திறக்கப்படுவதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் அம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு மறுத்துள்ளது.
ஏற்பாட்டுக் குழு விண்ணப்பதாரர்களை நிராகரிக்கவில்லை; புதிய பங்கேற்பாளருக்கும் பயிற்சி வழங்கி,...
இளம் தலைமுறையின் மனநலனை பாதுகாக்க சமூகம் ஒன்றிணைய வேண்டும்: EWRF வலியுறுத்து
பெட்டாலிங் ஜெயா:
EWRF எனப்படும் கல்வி, சமூகநல ஆய்வு அறவாரியம் ஏற்பாடில் நவம்பர் 8-ஆம் தேதி Menara BAC-இல் மனநல ஆலோசனை மற்றும் சமூக நலன் கலந்துரையாடல் 2025 நடைபெற்றது.
இதில் 200-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள்,...
பொதுத் தேர்தல்: 8 நாடாளுமன்ற, 12 சட்டமன்ற தொகுதிகளில் பிபிபி போட்டியிடும்! -டத்தோ லோகபாலா அறிவிப்பு
கோலாலம்பூர், நவ. 8-
வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் பிபிபி 8 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 12 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் தெரிவித்தார்.
புதிய...












