மகிழ்ச்சி எங்கும் தங்கட்டும்!டத்தோ ரமணனின் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர், நவ.12-
இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும் என்று மலேசிய இந்திய சமூக உருமாற்றுப் பிரிவின் சிறப்பு குழு தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தனது...
கல்விச் சுடராய் தீப ஒளி மிளிரட்டும்!-டத்தோ நெல்சன் ரெங்கநாதன் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர், நவ.12-
தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். மங்கல ஒளியின் தீபம், இருளை விரட்டுவது போல, அஞ்ஞானத்தை அகற்றி, சமுதாயத்தை நல்வழிபடுத்த நமக்கான ஒளி கல்வி...
எங்கும் தீப ஒளி பரவட்டும்! -சத்தியா சுதாகரனின் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர், நவ 12-இத்தீபத் திருநாள் அனைவரின் மனதிலும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஒரு திருநாளாக அமைய வேண்டும் என்று தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார் மைபிபிபி கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர்...
ஒன்றுபட்ட இதயத்துடன் செயலாற்றுவோம்! டாக்டர் பி.எஸ்.பிள்ளையின் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர், நவ.12-தீபத் திருநாளைக் கொண்டாடும் உலக இந்து மக்கள் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒற்றுமையும் சகோதரத்துவமும் மேலோங்க நாம் ஒன்றுபட்ட இதயத்துடன் செயலாற்றுவோம்.
ஏழை எளியோரை அரவணைத்து அவர்களையும் மறக்காமல்...
பரிவுமிக்க உணர்வை மேலோங்கச் செய்வோம்! – ஜோனாதன் வேலா
கோலாலம்பூர், நவ.12-இந்தத் தீபாவளி திருநாளில் வறிய நிலையில் உள்ளவர்களை அரவணைக்கும் பரிவுமிக்க உணர்வை மேலோங்கச் செய்வோம் என்று சத்து கேமா சமூக சங்கத்தின் தலைவர் ஜோனாதன் வேலா கேட்டுக் கொண்டார்.
பிறர் நலன் காப்பது...
கலை,கலாச்சாரம் மேலோங்கட்டும்! -டத்தோ சந்திர குமணனின் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர், நவ.12-ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டுதல், இறை வழிபாடு, பெரியோர்களிடம் ஆசி பெறுதல் போன்ற உயர் பண்புகள் மேலோங்கிட இத்தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம் என்கிறார் மலேசிய மக்கள் புகார் மையத்தின் தலைவர் டத்தோ...
திறமையை வளர்த்து வாழ்வில் முன்னேறுவீர்! டத்தோ ஸ்ரீகணேஷ் வாழ்த்து
கோலாலம்பூர், நவ.12-வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு திறமைகளை வளர்த்துக் கொள்வது முக்கியம். அவ்வகையில் உலக மாற்றத்திற்கு ஏற்ப தொழிற்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறும்படி இத்தீபத் திருநாளில் இளைஞர்களை எஸ்ஜி எடுகேஷன் குரூப் தலைமை நிர்வாக...
அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றுவோம்! -மைபிபிபி தலைவர், உச்சமன்ற உறுப்பினர்கள் & உறுப்பினர்களின் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர், நவ. 12-இந்தத் தீபத் திருநாள் அனைவரின் வாழ்விலும் முன்னேற்றத்தையும் , சந்தோஷத்தையும் கொண்டு வரும் ஒரு நாளாக அமையட்டும் என்று மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் டென்னிஸ் டி...
வாய்ப்புகள் வழி வளம் பெறுவீர்!சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ்வின் தீபாவளி வாழ்த்து
பெட்டாலிங் ஜெயா, நவ.15-
இத்தீபத் திருநாளை உறவுகள் நட்புகளுடன் இணைந்து இனிதே கொண்டாடி மகிழ்வதே இப்பண்டிகையின் சிறப்பாகும் என்கிறார் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிஷ்யகரன்.
அதே வேளையில், வாழ்வு சிறப்புற அரசாங்க வாய்ப்புகளை...
எங்கும் தீப ஒளி பரவட்டும்! -சத்தியா சுதாகரனின் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர், நவ 11-இத்தீபத் திருநாள் அனைவரின் மனதிலும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஒரு திருநாளாக அமைய வேண்டும் என்று தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார் மைபிபிபி கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர்...


