2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டி ஒளிபரப்பு உரிமை இன்னும் விற்பனை ஆகவில்லை!

0
கோலாலம்பூர்: இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள உலகக் கிண்ணப் போட்டியின் ஒளிபரப்பு உரிமை மலேசியாவில் இதுவரை விற்கப்படாததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். FIFA நிர்ணயித்துள்ள சுமார் RM200 மில்லியன் விலை காரணமாக உள்ளூர் ஒளிபரப்பாளர்கள் வாங்க...

RON95 மானியச் சுமை: அரசுக்கு நிதி அழுத்தம்

0
கோலாலம்பூர்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் எண்ணெய் விலை உயர்ந்ததால், RON95 மானியம் காரணமாக நாட்டின் நிதி மீது அழுத்தம் அதிகரித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். தற்போது மானியத்தைத் தொடர்ந்து வழங்க அரசு...

மக்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்: சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தல்

0
கோலாலம்பூர்: சட்டவிரோத மதக் கட்டடங்கள் அகற்றப்படும்போது சட்டத்தை மதிப்பதோடு, மக்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என கூட்டரசு பிரதேச பாஸ் ஆதரவுப் பேரவை (DHPP) தலைவர் Ts டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளை...

கடன் கேட்டதால் ஆத்திரம்: அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நபர் கைது

0
கோலா லங்காட்: சிலாங்கூர், கோலா லங்காட் உணவகம் ஒன்றில் சாப்பாட்டுக் கடனைத் திருப்பி கேட்ட ஊழியரை அரிவாளால் மிரட்டி, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய 30 வயது மதிக்கத்தக்க வேலையற்ற நபர் கைது செய்யப்பட்டார். தடுக்க வந்த போலீசாரையும்...

பிகேஆர் கண்டனம்: உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு குறித்த ஹாடி அவாங்கின் வாதம் “கற்பனையானது”  -பி.கே.ஆர் தாக்கு

0
கோலாலம்பூர்: பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாஸ் தலைவர் தான் ஸ்ரீ ஹாடி அவாங் கற்பனையில் வாழ்வதாகவும், மக்களைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் பிகேஆர் (PKR) குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் கடல்வழித் தடைகள் மற்றும் உலகளாவிய விநியோகப்...

சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: காப்பக ஊழியர் ரத்தினவேலு குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

0
அம்பாங்: அம்பாங்கில் உள்ள இரு செஷன்ஸ் நீதிமன்றங்களில், ஐந்து சிறுவர்களுக்கு எதிராக 15 பாலியல் குற்றச்சாட்டுகளைப் புரிந்ததாக 25 வயதுடைய ரெத்தின வேலு இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். நவம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரை...

மலேசியா – வங்காளதேசம் இடையே தொழிலாளர் சந்தையை மீண்டும் திறக்க இணக்கம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

0
புத்ராஜெயா: மலேசியாவின் பல்வேறு பொருளாதாரத் துறை சார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், வங்காளதேசத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புச் சந்தையை விரைவாக மீண்டும் திறக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்...

அனைத்து சிறந்த SPM மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்கள் – பிபிபி வரவேற்பு

0
கோலாலம்பூர்: SPM 2025 தேர்வில் 10A மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் 2026/2027 கல்வியாண்டிற்கான மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடங்கள் வழங்கும் கல்வி அமைச்சின் முடிவை மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி)...

இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் 2,200 இடங்களை மீட்குமா டி.ஏ.பி?

0
ஈப்போ: தேசிய முன்னணி (BN) ஆட்சியில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 2,200 மெட்ரிகுலேஷன் சிறப்பு இட ஒதுக்கீட்டை, 2018-இல் ஆட்சிக்கு வந்த பாக்காத்தான் ஹாராப்பான் 1.0 அரசாங்கம் தொடராதது ஏன் என பேராக் மஇகா...

புந்தோங்: அரிவாள் தாக்குதல்; ஒருவர் பலி!

0
புந்தோங்: பேராக், ஈப்போ, புந்தோங்கில் நேற்று இரவு நடந்த அரிவாள் ஏந்திய கும்பல் தாக்கியதில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர். வாடகை கார் நிறுவனம் ஒன்றில் இருந்தபோது மர்ம கும்பலால்...