4 மாதக் குழந்தை மரணம் – சிசு காப்பாளர் மீது குற்றச்சாட்டு!
புக்கிட் மெர்தாஜாம்:
பினாங்கு செபராங் ஜெயா மருத்துவமனை காப்பகத்தில் 4 மாத ஆண் குழந்தை உயிரிழந்த வழக்கில், 22 வயது சிசு காப்பாளர் மீது புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மார்ச் 9-ஆம்...
23 ஆண்டுகால திரையரங்க பயணத்தை நிறைவு செய்யும் MBO சினிமாஸ்: நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு!
கோலாலம்பூர், மார்ச் 11-
மலேசியாவின் முன்னணி திரையரங்கு நிறுவனங்களில் ஒன்றான MBO சினிமாஸ் (MBO Cinemas Sdn Bhd), 23 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றிய பிறகு, தனது அனைத்து கிளைகளையும் நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
"திரையிடல்...
KLSICCI-யின் தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடைபெறும் : நிவாஸ் ராகவன்
கோலாலம்பூர்:
KLSICCI எனப்படும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடைபெறும் என்று அச்சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் கூறினார்.
சம்மேளத்தின் சட்டத் திட்டங்களுக்கு இணங்க அடுத்தாண்டு ஏப்ரல் மாதம்...
உணவகத் துறையில் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை: அரசாங்கதிடம் மனு வழங்க மைக்கி முடிவு
கோலாலம்பூர்:
உணவகத் துறையில் அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை தொடர்ந்து நிலவி வருவதால், இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம்...
ஸ்ரீ முருகன் நிலயத்தின் கல்வி யாத்திரை! பத்துமலையில் 5,000 திற்கு மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர்
பத்துமலை, ஆக.3-
மாணர்கள் கல்வி, குடும்ப சுபிட்சம், ஆரோக்கியம், வெற்றி என அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஸ்ரீ முருகன் நிலயம் கல்வி யாத்திரையை இன்று...
இந்தியர் நகை வணிகர்கள், பொற்கொல்லர் சங்கம்: தலைவராக டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் தேர்வு!
சுபாங், ஜூலை 27-
மலேசிய இந்தியர் நகை வணிகர்கள் மற்றும் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இச்சங்கத்தின் ஆண்டு பேராளர் மாநாடு இன்று சுபாங் டோர்செட்...
பினாங்கில் வர்த்தகக் கண்காட்சி: உள்ளூர் வர்த்தகர்களுக்கு மட்டுமே அனுமதி!
பட்டர்வொர்த், ஜூலை 21-
ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு விழாக் காலங்களில் உள்ளூர் இந்திய வர்த்தகர்கள் மட்டுமே வர்த்தகக் கண்காட்சிகளை நடத்த அனுமதிப்பப்படுவர் என பினாங்கு முதலமைச்சர் செள கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
பினாங்கு வர்த்தகர்களின் வருமானத்தைக்...
ரோன்97, டீசல் விலைகள் உயர்வு!
கோலாலம்பூர், ஜூலை 16-
நாட்டில், ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலை ரிம3.18-இலிருந்து 3 சென் உயர்ந்து லிட்டருக்கு ரிம3.21-ஆக விற்கப்படவுள்ளது.
அதேவேளையில், ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரிம2.05-ஆக எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கும் என நிதியமைச்சு...
ஏர் இந்தியா விமான விபத்து: எஞ்சின் செயலிழப்பால் 241 பேர் உயிரிழப்பு – முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அம்பலம்
அகமதாபாத் ஜூலை 12-
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 241 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் 15 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
விமானம்...
மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிப்பீர்! -துன் மகாதீர்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11-
அமெரிக்கா விதித்துள்ள 25 விழுக்காடு இறக்குமதி வரியின் தாக்கத்தைக் குறைக்க ஏதுவாக சீனா உட்பட உலகின் மற்ற நாடுகளுடனான தனது வர்த்தகத்தை மலேசியா அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள்...












