இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் 2,200 இடங்களை மீட்குமா டி.ஏ.பி?
ஈப்போ:
தேசிய முன்னணி (BN) ஆட்சியில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 2,200 மெட்ரிகுலேஷன் சிறப்பு இட ஒதுக்கீட்டை, 2018-இல் ஆட்சிக்கு வந்த பாக்காத்தான் ஹாராப்பான் 1.0 அரசாங்கம் தொடராதது ஏன் என பேராக் மஇகா...
ரஃபிஸி ரம்லிக்கு எதிராக பி.கே.ஆர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஜோர்ஜ் டவுன்:
அமைச்சராக இருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அதிகாரத்தில் இல்லாதபோது 'பொட்காஸ்ட்' வழியாகக் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவரும் முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மீது பி.கே.ஆர் (PKR) தலைமைத்துவம்...
“புதிய வீடு என்பது ஏற்கனவே இருக்கும் கட்சியாகவும் இருக்கலாம்!”
கோலத்திரெங்கானு:
"நான் 'புதிய வீடு' என்று கூறியது ஒரு புதிய கட்சியைத்தான் குறிக்க வேண்டும் என்பதில்லை" என்று பெர்சாத்து முன்னாள் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஸைனுடின் கூறினார்.
"அந்த வீடு ஏற்கனவே தயாராக...
பிகேஆர் கட்சியில் ‘இரு முகாம்கள்’ என்ற பேச்சுக்கே இடமில்லை; அன்வார் தலைமையில் நாங்கள் ஒருமித்த அணி – ரமணன்...
கோலாலம்பூர்:
பிகேஆர் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் மற்றும் அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படும் ஊகங்களை அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் முற்றாக நிராகரித்துள்ளார்.
கட்சியில் வெவ்வேறு அணிகள் செயல்படுவதாகச் சொல்லப்படுவதில் உண்மை...
பிகேஆர் ஒற்றுமையே ‘மடானி’ அரசாங்கத்தின் அஸ்திவாரம்; உட்கட்சிப் பூசல்களைத் தவிர்ப்போம் – ரமணன் அறைகூவல்
ஜொகூர் பாரு:
பிகேஆர் கட்சிக்குள் நிலவும் தேவையற்ற உள்விவகாரங்களும் மோதல்களும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மிகக் கடுமையான...
நிதானமான மாற்றமே நிலையான சீர்திருத்தம்: அன்வார் விளக்கம்
ஈப்போ:
நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஒரே நாளில் நடந்துவிடாது, அதற்கு முறையான கால அவகாசம் தேவை எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மாற்றங்களைக் கொண்டுவரத் தங்களால் இயன்றவரை சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர்,
அனைத்துச்...
2008 பெட்ரோல் விலை வாக்குறுதி: விமர்சகர்களைக் கடுமையாகச் சாடிய பிரதமர் அன்வார்
ஈப்போ:
2008-ஆம் ஆண்டு பெட்ரோல் விலையைக் குறைப்பதாகக் கூறிய வாக்குறுதியைத் தவறாகச் சித்தரிப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் பெட்ரோல் 50 சென்னாக இருந்தபோது அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும்...
பாஸ் கட்சியுடன் சந்திப்பு: பஹாங் ம.இ.கா. மறுப்பு!
சாபாய்:
தாம் பாஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என பகாங் மஇகா தலைவர் V. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 2025-இல் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு...
அடுத்த பொதுத்தேர்தலுக்குத் தயாராகுங்கள்; கட்சி இயந்திரத்தை வலுப்படுத்துங்கள் – சரவாக் பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு டத்தோஶ்ரீ ரமணன் அழைப்பு
கூச்சிங், மார்ச் 14-
வரவிருக்கும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சரவாக் மக்கள் நீதிக் கட்சி (KEADILAN) உறுப்பினர்கள் தங்களது கட்சி இயந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க...
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதே இலக்கு! பேராக் ம.இ.கா இளைஞர் பிரிவு சூளுரை
சுங்கை சிப்புட்:
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை ம.இ.கா. மீண்டும் கைப்பற்றுவதற்கான இலக்கை சாத்தியமாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது.
சமீபத்தில் சுங்கை சிப்புட்டில் உள்ள போங்மூன் உணவகத்தில் நடைபெற்ற சந்திப்பில் 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள்...












